குளித்தலை அருகே நடுநிலைப் பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்
குளித்தலை, ஜூலை 26:கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த ஆதி நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழுதலைவர் பிரியா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு கல்வியாளரும், வார்டு உறுப்பினருமான மகேந்திர ராஜ், ஆதிநத்தம் வார்டு உறுப்பினர் தீபா, பள்ளி பெற்றோர் ஆசிரியர்...
ஜூலை 28ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
கரூர், ஜூலை. 26: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஜூலை 28ம் தேதி நடப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும், மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காணப்படும், குறைகள் மற்றும் எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்...
கரூர் திமுக சார்பில் புறா போட்டிகள்
கரூர், ஜூலை. 26: கரூர் மாவட்ட திமுக சார்பில் புறா போட்டிகள் நேற்று துவங்கியது. கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நேற்று காலை துவங்கிய இந்த சாதா புறா போட்டிகளை மாநகராட்சி துணை மேயர் சரவணன், 36வது வார்டு உறுப்பினர் வசுமதி பிரபு ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இந்த நிகழ்வில், திமுக நிர்வாகி...
கரூர் மாவட்ட விவசாய விஞ்ஞானிகளுக்கு ஊக்கப்பரிசு
கரூர், ஜூலை. 25: கரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சார்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2025- 26ம் நிதியாண்டில் விவசாயிகள், அனுபவ அறிவின் அடிப்படையில் தாங்களாகவே புதிய சாகுபடி முறைகள், இடுபொருட்களை பயன்படுத்துதல், வேளாண் கருவிகளை உருவாக்கி பயன்படுத்துதல் போன்றவற்றின் வாயிலாக வேளாண் உற்பத்தியை...
கோவை கங்கா மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம்
கரூர், ஜூலை 25: கரூர் ரவுண்ட் டேபிள் 138- கோவை கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவமுகாம் 2 நாட்கள் நடக்கிறது. கரூர் ரவுண்ட் டேபிள் 138 கோவை கங்கா மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் 3 ஆண்டுகளாக தொடர்ந்து கரூர் பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் விதமாக மருத்துவ முகாம் நடத்தி வருகிறது. இதன்...
ஆடி அமாவாசையை முன்னிட்டு நெரூர், வாங்கல், மாயனூர், குளித்தலை காவிரி கரைகளில் தர்ப்பணம்
கரூர், ஜூலை 25: ஆடி அமாவாசையை முன்னிட்டு நெரூர், வாங்கல், மாயனூர், குளித்தலை போன்ற பகுதிகளில் காவிரி கரையோரம் நேற்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். மேலும் கோயில்களில சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆடி, புரட்டாசி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை நாளன்று, கடலோரம், ஆற்றோரம் போன்ற பகுதிகளுக்கு சென்று தங்களின் முன்னோர்களுக்கு...
கடந்த ஆண்டு கட்டப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அதிகாரிகள் ஆய்வு
க.பரமத்தி, ஜூலை. 24: நிலத்தடி நீர் மட்டம் உயர மழைநீர் சேமிப்பு திட்டம் அவசியம் தேவை என்பது குறித்த மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட, ஒன்றிய நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். க.பரமத்தி ஒன்றியத்தில் அணைப்பாளையம், அஞ்சூர், ஆரியூர், அத்திப்பாளையம், சின்னதாராபுரம், எலவனூர், கூடலூர் கிழக்கு, கூடலூர் மேற்கு,...
கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் புனிதபயணம் செல்ல நிதி உதவி
கருர், ஜூலை. 24:.இது குறித்து கருர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்காக தமிழக அரசால் ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு ரூ.10,000/- வீதம்...
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்பட கரூரில் 179 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கரூர், ஜூலை 24: கரூர் மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாவட்ட கழகச்செயலாளர் வி.செந்தில் பாலாஜி மனுக்களை பெற்றுக்கொண்டு உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் கரூர் மாநகராட்சி, மண்டலம்-4, வார்டு -37 பகுதி மக்கள் பயன்பெறும் வகையில்...