ஓலப்பாளையம் சுகாதார மையம் சார்பில் காந்திநகரில் வீடு தேடி சென்று மருத்துவ முகாம்

  வேலாயுதம்பாளையம், ஜூலை 2: கரூர் மாவட்டம் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதாரத்துறை சார்பில் சுகாதார செவிலியர்கள் ,சுகாதாரத் தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் நொய்யல் அருகே காந்திநகர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வீடுகளில் இருந்த முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ,குழந்தைகள், உடல் நலம் பாதிக்கப்பட்டு, பெண்கள்,...

பயிற்சி பாசறை கூட்டத்தில் செந்தில்பாலாஜி எம்எல்ஏ பேச்சு கடம்பன்துறையை தொட்டு செல்லும் காவிரிநீர் தோகைமலை அருகே சிறுமி, இளம்பெண் மாயம்

By Francis
30 Jun 2025

  கடவூர், ஜுலை 1: தோகைமலை அருகே வெவ்வேறு இடங்களில் சிறுமி, இளம்பெண் மாயமாகினர். கடவூர் வட்டம் தரகம்பட்டி அருகே ஆதனூர் ஊராட்சி கீழமேட்டுப்பட்டியை சேர்ந்த காளிமுத்து என்பவருக்கு 17 வயதில் மகள் உள்ளார். சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த ஆண்டு 12ம் வகுப்பு முடித்து விட்டு தற்போது கல்லூரியில் சேருவதற்காக தனது வீட்டில்...

அரவக்குறிச்சி அரசு கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்

By Francis
30 Jun 2025

  அரவக்குறிச்சி, ஜூலை 1: அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்றுமுதல் முதலாமாண்டு வகுப்புகள் துவங்கியது. புதிய மாணவர்களை சீனியர் மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று (30ம் தேதி) துவங்கியது. பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு முதல்...

வெங்கமேடு அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை

By Francis
30 Jun 2025

  கரூர், ஜூலை 1: வெங்கமேடு அருகே மன உளைச்சலில் இருந்து வந்த முதியவர் காட்டுப்பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் வெங்கமேடு புதுக்குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (79). இவர், கடந்த சில மாதங்களாக விரக்தியிலும், மன உளைச்சலிலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் துரைசாமி குளத்துப்பாளையம் காட்டுப்பகுதிக்கு சென்று அங்கிருந்த மரத்தில்...

பழைய ஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை

By Francis
29 Jun 2025

  கிருஷ்ணராயபுரம், ஜூன் 30: கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம்  ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் பழமை வாய்ந்த சிவாலயம் ஆரணவல்லி சமேத ஆளவந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜையை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நால்வர்களுக்கு...

கராத்தே போட்டியில் முதுநிலை கருப்பு பட்டை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

By Francis
29 Jun 2025

  வேலாயுதம்பாளையம், ஜூன் 30: கரூர் யுகி ஷிட்டோ-ரியூ கராத்தே அகாடமி சார்பில் கராத்தே மாணவர்களுக்கு கருப்பு பட்டை , முதுநிலை கருப்புபட்டை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் வண்ணப்பட்டைகள்(கலர் பெல்ட் கிரேடிங்) வழங்கும் விழா புகழி திருமண மண்டபம் வேலாயுதம்பாளையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வண்ணப்பட்டைகளுக்குகான காரத்தே தேர்வில்...

பணம் பறிக்க முயன்ற ரவுடி கைது

By Francis
29 Jun 2025

  திருச்சி ஜூன்30: திருச்சியில் பணம் பறிக்க முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி, தேவதானம் காவேரி சாலையை சேர்ந்தவர் செந்தில்குமார் (30). இவர் கடந்த 28ம் தேதி இ.பி சாலை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் ரூ.500 பணம் கேட்டார். அவர் கொடுக்க...

ஆதார் உள்பட சான்றிதழ் பெற பழங்குடியின மக்களுக்கு 30ம் தேதி சிறப்பு முகாம்

By Ranjith
27 Jun 2025

  கருர், ஜூன் 27: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கான ஆதார் உள்பட சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாம் வருகிற 30ம் தேதி நடைபெறுவதாக மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் மேம்பாடு அடைவதற்காக பிஎம்...

மாவட்ட ஆட்சியரகத்தில் எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

By Ranjith
27 Jun 2025

  கரூர், ஜூன் 27: கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 30ம் தேதி எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும் மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காணப்படும் குறைகள் (ம) நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது முகவர்கள்...

கரூர் அரசு கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு கருத்தரங்கம்

By Ranjith
27 Jun 2025

  கரூர், ஜூன் 27: கரூர் அரசு கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கரூர் அரசு கல்லூரியில், புதுடெல்லி விஷ்வ யுவ கேந்திரா, கரூர் கிராமியம் மற்றும் அரசு கல்லூரி தாவரவியல்துறை இணைந்து நடத்திய உலக சுற்றுச்சூழல் தினம் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில், தாவரவியல் துறை இணைப் பேராசிரியர்...