மதுரைவீரன் கோயில் விழா 10ம் தேதி காப்பு கட்டி துவங்குகிறது

  க.பரமத்தி, ஜூலை 7: க.பரமத்தி அருகே புன்னம்நடுப்பாளையம் காலனி மதுரைவீரன் கோயில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர். க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சி நடுப்பாளையம் காலனிதெருவில் மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், கருப்பண்ணசாமி, கன்னிமார்சுவாமி ஆகிய தெய்வங்களுக்கு முக்கிய விரத நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு...

பண்டரிநாதன் கோயிலில் ஆஷாட ஏகாதசி வழிபாடு

By Arun Kumar
06 Jul 2025

  கரூர், ஜூலை 7: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜவஹர் பஜார் அருகே பண்டரிநாதன் கோயில் உள்ளது. இந்த கோயியில் ஆஷாட ஏகாதசி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில், கோயிலுக்கு வரும் பக்தர்கள் அன்று ஒரு நாள் மட்டும் கருவறைக்கு சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு சுவாமி தரிசனம்...

அரவக்குறிச்சி-ஈசநத்தம் சாலையில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க வேண்டும்

By Arun Kumar
05 Jul 2025

  அரவக்குறிச்சி, ஜூலை 6: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில் போதிய மின்விளக்குகள் வசதி ஏற்படுத்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சியில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில் அதிக அளவு காடுகள் நிறைந்துள்ளது. இதனால் இந்த சாலையில் ஆங்காங்கே குறிப்பிட்ட தூரம் வரை மின்விளக்கு இல்லாமல் மிகக்...

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.69 கோடி மதிப்பில் நவீன நீச்சல்குளம் அமைக்கும் பணி செந்தில்பாலாஜி இன்று தொடங்கி வைக்கிறார்

By Arun Kumar
05 Jul 2025

  கரூர், ஜூலை 6:கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.69 கோடி மதிப்பில் புதிய நீச்சல்குளம் அமைக்கும் பணியை மாவட்ட கழகச் செயலாளர் செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைக்கிறார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்அடிப்படையில் தமிழ்நாடு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று...

வேளாண் உரிமைக்காக போராடி உயிர்நீத்த 59 தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பேரணி

By Arun Kumar
05 Jul 2025

  க.பரமத்தி, ஜூலை 6: தென்னிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வேளாண் உரிமைக்காக போராடி 59 உயிர்களை தியாகம் செய்து மின் இணைப்பு பெற்றுக் கொடுத்த தியாகிகளுக்கு வீரவணக்க பேரணி நடைபெற்றது. க.பரமத்தி ஒன்றியம் தென்னிலை கடைவீதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழ்நாட்டில் வேளாண் உரிமை மின்சார இணைப்பு பெற்றிருக்கும்...

கரூர் தபால்நிலையம் அருகே கழிவுநீர் குட்டையால் சுகாதார சீர்கேடு

By Arun Kumar
04 Jul 2025

  கரூர், ஜூலை 5: கரூர் தலைமை தபால் நிலையம் அருகே தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகரின் மையத்தில் தலைமை தபால் நிலையம் செயல்படுகிறது. அனைத்து விதமான ஆர்ப்பாட்டங்களும் இதன் அருகில் நடைபெறுவதோடு, அதிகளவு வர்த்தக நிறுவனங்கள் இந்த பகுதியை மையப்படுத்தி உள்ளன. இந்நிலையில்,...

அரவக்குறிச்சி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

By Arun Kumar
04 Jul 2025

  அரவக்குறிச்சி, ஜூலை 5: அரவக்குறிச்சியில் வெவ்வேறு பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்றதாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அரவக்குறிச்சியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பதாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் அரவக்குறிச்சி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரவக்குறிச்சி -புங்கம்பாடி பிரிவு அருகே சட்ட விரோதமாக...

க.பரமத்தியில் இன்று உழவர் போராளிகளுக்கு வீரவணக்க பேரணி

By Arun Kumar
04 Jul 2025

  க.பரமத்தி, ஜூலை 5: க.பரமத்தியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடத்தப்படும் வீரவணக்க பேரணியில் பங்கேற்பது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாவட்ட செயலாளர் தென்னிலை ராஜா அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வேளாண் உரிமை மின்சார இணைப்பு பெற்றிருக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுதோறும் சராசரியாக 1,10,000 மின் கட்டணம் செலுத்துவதை 20...

பெரியகாண்டி அம்மன் சோழ ராஜா கோயில் கும்பாபிஷேகம்

By Arun Kumar
03 Jul 2025

  கிருஷ்ணராயபுரம், ஜூலை 3: கிருஷ்ணராயபுரம் அருகே கம்மநல்லூர் பெரியகாண்டி அம்மன், சோழ ராஜா கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே கம்மநல்லூரில் உள்ள பெரியகாண்டி அம்மன், வீர மலையாண்டி ,சப்த கன்னிமார்கள், சோழ ராஜா , பட்டத்து ராஜா சின்ன ராஜா மாயவர், ஆலாத்தி வெள்ளையம்மாள், தம்பிக்கு...

தாந்தோணிமலை அருகே போலீஸ் எஸ்ஐ மீது ஆட்டோ மோதி விபத்து

By Arun Kumar
03 Jul 2025

  கரூர், ஜூலை 2: கரூர் தாந்தோணிமலை அருகே பைக்கில் சென்ற எஸ்ஐ மீது ஆட்டோ மோதிய சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனனர். கரூர் மாவட்டம் புலியூர் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம்(59). இவர், எஸ்பிசிஐடி காவல்துறை பிரிவில் எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் எஸ்ஐ தனது பைக்கில் தாந்தோணிமலை...