பஞ்சப்பட்டி, கே.வி.மாயனூர் பகுதிகளில் இன்று மின்தடை

  கிருஷ்ணராயபுரம், அக்.29: கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பஞ்சப்பட்டி துணைமின்நிலையத்திலிருந்து மின்விநியோகம்பெறும் பாப்பயம்பாடி, பஞ்சப்பட்டி, தாதம்பட்டி, கொமட்டேரி, கண்ணமுத்தாம்பட்டி, வீரியபாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இருப்புக்குழி, அய்யம்பாளையம், காக்கயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், அனைக்கரைப்பட்டி மற்றும் புதுவாடி ஆகிய பகுதிகளில் இன்று(29ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

வைட்டமின் ஏ திரவம் வழங்கல்

By Arun Kumar
28 Oct 2025

  கரூர், அக். 29: கரூர் மாநகராட்சியில் வைட்டமின் ஏ திரவரம் வழங்கும் பணிகளை மாநகாட்சி மேயர் கவிதா கணேசன் ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழக முழுவதும் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி, கரூர் மாநகராட்சி பகுதியில் வைட்டமின் ஏ...

லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது

By Arun Kumar
27 Oct 2025

  அரவக்குறிச்சி, அக். 28: அரவக்குறிச்சி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பதுக்கி விற்பதாக அரவக்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி உதவி காவல் ஆய்வாளர் ராஜசேர்வை தலைமையிலான போலீஸ் குழு ஈசநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஈசநத்தம் கஸ்பா தெருவைச் சேர்ந்த கண்ணன் (60) தடை...

குட்கா விற்ற 2 பேர் கைது

By Arun Kumar
27 Oct 2025

  கரூர், அக். 28: தாந்தோணிமலை, கரூர் டவுன் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டீக்கடை மற்றும் மளிகை கடைகளில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பதாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த பாலு, ரவிச்சந்திரன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 100 கிராம்...

உங்களுடன் ஸ்டாலின் முகாம் கரூர், குளித்தலை பகுதியில் இன்று நடக்கிறது

By Arun Kumar
27 Oct 2025

  கரூர், அக். 28: கரூர், குளித்தலை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடக்கிறது.இது குறித்து கலெக்டர் தங்கவேல் கூறியிருப்பதாவது: உங்களுடன் ஸ்டாலின் முகாம் 28.10.2025 அன்று கரூர் மாநகராட்சியில் வார்டு எண் 21 மற்றும் 35 க்கு ஆசாத் ரோட்டில் உள்ள மாநகராட்சி கட்டிடத்திலும், குளித்தலை வட்டாரம் கே கே.பேட்டை மற்றும் வதியம்...

3 நாட்கள் நடக்கிறது புகழூர் நகராட்சி சிறப்பு கூட்டம்

By Suresh
26 Oct 2025

வேலாயுதம்பாளையம், அக். 26: புகழூர் நகராட்சி ஆணையாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழக அரசின் உத்தரவின்படியும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவின்படியும் கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பகுதிகளில் வரும் அக்டோபர் 27, 1-வது வார்டு முதல் 8 வார்டு வரையிலும், வரும் 28ம் தேதி, 9-வது...

சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா? கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் விடுப்பு போராட்டம்

By Suresh
26 Oct 2025

கரூர், அக். 26: ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பில் ஒப்புதல் அடிப்படையில் கரூர் மாவட்ட தலைவர் பாலுசாமி தெரிவித்திருப்பது:தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ. 10 ஆயிரமாக உயர்த்தவேண்டும். மக்கள் நலப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தை தற்போது காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின்...

கையிலை எதிர்ப்பு பேரணி: நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

By Suresh
26 Oct 2025

வேலாயுதம்பாளையம், அக். 26: புகழூர் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு இயக்கத்தினை நகராட்சி தலைவர் குணசேகரன் தொடங்கி வைத்தார்.கரூர் மாவட்ட மாசுக்கட்டுபாட்டு வாரியம், புகழூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியோர் இணைந்து நேற்று சனிக்கிழமை நெகிழி கழிவு சேகரிப்பு இயக்கம் மற்றும் பொது சுகாதாரத்துறை மூலம் புகையிலை இல்லாத இளைய...

கரூர் மாவட்ட ஹஜ் ஆய்வாளர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரிய வாய்ப்பு

By Suresh
25 Oct 2025

கரூர், அக். 25: ஹஜ் ஆய்வாளர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரிய வாய்ப்புள்ளது. இதுகுறித்து கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவ்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது தனது சுற்றறிக்கை எண்,13. நாள் 13.10.2025-ல் மேற்கொள்ளவிருக்கும் மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப நிகர்நிலை மூலம்...

அரவக்குறிச்சி அருகே சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

By Suresh
25 Oct 2025

அரவக்குறிச்சி, அக்.25: அரவக்குறிச்சி அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே ஆண்டிப்பட்டி கோட்டை பேருந்து நிலையம் அருகில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அரவக்குறிச்சி போலீசார் விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது கூடுதல் விலைக்கு மது விற்பனைக்காக வைத்திருந்த 26 மது...