லாலாப்பேட்டை அருகே விட்டுக்கட்டியில் ஒப்பந்த காலம் முடிந்தும் சாலை பணி முடியவில்லை
லாலாப்பேட்டை, நவ. 7: லாலாப்பேட்டை அருகே விட்டுக்கட்டியில் தார் சாலை அமைக்கும் பணிக்கு ஒப்பந்த காலம் முடிந்து 2 மாதங்கள் ஆகியும் தார் சாலை போடாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே சிந்தலவாடி ஊராட்சி விட்டு கட்டி பழைய திருச்சி கரூர் இருந்து கீழ சிந்தலவாடியை இணைக்கும் 460 மீட்டர் தார்ச்சாலையானது...
தாந்தோணிமலையில் சுகாதார மாதிரி பூங்கா பராமரிக்க வேண்டுகோள்
கரூர், நவ. 7: பராமரிப்பின்றி உள்ள சுகாதார மாதிரி பூங்கா வளாகத்தை சீரமைத்து தர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பூமாலை வணிக வளாகம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார மாதிரி பூங்கா வளாகம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தேவைக்கு ஏற்ப கழிப்பறைகளை...
மேகமூட்டத்துடன் கரூர் இதமான சூழ்நிலையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
கரூர், நவ. 7: காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதமான சூழ்நிலையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கரூர் மாவட்டம் முழுதும் மழைக்கு பதிலாக சுட்டெரிக்கும் வெயில்...
முசிறி அருகே மனைவி இறந்த துயரம் தாங்காமல் கணவன் தற்கொலை
முசிறி, நவ. 6: திருச்சி மாவட்டம், முசிறி அருகே மனைவி இறந்த துயரம் தாங்காமல் இருந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன்(60). இவரது மனைவி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கேன்சர் நோய் காரணமாக இறந்து போனார். இந்நிலையில் மனைவி இறந்த துயரம்...
தாந்தோணிமலை மில்கேட் நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும்
கரூர், நவ. 6: தாந்தோணிமலை மில்கேட் நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் தாந்தோணிமலை மில்கேட் பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் நு£ற்றுக்கணக்கானோர் கரூர், மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர். ஆனால், இந்த மில்கேட் நிறுத்தத்தில், ஷேர் ஆட்டோ, நகரப் பேரூந்துகள் மட்டுமே நின்று செல்கிறது....
கரூர் அரசு காலனி பிரிவில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி மும்முரம்
கரூர், நவ. 6: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அரசு காலனி பிரிவு அருகே வாகன ஓட்டிகளின் நலன் கருதி உயர் கோபுர மின் விளக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூரில் இருந்து வாங்கல், மோகனூர், அரசு காலனி, நெருர் சோமூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் அரசு காலனி பிரிவு வழியாக சென்று...
கிருஷ்ணராயபுரம் அருகே மகாதானபுரம்- மைலம்பட்டி சாலை விரிவாக்கப்பணி
கிருஷ்ணராயபுரம், நவ. 5: கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில் மகாதானபுரம் முதல் மைலம்பட்டி வரை செல்லும் சாலையில் வேலாயுதம்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்கம் பணி நடைபெறுகிறது. நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில் கரூர் மாவட்டம் மற்றும் கோட்டம், கிருஷ்ணராயபுரம் உட்கோட்டம், மற்றும் பிரிவு மாவட்ட முக்கிய சாலையான மகாதானபுரம் முதல்...
கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள்
கரூர். நவ. 5: கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து விதிகள் மீறுவதால் பொதுமக்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. கரூர் காமராஜர் மார்க்கெட் பகுதி கரூரில் உள்ள முக்கிய பகுதிகளில் உண்டாகும் இப்பகுதியின் மிக அருகாமையில் கரூர் ரயில்வே ஜங்ஷன் உள்ளது. மேலும் கரூரிலிருந்து வாங்கல் நெரூர், திருமக்கூடலூர், மோகனூர் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் மினி...
கிருஷ்ணராயபுரத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவம் வழங்கல்
கிருஷ்ணராயபுரம், நவ 5: கிருஷ்ணராயபுரம் வட்டார பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டு படிவத்தை வீடு வீடாக சென்று வழங்குவதை டிஆர்ஓ விமல்ராஜ் நேரில் ஆய்வு செய்தார். கரூர் மாவட்டம் 136 கிருஷ்ணராயபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் சிறப்பு தீவிர திருத்தம்-2026, கணக்கீட்டு படிவம் நேற்று முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மூலம்...