சிபிஎம் கட்சியினர் 51 பேர் உடல் தானம்

மதுரை, நவ. 29: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட குழுக்கள் சார்பில், 51 பேர் தங்களின் உடலை மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க முடிவு செய்தனர். இதற்கான உறுதிமொழி படிவங்களை, மதுரை அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ் குமாரிடம், நேற்று வழங்கினர். இதில், 22 பேர்...

திருமங்கலம் ஒன்றியத்தில் ரூ.4 லட்சத்தில் கட்டப்பட்டு வீணாகும் குளியல் தொட்டி: மின்சப்ளை இன்றி திறக்கப்படவில்லை

By MuthuKumar
27 Nov 2025

திருமங்கலம், நவ. 28: திருமங்கலம் ஒன்றியம் புலியூர் கிராமத்தில், ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குளியல் தொட்டிக்கு மின்சப்ளை கொடுக்காததால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலவில்லை என, திமுக ஒன்றிய கவுன்சிலர் தெரிவித்தார். திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய கூட்டம், ஒன்றிய தலைவர் லதா ஜெகன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் வளர்மதி அன்பழகன் முன்னிலை வகித்தார்....

2ம் நாளாக நீடித்த வருவாய் துறையினரின் காத்திருப்பு போராட்டம்

By MuthuKumar
27 Nov 2025

மதுரை, நவ. 28: கருணை பணி நியமன உச்சவரம்பை 5 சதவீதமாக குறைத்ததை ரத்து செய்து, 25 சதவீதமாக்க வேண்டும். அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். துணை ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பட்டியலை வெளியிட வேண்டும். பட்டா மாறுதலுக்கான அதிகாரம் பழைய நிலையிலேயே தொடர ேவண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...

கோயில் ஊழியர்களுக்கு ரூ.5000 ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

By MuthuKumar
27 Nov 2025

மதுரை, நவ. 28: ஓய்வுபெற்ற கோயில் ஊழியர்களுக்கு, ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம், பொங்கல் கருணைத் தொகை ரூ.1000 வழங்க வேண்டும் என, தமிழ்நாடு கோயில் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் கோபாலகிருஷ்ணன் அறிக்கை: சட்டசபையில் கடந்தாண்டு ஏப்.19ல் கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ.4 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியத்தை...

துணை முதல்வர் பிறந்தநாள் விழா பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

By MuthuKumar
26 Nov 2025

மதுரை, நவ. 27: தமிழ்நாடு துணை முதல்வர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆலோசனையின் படி பழங்காநத்தம் பகுதி, 67வது வட்ட திமுக சார்பில் விராட்டிபத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடி முதியோருக்கு அறுசுவை உணவு...

ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம்

By MuthuKumar
26 Nov 2025

மதுரை, நவ. 27: மதுரை கலெக்டர் அலுவலகம் எதிரே ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அனைத்து விவசாய பொருட்களுக்கும் அறிவித்து சட்டபூர்வ அங்கீகாரத்தை ஒன்றிய அரசு உடனே வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சந்தானம் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளின்...

மதுரை வேளாண் கல்லூரியில் மாநில அளவிலான தேனீ வளர்ப்பு கருத்தரங்கம்

By MuthuKumar
26 Nov 2025

மதுரை, நவ. 27: மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தேனீ வளர்ப்பு குறித்து மாநில அளவிலான 2 நாள் கருத்தரங்கு நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் மகேந்திரன் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் முன்னிலை வகித்தார். இந்த கருத்தரங்கில்...

ஒன்றிய அரசை கண்டித்து அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

By MuthuKumar
25 Nov 2025

மதுரை, நவ. 26: ஒன்றிய அரசை கண்டித்து அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில், தபால்காரர்கள் மற்றும் பன்முகத்திறன் ஊழியர்கள் பிரிவு சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த...

மின் திருட்டில் ஈடுபட்டோருக்கு ரூ.17.07 லட்சம் அபராதம் விதிப்பு அமலாக்கப் பிரிவினர் அதிரடி

By MuthuKumar
25 Nov 2025

மதுரை, நவ. 26: மின்திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.17.07 லட்சம் அபராதம் விதித்து மின் பகிர்மானக் கழக அமலாக்கப்பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் மதுரை அமலாக்கப் பிரிவு கோட்ட செயற்பொறியாளர் மனோகரன் தலைமையில், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சட்ட விரோதமாக மின்திருட்டில் ஈடுபடுவோர் குறித்து அதிரடி...

மாவட்டத்தில் உள்ள சாலைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும்: ஆய்வுக் கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் பேச்சு

By MuthuKumar
25 Nov 2025

மதுரை, நவ. 26: மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். மதுரை கலெக்டர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் அருண் தம்புராஜ் பேசியதாவது, ‘‘மதுரை மாவட்டத்தில் 347...