வெள்ளியணை அருகே பெருமாள் கோயிலில் மின் கசிவால் தீ விபத்து
கரூர், நவ. 21: வெள்ளியணை பெருமாள் கோயிலில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே பெருமாள் கோயிலில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே பழமை வாய்ந்த பிரசன்னா கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருப்பணி...
பெண் அரசு ஊழியரை தாக்கி செயின் பறிப்பு
வேலாயுதம்பாளையம், நவ.21: பெண் அரசு ஊழியரை தாக்கி செயின் பறிப்பு, போலீசார் விசாரணை கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே கூலக் கவுண்டனூர் வைரவேல் செட்டியார் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி சிவகாமி(54). இவர் கரூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டெண்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவகாமி அலுவலகத்திற்கு வேலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம்...
உப்பிடமங்கலம் பகுதியில் மின்கம்பம் நட மனு
கரூர், நவ. 19:கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த முகாமில், கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பகுதியில் உள்ள தெற்கு தெரு மக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் தெரிவித்துள்ளதாவது:...
கரூர் பெரியாண்டாங்கோயிலில் பூங்காவில் விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும்
கரூர், நவ. 19: கரூர் பெரியாண்டாங்கோயிலில் பூங்கா விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை. கரூர் பெரியாண்டாங்கோயில் பகுதியில் உள்ள பூங்கா வளாகத்தில் பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களை திரும்பவும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மாவட்டம் பெரியாண்டாங்கோயில் பகுதியில் இந்த பகுதியினர் நலன் கருதி உடற்பயிற்சியுடன் கூடிய பூங்கா...
அரவக்குறிச்சியில் ஏடிஎம் காவலாளி உயிரிழப்பு
அரவக்குறிச்சி, நவ.19: அரவக்குறிச்சி தனியார் ஏடிஎம் காவலாளி உயிரிழந்தையடுத்து போலீசார் விசாரணை. அரவக்குறிச்சி பகுதியில் உள்ள வங்கி ஏடிஎம் சென்டரில் காவலாளியாக பணியாற்றி வந்த சுப்பிரமணி (51) செவ்வாய்க்கிழமை இரவு திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சின்ன புத்தூர் கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் சுப்பிரமணி, கடந்த இரண்டு ஆண்டுகளாக...
பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.66 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் : மாவட்ட கலெக்டர் வழங்கினார்
கரூர், நவ, 18: பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 22 17.66 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நாட்களில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் வந்து,...
கரூர் மாவட்டத்தில் சாரல் மழையுடன் அதிக பனிப்பெழிவு
கரூர், நவ.18: கரூர் மாவட்டத்தில் சாரல் மழையுடன் பனி பெழிவு அதிகளவு பெய்ய எதிர்பார்ப்பு. கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 652.20 மிமீ. இநத மழையை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் மட்டுமே கரூர் மாவட்டம் அதிகளவு பெற்று வருகிறது.இந்நிலையில், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் கரூர்...
குட்கா விற்பனை செய்த 3 பேர் மீது வழக்கு
கரூர், நவ, 18: கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை, டீக்கடைகளில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 3 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும்...
80வயதை கடந்த ஆலமரம் தோகைமலை அருகே பொது இடத்தில் மது குடித்தவர்கள் மீது வழக்கு
தோகைமலை, நவ. 15: தோகைமலை அருகே பொது இடத்தில் அமர்ந்து மது குடித்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாடாகப்பட்டி பிரிவு ரோடு அருகே உள்ள பொது இடங்களில் மதுபானங்கள் அறுந்துவதாக பொதுமக்கள் புகார் அளித்து உள்ளனர். தகவல் அறிந்த தோகைமலை போலீசார் ரோந்து பணியில்...