திருக்குறள் திருப்பணி தொடர் வகுப்புகள்
மதுரை, ஆக. 2: தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் ‘திருக்குறள் திருப்பணிகள்’ என்ற தலைப்பில் தொடர் வகுப்புகள் நடக்கிறது. மதுரை மணியம்மை பள்ளி, திருமங்கலம் இறையன்பு நூலகம், மேலூர் புரட்சி கவிஞர் மன்றம் ஆகியவை தமிழ்வளர்ச்சித் துறையுடன் இணைந்து இப்பயிற்சியை வழங்குகின்றன. மதுரை மணியம்மை பள்ளியில் திருவள்ளுவர் கழக செயலாளர் சந்தானம் திருக்குறள்...
பள்ளி மாணவர்களுக்கு திறன் பயிற்சி
மதுரை, ஆக. 2: மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கல்வித் திறன்களை மதிப்பீடு செய்யும் ஸ்டேட் லெவல் அச்சீவ்மென்ட் சர்வே 2025 அறிவிப்பின்படி மாநில அளவில் மூன்றாவது இடத்தை மதுரை மாவட்டம் பெற்றுள்ளது. மாநிலத்தின் சராசரி மதிப்பெண்களைவிட, மதுரை மாவட்டம் அனைத்து தரப்புகளிலும் மேலாக செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின்...
வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் தன்னார்வலர்களுக்கு அழைப்பு
மதுரை, ஆக. 2: ரேபிஸ் நோய் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் ஜூலை.21 முதல் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், தனியார் கால்நடை மருத்துவர்கள் (சுயவிருப்பத்தில்) மற்றும் இப்பணிக்கு தேவையான...
ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் பொதுக்கூட்டம்
உசிலம்பட்டி, ஆக. 1: உசிலம்பட்டியில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக, இந்திய அரசியலமைப்பை காப்போம், மீட்டெடுப்போம் என்ற கோரிக்கையுடன் ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி எம்.பாண்டியன் தலைமை தாங்கினார். ஏஐசிசி உயர் கமிட்டி உறுப்பினர் எஸ்ஓஆர்.இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சரவணக்குமார், மகேந்திரன், பொன்...
திருமங்கலம் அருகே 70க்கு பாலியல் சீண்டல் 50 வயது விவசாயி கைது
திருமங்கலம், ஆக 1: திருமங்கலம் அருகே தும்மகுண்டுவை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. கணவர் இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லை. இதன்காரணமாக ஊரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த தோட்டத்தின் அருகே உசிலம்பட்டியை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தை சிந்துபட்டியை சேர்ந்த...
ஆணவ கொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை, ஆக. 1: திருநெல்வேலியில் நடந்த ஆணவ கொலையை கண்டித்து, மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில், மதுரையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த இன்ஜினியர் கவின் செல்வகணேஷ் ஆணவ கொலை செய்யப்பட்டதை கண்டித்து, மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் அதிகார கழகம் உள்ளிட்ட அமைப்புகள்...
மாநகரில் ஆண் சடலம் மீட்பு
மதுரை, ஜூலை 31: மதுரை மேற்கு கிராம நிர்வாக அலுவலர் சுருளி ஆண்டவர். இவருக்கு நேற்றுகாலை செல்போன் வாயிலாக வந்த தகவலின் பேரில் பால்மால் தெரு மகால் 1வது தெரு சந்திப்பு பகுதிக்கு சென்றார். அங்கு சுமார் 55 வயதுடைய ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது...
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: அரசு போக்குவரத்துக்கழகம் தகவல்
மதுரை, ஜூலை 31: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: வரும் 1ம் தேதி, 2ம் தேதி மற்றும் 3ம் தேதி ஆகிய நாட்களில் ஆடிப்பெருக்கு மற்றும் வார விடுமுறை காரணமாக வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே மதுரையில் இருந்து சென்னை, கோவை, சேலம், திருப்பூர், ராமேஸ்வரம்,...
செல்லூர் சிமென்ட் கால்வாய் திட்டம் ஷட்டர் பொருத்தும் பணி தீவிரம்
மதுரை, ஜூலை 31: வைகை ஆற்றின் கீழ் பாசன வசதி பெறும் கண்மாய்களில் முக்கியமானது செல்லூர் கண்மாய். கடந்தாண்டு அக். 25ம் தேதி பெய்த கனமழையால் இக்கண்மாயிலிருந்து உபரிநீர் வெளியேறி ஊருக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரூ.15.10 கோடியில் புதிதாக சிமென்ட் கால்வாய் கட்டும் பணிகள் தொடங்கின. கடந்த மாத இறுதியில் செல்லூர்...