மாங்குளம்-கிடாரிபட்டி சாலை சீரமைக்கப்படுமா?

  மதுரை, நவ. 25: மதுரை, மாங்குளத்திலிருந்து கிடாரிபட்டி செல்லும் சாலை சுமார், 8 கி.மீ, தூரம் கொண்டது. இச்சாலை தென்திசையில் உள்ள பூசாரிபட்டி, ஜோதியாபட்டி வழியாக சென்று மதுரை- திருச்சி சாலையையும், வடதிசையில் மேலூர்-அழகர்கோவில் சாலையையும் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. புறநகரில் உள்ள இந்த இரண்டு சாலைகளையும் இணைக்கும் இந்த முக்கிய சாலையில்...

கிரிக்கெட் மைதானத்தில் வாலிபர் மயங்கி விழுந்து சாவு

By Neethimaan
24 Nov 2025

  மதுரை, நவ. 25: மதுரை சம்மட்டிபுரம் ஸ்ரீ ராம் நகர் மகிழம்பூ தெருவை சேர்ந்தவர் ரங்கராஜன் மகன் விஷ்ணுவர்தன் (26). இவர் குளிர்பானம் தயாரிப்பு நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவர் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மண்டேலா நகரில் பாலாஜி நகரில் உள்ள விளையாட்டு திடலில் கிரிக்கெட் போட்டி விளையாடுவது வழக்கம். அது...

வாடிப்பட்டி-சிட்டம்பட்டி வெளிவட்ட சாலை திட்டம்: பிப்ரவரியில் பயன்பாட்டுக்கு வருமென எதிர்பார்ப்பு

By Neethimaan
24 Nov 2025

மதுரை, நவ. 25: வாடிப்பட்டி-வெளிவட்ட சாலை திட்டத்தின் முதற்கட்ட பணிகள் பிப்ரவரியில முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமென தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, உத்தங்குடி-கப்பலூர் இடையிலான ரிங்ரோடு, 1997ல் உருவாக்கப்பட்டு, 2019ல் உலக வங்கி நிதி உதவியுடன் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இச்சாலை...

கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவையர்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம்

By Ranjith
21 Nov 2025

மதுரை. நவ. 22: இணைய வழி உட்பிரிவு பட்டா மாறுதலில் உள்ள, பணி குறியீட்டினை குறைத்திட வேண்டும். நில அளவைக்கு ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற தனியார் அளவர்களை நியமிப்பதை கைவிட வேண்டும். நில அளவர்களாக, ஒருமுறை தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீள தரம் உயர்த்தி வழங்க வேண்டும். குறுவட்ட அளவர்களுக்கு பதவி...

மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

By Ranjith
21 Nov 2025

திருப்பரங்குன்றம், நவ. 22: திருப்பரங்குன்றம் அருகே தோப்பூரை அடுத்த கோ.புதுப்பட்டி பகுதியில், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க கோரி மாவட்டத்தில் உள்ள 75 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் அவர்களில் 53 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து விண்ணப்பத்துள்ள அனைவருக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரி, நேற்று திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில்...

தத்தனேரி மயான வளாகத்தில் குப்பை இடமாற்று நிலையம் அமைக்க தடை கோரி வழக்கு: மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவு

By Ranjith
21 Nov 2025

மதுரை, நவ. 22: மதுரை, தத்தனேரி மயான வளாகத்தில், நவீன குப்பை இடமாற்று நிலையம் அமைக்கும் பணிகளுக்கு தடை கோரி தாக்கல் ெசய்த வழக்கில், மாநகராட்சி தரப்பில் பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த மணிகண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின்...

மாணவர்களுக்கு ஓவியப்போட்டி: நவ.27ல் நடக்கிறது

By Ranjith
20 Nov 2025

மதுரை, நவ. 21: மதுரையில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உலக மரபு வார விழாவை ஒட்டி தொல்லியல் துறை சார்பில் ஓவியப்போட்டி நடக்கிறது. இதுகுறித்து மதுரை தொல்லியல் துறை அதிகாரி ஆனந்தி கூறியதாவது: உலக மரபு வார விழாவை முன்னிட்டு, தொல்லியல் துறை சார்பில் மதுரையில் 6...

செல்போன் திருடிய வாலிபர் கைது

By Ranjith
20 Nov 2025

மதுரை, நவ. 21: விருதுநகர் பாட்டம் புதூர் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மாதவமூர்த்தி (49). போர்வெல் லாரி டிரைவரான இவர், மதுரையை அடுத்த மூன்றுமாவடி பெட்ரோல் பல்க் பின்புறம் லாரியை நிறுத்தி விட்டு தூங்கினார். அப்போது மர்மநபர் மாதவ முர்த்தியின் இரண்டு செல்போன்களை திருடிச்சென்றார். இது குறித்த புகாரின் பேரில் கே.புதூர் போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி...

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

By Ranjith
20 Nov 2025

மதுரை, நவ. 21: மதுரை சர்வேயர் காலனி சக்திநகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் கோட்டைச்சாமி. இவரடது மகன் செல்வலட்சுமணன் (30). இவர் சிற்ப வேலைகள் செய்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பாக, சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் இவர் படித்துக் கொண்டிருந்தபோது, இளம்பெண் ஒருவரை காதலித்துள்ளார். இதுகுறித்து அவரது தாயாரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் எவ்வித...

லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்

By Ranjith
18 Nov 2025

திருமங்கலம், நவ. 19: கள்ளிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட திருமால் கிராமத்தில் கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த குவாரிகளால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவருவதாகவும் கூறி திருமால், புதூர், மொச்சிக்குளம், தூம்பக்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருமால் கிராமத்தின் வழியாக அதிகளவில் கல் மற்றும் மண்...