லாரி மோதி தொழிலாளி பலி

சோழவந்தான், நவ. 13: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பள்ளபட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கார்த்திக் (30). இவர் பள்ளபட்டி சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவரும் அதே ஊரைச் சேர்ந்த ஊர்காலன் மகன் தினேஷ்குமார் (20) என்பவரும், சொந்த வேலையாக நேற்று சோழவந்தான் வந்தனர். பின்னர் அங்கிருந்து நேற்று மாலை...

அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By Ranjith
11 Nov 2025

திருப்பரங்குன்றம்/உசிலம்பட்டி, நவ. 12: தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் அருகில் உள்ள திருநகரில் உள்ள யூனியன் அலுவலகத்தில் அனைத்துதுறை ஓய்வுதியதாரர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தனபாண்டியன் தலைமை வகித்தார். இதில் பாலசுப்பிரமணியன், நாராயணன், பன்னீர்செல்வம், சந்திரசேகரன்,அழகுபாண்டி, விஜயபாஸ்கர்,...

பெண்ணுக்கு கொலை மிரட்டல் தாய், மகன் மீது வழக்கு

By Ranjith
11 Nov 2025

மதுரை, நவ. 12: பெண்ணை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த தாய், மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை புதுஜெயில் ரோடு மில்காலனியை சேர்ந்தவர் ஷியாம்சுந்தர்(44). இவரது மனைவி நேசலட்சுமி(38). இவரது மகள் பொருட்கள் வாங்க நவ.8ம் தேதி தெருவில் நடந்து சென்றபோது, அங்கிருந்த வளர்ப்பு நாய் ஒன்று சிறுமியை விரட்டிச்சென்று...

வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

By Ranjith
11 Nov 2025

மதுரை, நவ. 12: இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்ட வாலிபர் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை சிந்தாமணி அழகர்நகரை சேர்ந்த வாலிபர் உமாமகேஸ்வரன்(19). இவர் அப்பகுதியில் உள்ள தெருவில் நவ.9ம் தேதி அன்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிந்தாமணி மேட்டு...

ரயில்வே தொழிற்சாலை காரணமாக மேம்பால பணிகளில் பின்னடைவு

By Karthik Yash
10 Nov 2025

மதுரை, நவ. 11: ராமேஸ்வரத்திலிருந்து கொச்சி செல்லும் சாலையில் மதுரை - தேனி மார்க்கத்தை தமிழக நெடுஞ்சாலைத்துறையின் தேசிய நெடுஞ்சாலை பிரிவு பராமரித்து வருகிறது. இச்சாலையில் உள்ள ரயில்வே கடவுபாதையை கடக்க கருமாத்தூரில் ரூ.59.38 கோடியிலும், தேனி நகர் பகுதியில் ரூ.92 கோடியிலும், போடி நகர்ப்பகுதியில் ரூ. 7 கோடியிலும் இரு மற்றும் நான்கு வழிச்சாலையுடன்...

அழகர்கோயில் பகுதியில் கடும் பனிப்பொழிவு

By Karthik Yash
10 Nov 2025

மதுரை, நவ. 11: அழகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் தற்போதே பனிப்பொழிவு மாலை முதல் காலை வரை அதிகமாக இருக்கிறது. வழக்கமாக கார்த்திகை மாதத்தின் இடைப்பகுதியில் உருவாகும் அடர் பனி தற்போதே வந்திருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக இருக்கிறது. இதன்படி அழகர்கோவில், பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, மாங்குளம், சின்ன மாங்குளம், சத்திரப்பட்டி, அ.வல்லாளப்பட்டி, மாத்தூர், ஆமத்தூர்பட்டி,...

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டக்கோரி போராட்டம்

By Karthik Yash
10 Nov 2025

உசிலம்பட்டி, நவ. 11: மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்டக்கோரி, உசிலம்பட்டியில் பாரதிய பார்வட் ப்ளாக் கட்சியினர் சார்பில் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தப்பட்டது. மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்றுஒன்றிய அரசிடம் பார்வட் ப்ளாக் அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக...

மக்களுக்காக போராடும் எங்களை குறை கூறுவதா? பாஜவை கண்டித்து சிபிஎம் அறிக்கை

By Ranjith
06 Nov 2025

மதுரை, நவ. 7: தனியார்மயத்தை ஆதரிக்கும் பாஜ, மக்களுக்காக போராடும் மார்க்சிஸ்டுகளை குறை கூறலாமா என, சிபிஎம் மதுரை மாநகர் மாவட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. சிபிஎம் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன், வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாநகரில் முக்கிய வீதிகள், தெருக்கள் முழுவதும் குப்பைகள் தேங்கி இருப்பதுடன், மாநகரின் 11 கால்வாய்களில் குப்பைகள் நிறைந்து...

அதிமுக நிர்வாகிகள் கூட்டம் ஆர்பி.உதயகுமார் பங்கேற்பு

By Ranjith
06 Nov 2025

திருமங்கலம், நவ. 7: திருமங்கலம் அருகே முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தலைமையில், கட்சி நிர்வாகிகளுடனான கூட்டம் நடைபெற்றது. மதுரை மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம், நேற்று திருமங்கலத்தினை அடுத்த டி.குன்னத்தூரில் நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான எஸ்ஐஆர் குறித்து நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தலைமை வகித்து...

முடக்குவாதம் குறித்த விழிப்புணர்வு பேரணி

By Ranjith
06 Nov 2025

மதுரை, நவ. 7: உலக பக்கவாத தினத்தையொட்டி மதுரை அரசு மருத்துவமனையின் மூளை நரம்பியல் துறை சார்பில் விழிப்புணர்வு கருந்தரங்கு நடைபெற்றது. இதில் மருத்துவமனை டீன் டாக்டர் அருள் சுந்தரேஷ்குமார் தலைமை வகித்து பேசினார். நரம்பியல் சிகிச்சை துறைத்தலைவர் டாக்டர் முருகன் பேசுகையில், ‘‘பக்கவாத ேநாய் என்பது உலகிலேயே அதிகம் பேரை பாதிக்கும் இரண்டாவது நோயாக...