சிறுபான்மையினர் நல சிறப்புக்குழு ஆய்வுக்கூட்டம் 50 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கரூர், நவ. 27: சிறுபான்மையினர் நல சிறப்புக் குழு ஆய்வுக் கூட்டதில் ரூ.8.18 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாநில சிறுபான்மையினர் நல சிறப்புக் குழு ஆய்வுக் கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமை வகித்தார். மாநில சிறுபான்மையினர் நல சிறப்புக் குழு உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ் முன்னிலை...

பருவமழை தொடங்கிய நிலையில் அரவக்குறிச்சியில் முருங்கைக்காய் கிலோ ரூ.300க்கு விற்பனை

By MuthuKumar
25 Nov 2025

அரவக்குறிச்சி, நவ.26: மழை தீவிரமடைந்துள்ள நிலையில் அரவக்குறிச்சி பகுதிகளில் முருங்கைக்காய் கிலோ ரூ.300க்கு விலையில் விற்கப்பட்டு விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் பிரதான தொழிலாக முருங்கை வளர்ப்பு உள்ளது. அரவக் குறிச்சி முருங்கைக்காய்க்கு எப்போதும் தட்டுப்பாடு இருக்கும். சுற்று வட்டாரத்தில் பல்லாயிரக்கணக் விவசாயிகள் முருங்கை விவசாயத்தில் மட்டும் ஈடுபட்டுள்ளனர். முருங்கையை...

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு “ஒன் ஸ்டாப் சென்டர்” மூலம் ஒருங்கிணைந்த ஆதரவு: கல்லூரி நிகழ்ச்சியில் கலெக்டர் தகவல்

By MuthuKumar
25 Nov 2025

கரூர். நவ. 26: வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு “ஒன் ஸ்டாப் சென்டர்” மூலம் ஒருங்கிணைந்த ஆதரவு வழங்கப்படுவதாக பாலின சமத்துவத்து நிகழ்ச்சியில் கலெக்டர் தகவல். கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி கலையரங்கத்தில் நோற்று மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் பாலின சமத்துவத்திற்கான பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் பாலின சமத்துவத்தை...

பேரூர் உடையாபட்டியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த போலி டாஸ்மாக் கடை அகற்றம்

By MuthuKumar
25 Nov 2025

தோகைமலை, நவ, 26: பேரூர் உடையாபட்டியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த போலி டாஸ்மாக் கடை அகற்றியதையடுத்து போலீசாரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு. தோகைமலை அருகே கூடலூர் ஊராட்சி பேரூர் உடையாபட்டி கடைவீதியில் பள்ளி குழந்தைகளுக்கு இடையூராக, அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த மினி மதுபானக்கடையை தினகரன் செய்தி எதிரொலியால் தோகைமலை போலீசார் அதிரடியாக அகற்றியதால்...

கரூரில் பெய்த தொடர் மழையால் ரயில்வே பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீர் அகற்ற வேண்டும்: வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

By Neethimaan
25 Nov 2025

  கரூர், நவ. 25: தொடர் மழையின் காரணமாக கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. இதனால், அனைத்து தரப்பினர்களும் கடும் அவதியில் உள்ளனர். கடந்த மூன்று நாட்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாவட்டம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை...

தோகைமலை அருகே மாயமான இளம்பெண் மீட்பு

By Neethimaan
25 Nov 2025

தோகைமலை, நவ, 25: தோகைமலை அருகே மாயமான இளம் பெண்ணை போலீசார் மீட்டனர். தோகைமலை அருகே நாகனூர் கலிங்கப்பட்டியில் மாயமான பெண்ணை போலீசார் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சி நாகனூர் தவமணி என்பவரின் மனைவி சினேகா (23). இவருக்கும் தவமணிக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற...

கரூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் 24.1 செ.மீ மழை பதிவு

By Neethimaan
25 Nov 2025

  கரூர், நவ. 25: கருர் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களில் 24.1 செ.மீ மழை பெய்தாக பதிவு. க.பரமத்தியில் அதிகமாக பெழிவு. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கருர் மாவட்டம் முழுதும் 240.90 மிமீ மழை பெய்து கரூரை குளிர்வித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை...

நெல் அரவை மில் இரும்பு கேட்டை திருடிய நபர் கைது

By Ranjith
21 Nov 2025

குளித்தலை, நவ.22: குளித்தலை அருகே நெல் அரவை மிலில் இரும்பு கேட்டை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் 50. இவருக்கு சொந்தமாக கருங்களாப்பள்ளியில் நெல் அரவை மில் உள்ளது. இந்த மில்லின் முகப்பில் இருந்த இரும்பு கேட்டை கருங்களாபள்ளியைச் சேர்ந்த பாலகுமார் (30) என்பவர்...

குளித்தலையில் வீட்டுமனை விற்பதாக ரூ.29 லட்சம் மோசடி

By Ranjith
21 Nov 2025

குளித்தலை, நவ.22: குளித்தலையில் வீட்டுமனை விற்பதாக ரூ.29 லட்சம் மோசடி வழக்கு பதிந்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவில் மேற்கு மடவாள தெருவை சேர்ந்தவர் அமுதா (58). இவர் தண்ணீர் பள்ளி பகுதியில் உள்ள டாக்டர் கலைஞர் நகர் என்ற பெயரில் வீட்டுமனைகள் இருப்பதாக விளம்பரம் மூலம் தெரிந்து...

ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

By Ranjith
21 Nov 2025

கரூர், நவ. 22: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரங்கராஜ் முன்னிலை வகித்தார். சிஐடியூ மாவட்ட தலைவர் ராஜாமுகமது, துணைத்தலைவர் முருகேசன் உட்பட அனைத்து நிர்வாகிகளும்...