க.பரமத்தி அருகே மானாவாரி சாகுபடி பயிர்களுக்கு ஏற்ற மழை

க.பரமத்தி, செப்.19: க.பரமத்தி அருகே நெடுங்கூர் சுற்று பகுதியில் நேற்று மிதமான மழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் நெடுங்கூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த நாட்களாக அளவிற்கு அதிகமாக 100செல்சியஸ் டிகிரி போல் வெயில் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே...

மாநகராட்சி மார்க்கெட்டை அருகே வாழைக்காய் மண்டி சாலையில் கால்வாய்போல் மெகா பள்ளம்

By Ranjith
18 Sep 2025

கரூர், செப்.19: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வாழைக்காய் மண்டி செல்லும் சாலையின் குறுக்கே கால்வாய் போல் ஏற்பட்டுள்ள பள்ளத்தை விரைந்து சரி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் பகுதியை ஒட்டி வாழைக்காய் மண்டி செயல்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதியில் மண்டி செயல்பட்டு வருகிறது.இந்த பகுதி வழியாக அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று...

கரூர், குளத்துப்பாளையம் பிரிவு அருகே வாகன போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும்

By Ranjith
17 Sep 2025

கரூர், செப். 18: கரூர், குளத்துப்பாளையம் பிரிவு அருகே வாகன போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு அருகே குளத்துப்பாளையம் பகுதிக்கான சாலை பிரிகிறது. இந்த பிரிவுச் சாலையோரம் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. மேலும், அதிகளவு குடியிருப்புகளும் உள்ளன.இதன் காரணமாக இந்த பகுதியில் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று...

வாங்கல் அருகே 60 கிராம் குட்கா பொருட்கள் பறிமுதல்

By Ranjith
17 Sep 2025

கரூர், செப், 18: கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர்.மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த...

கனிமொழி உள்பட 2 பேர் கட்சி வளர்ச்சி நிதிக்காக விருது ரொக்க பணம் வழங்கல்

By Ranjith
17 Sep 2025

கரூர், செப். 18: கரூர் திருச்சி பைபாஸ் சாலை கோடங்கிப்பட்டியில் நேற்று மாலை திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பெரியார் விரூ.து கனிமொழிக்கும், அண்ணா விரூ.து சீத்தாராமனுக்கும், கலைஞர் விரூ.து ராமச்சந்திரனுககும், பாவேந்தர் பாரதிதாசன் விரூ.து குளித்தலை சிவராமனின் உறவினருக்கும், பேராசிரியர் விரூ.து குளித்தலை சிவராமனுக்கும், மு.க.ஸ்டாலின் விருது முன்னாள் அமைச்சர் பொங்கலூர்...

கரூர் ஆத்தூர் பிரிவு அருகே கஞ்சா பதுக்கியவர் கைது: 1 கிலோ 150 கிராம் பறிமுதல்

By Ranjith
16 Sep 2025

கரூர், செப். 17: கரூர் மாவட்டம் ஆத்தூர் பிரிவு அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கரூர் ஈரோடு சாலை ஆத்தூர் பிரிவு அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசார்களுக்கு தகவல்...

கரூர், மூக்கணாங்குறிச்சி சாலையில் விபத்து தவிர்க்க கூடுதல் வேகத்தடைகள் தேவை

By Ranjith
16 Sep 2025

கரூர்,செப்.17: கரூரில் இருந்து முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் நலன் கருதி கூடுதலாக வேகத்தடை அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் திண்டுக்கல் சாலையில் வெள்ளியணை செல்லும் சாலையில், வெங்ககல்பட்டி மேம்பாலம் இறக்கத்தில் இருந்து இடதுபுறம் முக்கணாங்குறிச்சி போன்ற பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. குறுகிய நிலையில் உள்ள இந்த சாலையில்...

கரூரில் இன்று போக்குவரத்து மாற்றம்

By Ranjith
16 Sep 2025

கரூர், செப். 17: கரூரில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (பட்டயம் மற்றும் தொழிற்பயிற்சி நிலை) பதவிகளுக்கான கணினி வழித்தேர்வுகள் ((CBT) ) நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், கரூர்...

கரூர் பாகநத்தம் சாலையில் கூடுதலாக மின்விளக்கு அமைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

By Francis
16 Sep 2025

    கரூர், செப். 16: கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டி பகுதியில் இருந்து திண்டுக்கல், ஈசநத்தம் மற்றும் பாகநத்தம் போன்ற பகுதிகளுக்கான சாலை செல்கிறது. இந்த சாலையில் பாகநத்தம் வரை அதிகளவு கிராம பகுதிகள் உள்ளன.ஆனால், இந்த சாலையில் ஆங்காங்கே குறிப்பிட்ட து£ரம் வரை கிராம பகுதிகளுக்கு பிரியும் இடத்தில் போதியளவு மின் வசதி மிகவும்...

கிருஷ்ணராயபுரம் அருகே மகளிருக்கு இலவச சட்ட ஆலோசனை முகாம்

By Francis
16 Sep 2025

  கிருஷ்ணராயபுரம், செப். 16: கிருஷ்ணராயபுரம் அருகே சிந்தலவாடி ஊராட்சி யில் மகளிருக்கு இலவச சட்ட ஆலோசனை முகாம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் கிரு ஷ்ணராயபுரம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக சிந்தலவாடி ஊராட்சியில் மகளிர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை முகாம் நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் வட்ட சட்ட பணிகள் குழு வழக்கறிஞர் பிஎம் செந்தில்குமார்...