உண்மைக்கும், எளிமைக்கும் முக்கியத்துவமளித்த மதுரை மக்களின் வாழ்வியலோடு கலந்தவர் மகாத்மா: நாளை (அக்.2) காந்தி பிறந்த தினம்

மதுரை: நாளை(அக்.2) காந்தி ஜெயந்தி கொண்டாடும் நிலையில், மற்ற நகரங்களை விடவும் காந்தியடிகள் மதுரையை, இவ்வூர் மக்களை பெரிதும் நேசித்தார். இதன் வெளிப்பாடாகவே சமய நூல்களையும் அறிஞர்களின் நூல்களையும் படித்து ‘அகிம்சை தான் உயர்ந்த தர்மம்’ என உணர்ந்து இதையே கடைப்பிடிக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தி அகிம்சை முறையில் போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டவர் மகாத்மா காந்தியடிகள்....

ஐஐடி மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

By Ranjith
30 Sep 2025

மதுரை: ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் ஒன்றிய பல்கலைகழகங்களில் பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தல் மற்றும் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவ-மாணவியர்களின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.50...

அனுமதியின்றி மண் அள்ளிய லாரி பறிமுதல்

By Ranjith
30 Sep 2025

திருமங்கலம்: கள்ளிக்குடி அருகேயுள்ள மருதங்குடி விஏஒ அன்புநிதி (41). இவர் நேற்று முன்தினம் அலுவலகப் பணியில் இருந்த போது,சோமங்கலம் கண்மாயில் இருந்து கிராவல் மண் கடத்துவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு மருதங்குடி திருமால் பிரிவு அருகே விஏஓ மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் ஆய்வுக்காக நின்றிருந்தனர். அப்போது...

கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணியால் மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்: மாநகர போலீசார் அறிவிப்பு

By Suresh
29 Sep 2025

மதுரை, செப். 30: மதுரை முனிச்சாலை பகுதியிலிருந்து இன்று (செப்.30) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். இதுகுறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை நகரில் காமராஜர் சாலையில் கழிவுநீர் கால்வாயின் மேற்புறத்தில் அமைக்கப்பட்ட காங்கிரீட் தளம் பழுதடைந்துள்ளது. இதனை சீரமைக்க புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்ட நிலையில்,...

சோழவந்தானில் கடைகள் மீது மண்ணெண்ணை நிரம்பிய பாட்டில் வீசியவர் கைது: மற்றொருவருக்கு வலைவீச்சு

By Suresh
29 Sep 2025

சோழவந்தான், செப். 30: சோழவந்தான் பஸ் நிலைய பகுதிகளில் உள்ள கடைகள் மீது மண்ணெண்ணை நிரம்பிய பாட்டிலை வீசிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.சோழவந்தான் பேருந்து நிலையத்தில் நேற்று காலை மண்ணெண்ணெ நெடியுடன் ஒரு பாட்டில் சிதறிக்கிடந்தது. இது குறித்து விஏஓ திலீபன் கொடுத்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது,...

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: மாணவர் சங்கம் கோரிக்கை மனு

By Suresh
29 Sep 2025

மதுரை, செப். 30: காலாண்டு விடுமுறையில் பள்ளிகளில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலரிடம், இந்திய மாணவர்கள் சங்கத்தினர் நேற்று மனு அளித்தனர். தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் முடிந்து, விடுமுறை...

காய்கறிகள் விலை குறைந்தது

By Ranjith
26 Sep 2025

மதுரை, செப். 27: மதுரையில் உழவர் சந்தைகள் மற்றும் காய்கறிகள் மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வரத்து, கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அவற்றின் விலை நேற்று சற்று குறைந்திருந்தால் விற்பனை அதிகரித்தது. மதுரை உழவர் சந்தையில் நேற்று பல்வேறு காய்கறிளின் ஒரு கிலோ விலை விபரம் வருமாறு: கத்தரி ரூ.50, தக்காளி நாடு -...

சோதனையில் சிக்கிய திருட்டு டூவீலர்

By Ranjith
26 Sep 2025

மதுரை, செப். 27: மதுரை நகர் போலீஸ் போக்குவரத்து பிரிவின் சிறப்பு எஸ்ஐ பாண்டி கண்ணன், ஏட்டு தளபதி பிரபாகரன் ஆகியோர் இரு தினங்களுக்கு முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் திருடப்பட்ட டூவீலரையும், அதனை திருடி கொண்டு வந்த குற்றவாளியையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர்....

வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி: நாளை செலுத்தப்படுகிறது

By Ranjith
26 Sep 2025

மதுரை, செப். 27: ஆண்டுதோறும் உலக ரேபிஸ் தினம் செப்.28ம் தேதி (நாளை) கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக மதுரை, தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் நாய் மற்றும் பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கான இலவச ரேபிஸ் தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது. கால்நடை பராமரிப்புத்துறை மதுரை மண்டல இணை இயக்குநர் டாக்டர்...

இலவச வீட்டுமனை பட்டா கோரி தாசில்தார் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்: வாடிப்பட்டியில் பரபரப்பு

By Ranjith
26 Sep 2025

வாடிப்பட்டி, செப். 26: இலவச வீட்டு மனை பட்டா வழங்கும்படி கேட்டு, வாடிப்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் குடியேற முயன்ற கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. வாடிப்பட்டி தாலுகா அலங்காநல்லூர் ஒன்றியம் கொண்டையம்பட்டி கிராமத்தில் வாசித்து வரும் ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு வாடிப்பட்டி தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தனர்....