பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்

கரூர், அக். 17: தமிழகம் முழுதும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டில் விளைவு குறித்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் சார்பில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. டாஸ்மாக் பாரில் ஆரம்பித்து, சிறிய பெட்டிக்கடை, மீன், சிக்கன் கடை போன்ற அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது....

தான்தோன்றி மலை மலர் மெட்ரிக் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகள்

By Ranjith
16 Oct 2025

கரூர், அக். 17: இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மெஜஸ்டிக் லையன்ஸ் சங்கமும், தான்தோன்றி மலை மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு பற்றிய பேச்சுப்போட்டி நடைபெற்றது . போட்டியில்...

லாலாப்பேட்டையில் வாழைத்தார் விற்பனை அமோகம்

By Ranjith
16 Oct 2025

லாலாப்பேட்டை, அக். 17: லாலாபேட்டை ஏல கமிஷன் வண்டியில் வாழைத்தார்கள் விற்பனை செய்யப்படுகிறது. கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே கள்ளப்பள்ளி, சிந்தலவாடி மகாதானபுரம், மேட்டு மகாதானபுரம், வீரக்குமாரன்பட்டி, பிள்ளபாளையம் கே.பேட்டை, வீரவள்ளி, கருப்பத்தூர், கம்மநல்லூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி ரகங்கள் உட்பட பல்வேறு ரக வாழை சாகுபடி செய்து வருகின்றனர். நன்கு...

கரூர் மாநகராட்சியில் சாக்கடை வடிகால் அமைக்க வேண்டும்

By Francis
13 Oct 2025

    கரூர், அக். 14: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு காந்திகிராமம் பகுதியில் பல்வேறு தெருக்களில் சாக்கடை வடிகால் வசதி இல்லாமல் உள்ளது. எனவே, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமத்தை மையப்படுத்தி தெற்கு மற்றும் வடக்கு பகுதிகள் உள்ளன. இந்த இரண்டு பகுதிகளிலும் நு£ற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இதில்,...

குளித்தலை பகுதியில் திடீர் கனமழை சாலையில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி

By Francis
13 Oct 2025

  குளித்தலை, அக்.14: தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பருவ மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே தினந்தோறும் மழை பெய்து வந்தது. இந்நிலையில் குளித்தலை பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர், இந்நிலையில் நேற்று மாலை திடீரென...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

By Francis
13 Oct 2025

  கரூர், அக். 14: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு, கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல தலைவர் முத்து மாணிக்கம் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் நிகழ்ச்சி குறித்து பேசினார்., மாநில செயலாளர் கலா, நிர்வாகிகள் ராதிகா, சிவசங்கரி, செல்வராஜ், பெரியசாமி உட்பட அனைத்து நிர்வாகிகளும்...

கரூர் மாநகராட்சி பகுதியில் மக்கள் பாதையில் கனரக வாகன நிறுத்தம்

By Ranjith
12 Oct 2025

கரூர், அக். 13: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மக்கள் பாதையில் கனரக வாகன நிறுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்ககப்பட்டுள்ளது. கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்து பிஎஸ்என்எல் அலுவலகம், மார்க்கெட், மாரியம்மன் கோயில், ஜவஹர் பஜார் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் மக்கள் பாதையின் வழியாக செல்கின்றனர். இரண்டு வழிப் போக்குவரத்து...

ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

By Ranjith
12 Oct 2025

வேலாயுதம்பாளையம்,அக்.13: கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் காகித ஆலை செல்லும் சாலை உள்ள செக்கு மேடு பகுதியில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் சுகாதார நிலைய மருத்துவர் தலைமையில் செவிலியர் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் முகாமிற்கு வந்திருந்த முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள்,...

கரூர் மாவட்டத்தில் குட்கா விற்பனை செய்த 6 பேர் மீது வழக்கு

By Ranjith
12 Oct 2025

கரூர், அக். 13: கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை, டீக்கடைகளில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 2 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும்...

புன்னம் பசுபதிபாளையம் அனுமந்தராய பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி

By Karthik Yash
11 Oct 2025

க.பரமத்தி, அக்.12: புன்னம்பசுபதிபாளையம் அருகே அனுமந்தராய பெருமாள் கோவில் புரட்டாசி 4வது சனிக்கிழமையொட்டி நேற்று காலை சுற்று பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சியில் குட்டக்கடையில் இருந்து புன்னம் செல்லும் தார்சாலையில் அனுமந்தராய பெருமாள் (ஆஞ்சநேயர்) கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வாரத்தில் சனிக்கிழமைதோறும் பூஜையும், சிறப்பு...