க.பரமத்தி அருகே கூடுதல் விலைக்கு மது விற்பனை
க.பரமத்தி, நவ. 1: க.பரமத்தி அருகே கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். க.பரமத்தி அடுத்த பவித்திரம் ஊராட்சி சுற்று பகுதியில் அனுமதியின்றி மது விற்கப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் க.பரமத்தி எஸ்ஐ சந்திரசேகரன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது...
கரூர்- தேதிய நெடுஞ்சாலையில் மைல்கற்களை மறைக்கும் செடிகள்
கரூர், நவ. 1: கரூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் தவிர 157 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஆயிரக்கணக்கான கிராமங்கள் உள்ளன. மாநகர பகுதிகளில் இருந்து கிராமப் பகுதிகளின் அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது.இதில், சில கிராமங்களுக்கு செல்லும் சாலையோரம் இத்தனை கிமீ து£ரத்தில் கிராமங்கள் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் நெடுஞசாலைத்துறை சார்பில்...
கிருஷ்ணராயபுரம் அருகே ராட்சத குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
கிருஷ்ணராயபுரம், அக். 31: கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்டத்திலிருந்து பஞ்சப்பட்டி செல்லும் சாலையில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வீணாகிறது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்டம் வழியாக மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதிக்கு...
40 நாள் பெண் குழந்தை மர்ம சாவு ; போலீஸ் விசாரணை?
வேலாயுதம்பாளையம், அக். 31: திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (25). இவரது மனைவி மாணிக்கவல்லி (21 ).இவர்கள் தற்போது கரூர் புகளூர் சிமெண்ட் ஆலை அருகே உள்ள மூலிமங்கலம் கருப்பசாமி ஸ்டோர் வீடு பகுதியில் வாடகைக்கு கடந்த 3 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் மாணிக்கவள்ளிக்கு குறைந்த எடையில் பெண் குழந்தை பிறந்தது....
கரூர் மனோகரா கார்னர் அருகே ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்
கரூர், அக். 31: கரூர் மனோகரா கார்னர் அருகே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 27ம்தேதி முதல் நவம்பர் 2ம்தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று காலை 10 மணி முதல் 10.30 மணி வரை கரூர்...
கேப்பேட்டை உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 83 தூய்மை பணியாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு
குளித்தலை, அக்.30: குளித்தலை ஊராட்சி ஒன்றியம், கே. பேட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமில் விடுபட்ட மகளிர் உரிமைத்தொகை அதற்கான விண்ணப்பங்கள் பெறுதல் அடிப்படை வசதிகள் குடிநீர் இணைப்பு சொத்து வரி மாற்றம் கட்டிட அனுமதி பெறுதல் வியாபாரிகள் அடையாள அட்டை மற்றும் பல்வேறு சலுகைகள் பெறுவதற்கு பல்வேறு துறைகளில் 43 சேவைகளுடன்...
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கரூர், அக். 30: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருர் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிங்கராயர் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினார். மாநில செயலாளர் சென்னராஜ் துவக்கவுரையாற்றினார்....
கணவர் குடும்பத்தாரால் ஆபத்து
கரூர், அக். 30: கரூரில் கணவரால் ஆபத்து இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எஸ்பி அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கரூர் மாவட்டம், ஜெகதாபி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: ஜெகதாபி பகுதியில் வசித்து வருகிறேன். ஒரு ஆண் குழந்தை...
லாலாபேட்டை அருகே மதுவிற்றவர் கைது
லாலாப்பேட்டை, அக். 29: லாலாபேட்டை அருகே சட்ட விரோதமாக மது விற்றவரை கைது செய்து, அவரிடமிருந்த 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம், லாலாபேட்டை காவல் நிலைய பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,...