கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர் சங்கம் வாயிற் கூட்டம்

கரூர், ஆக. 6: கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (கும்பகோணம்) கருர் மண்டல தொழிலாளர் சங்கம் சார்பில் வாயிற் கூட்டம் நடைபெற்றது. கரூர் மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த வாயிற் கூட்டத்திற்கு மண்டல தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாநில சம்மேளன துணைத்தலைவர் ராஜேந்திரன், கரூர் மண்டல பொதுச் செயலாளர் விஜயகுமார்,...

கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு பட்டயப் பயிற்சி

By Karthik Yash
8 hours ago

கரூர், ஆக 6: கரூர் மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தின் கரூர் துணைப் பயிற்சி நிலையத்தில் 2025-2026 ஆண்டுக்கான 2வது முழுநேர கூட்டுறவு பட்டயப் பயிற்சியை கரூர் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் செல்வி, கா.சுபாஷினி, குளித்தலை சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் திருமதி.திருமதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி பட்டயப்பயிற்சியை துவக்கிவைத்தன்ர். பயிற்சியாளர்களுக்கு...

ஆணவக்கொலையை கண்டித்து ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்

By Karthik Yash
8 hours ago

கரூர், ஆக. 6: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க கரூர் மாவட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பாலன் தலைமை வகித்தார். சிபிஐ முன்னாள் மாவட்ட நிர்வாகி ரத்தினம், சிபிஐ மாவட்ட செயலாளர் கலாராணி, மாவட்டக்குழு நிர்வாகி நேதாஜி,...

பெட்டி, டீக்கடையில் குட்கா விற்ற 3 பேர் கைது

By Karthik Yash
04 Aug 2025

கரூர், ஜூலை. 5: கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும் கடந்த சில மாதங்களாக தீவிரசோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர். மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில்,...

கலைஞர் நினைவு நாள் அஞ்சலி தொடர்பாக கரூரில் இன்று திமுக செயற்குழு கூட்டம்

By Karthik Yash
04 Aug 2025

கரூர் ஆகஸ்ட் 5: கரூர் மாவட்ட கழகச் செயலாளர் வி. செந்தில் பாலாஜி ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: முத்தமிழ் அறிஞர் கலைஞர் கடந்த 7-8-2018ம் தேதி காலமானார். அன்னாரின் புகழ் தமிழ் இருக்கும் வரை ஓயாது உறங்காது. இது தொடர்பாக கரூர் மாவட்ட திமுக சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) கரூர் கலைஞர் அறிவாலயத்தில்காலை 10...

சம்பா சாகுபடிக்கு நெல் விதைகள்

By Karthik Yash
04 Aug 2025

கிருஷ்ணராயபுரம், ஆக. 4: கிருஷ்ணராயபுரம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் சம்பா நெல் சாகுபடிக்கு தேவையான விதை நெல்களை விவசாயிகள் மானிய விலையில் பெற்றுக்கொள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அரவிந்தன் கூறியுள்ளார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் நடப்பு சம்பா பட்டத்திற்கு ஏற்ற நெல் விதை ரகங்களான ஆந்திராபொன்னி(BPT 5204), ADT 54, Co 50...

உலக நன்மைக்காக மதுரைவீரன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

By Francis
03 Aug 2025

  க.பரமத்தி, ஆக.4: க.பரமத்தி அருகே புன்னம் ஊராட்சி சடையம்பாளையம் காலனியில் மதுரைவீரன் கோயிலில் உலக நன்மைக்காகவும் ஊர் கிராம பொதுமக்கள் நன்மைக்காக வேண்டி நடைபெற்ற சிறப்பு அபிஷேக விழாவில் சுற்று பகுதியினர் பங்கேற்று வழிபாடு செய்தனர். க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சி சடையம்பாளையம் காலனி பகுதிகளில் மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், கருப்பண்ணசாமி, கன்னிமார்சுவாமி ஆகிய...

கரூர் மாவட்டத்தில் எதிர்பாராத கோடை மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

By Francis
03 Aug 2025

  கரூர், ஆக. 4: கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையாக வெயில் வாட்டி வந்த நிலையில், கனமழை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரூர் நகரம், வெங்கமேடு, தாந்தோன்றிமலை, காந்திகிராமம் , உள்ளிட்ட இடங்களிலும், மண்மங்களம்,...

கிருஷ்ணராயபுரம் அருகே ஆளவந்தீஸ்வரர் கோயிலில் சுந்தரர் குருபூஜை

By Arun Kumar
02 Aug 2025

  கிருஷ்ணராயபுரம், ஆக. 3: கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம்  ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோயிலில் சுந்தரர் குருபூஜை நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பழமை வாய்ந்த சிவாலயமான ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோயிலில் சுந்தரர் குருபூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் சுந்தரர் (நால்வர்களுக்கு)...

குளித்தலை அருகே நாட்டுக்கோழிகள் விற்பனை அமோகம்

By Arun Kumar
02 Aug 2025

  குளித்தலை, ஆக. 3: இன்று ஆடி 18ட்டை முன்னிட்டு நாட்டுக்கோழிகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் வாரந்தோறும் சனிக்கிழமை நாட்டுக்கோழி சந்தை நடைபெறுவது வழக்கம், நேற்று திருச்சி, கரூர், திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் நாட்டுக்கோழிகள் மற்றும் பண்ணை கோழிகளை...