டூவீலர் மீது பொக்லைன் மோதியது ஒருவர் காயம்

  கடவூர், அக். 7: தரகம்பட்டி அருகே கீழப்பகுதி ஊராட்சி சங்கிபூசாரியூர் சேர்ந்த செந்தில்குமார் (45). இவர் வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். மைலம்பட்டி தரகம்பட்டி ரோட்டில் தணியார் திருமண மண்டபம் அருகே அதே ஊரைச் சேர்ந்த திருப்பதி (39). என்பவர் ஜேசிபி இயந்திரத்தை ஓட்டி வந்து உள்ளார். அப்போது எதிர்பாராமல் செந்தில்குமாரின்...

நடிகர் விஜய்யை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

By Ranjith
04 Oct 2025

கரூர், அக். 4: கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானதை தொடர்ந்து நடிகர் விஜயை கைது செய்யக்கோரி சாமானிய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழக வெற்றி கழகம் தமிழக வெற்றி கழகம் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற பரப்புரையில் நடிகர் விஜய் பேசினார். அப்போது கூட்ட...

கரூரில் புனித தெரசா ஆலயத்தின் 95ம் ஆண்டு தேர் திருவிழா கொடியேற்றம்

By Ranjith
04 Oct 2025

கரூர், அக். 4: கரூரில் புகழ்பெற்ற புனித தெரசா ஆலயத்தின் 95ம் ஆண்டு தேர் திருவிழாவினை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு பிரதட்சணம் சாலையில் புனித தெரசா ஆலயம் அமைந்துள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இவ் ஆலயத்தின் 95ம் ஆண்டு தேர் திருவிழா வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு...

வேலாயுதம்பாளையம் அருகே கூடுதல் விலைக்கு மது விற்றவர் கைது

By Ranjith
04 Oct 2025

வேலாயுதம்பாளையம், அக். 3: கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் காகித ஆலை செல்லும் சாலையில் உள்ள புது குறுக்கு பாளையத்திலிருந்து நல்லி கோவில் செல்லும் சாலையில் உள்ள ஒரு முள் காட்டில் அரசு அனுமதி இன்றி ஒருவர் மதுப்பாட்டில்களை மறைத்து வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்...

கரூரில் 41 பேர் பலியான சம்பவம்; முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மிவா பென்சனர் சங்கம் ரூ.5,000

By Suresh
30 Sep 2025

குளித்தலை, செப்.30: கரூரில் நடந்த துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மின்வாரிய பென்சனர் சங்கம் சார்பில் ரூ.5,000 வழங்கப்பட்டது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய்யை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் உள்பட பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர்...

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், கொப்பரை ஏலம்

By Suresh
30 Sep 2025

க.பரமத்தி, செப்.30: ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் கொப்பரை கிலோவுக்கு ரூ.12குறைந்து ஏலம் போனது. கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி, கரூர் ஆகிய இரண்டு ஒன்றிய பகுதிகளான புன்னம், அத்திப்பாளையம், குப்பம், முன்னூர், தென்னிலை, மொஞ்சனூர், கார்வழி, அஞ்சூர், மற்றும் புகழூர், வேலாயுதம்பாளையம், நொய்யல், சேமங்கி, நடையனூர்,...

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்

By Suresh
30 Sep 2025

கிருஷ்ணராயபுரம், செப்.30: கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் பாரத பிரதமர் சுவாமி நிதி லுக் கல்யாண் மேளா என்னும் திட்டத்தின்கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன் (பொ) தலைமையில் நடைபெற்றது....

உப்பிடமங்கலத்தில் அரசு கிளை நூலக கூடுதல் கட்டிடம் திறப்பு விழா

By Ranjith
27 Sep 2025

கிருஷ்ணராயபுரம், செப்.27: கிருஷ்ணராயபுரம் அடுத்த உப்பிடமங்கலத்தில் அரசு கிளை நூலகம் கூடுதல் கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு எம்எல்ஏ சிவகாமசுந்தரி, நூலக உறுப்பினர் அட்டைகள் வழங்கினார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த உப்பிடமங்கலத்தில் பள்ளிக்கல்வித்துறை பொது நூலகம் திட்ட நிதி மூலம் ரூ.22 லட்சம் மதிப்பில் அரசு கிளை நூலக முதல் தளத்தில்...

குளித்தலையில் விசிக ஆர்ப்பாட்டம்

By Ranjith
27 Sep 2025

குளித்தலை, செப். 27: கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்திற்குட்பட்ட வைகைநல்லூர் ஊராட்சி கோட்டமேடு திம்மம்பட்டி ஊராட்சி கணக்குப்பள்ளையூர், பொய்யாமணி ஊராட்சி டாக்டர் அம்பேத்கர் நகர் ஆகிய பகுதி மக்களின் அடிப்படைத் தேவையான சாலை வசதி, கழிப்பிட வசதி, மாயனம், மாயனசாலை, தெரு விளக்கு வசதி, குடிநீர் வசதி ஆகிய ஏழை எளிய மக்களின் அடிப்படை தேவைகளை...

தாந்தோணிமலை அருகே 100 கிராம் குட்கா பொருட்கள் பறிமுதல்

By Ranjith
27 Sep 2025

கரூர், செப். 27: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை அருகே குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை சுங்ககேட் அருகே குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்ய முயல்வதாக தாந்தோணிமலை போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு...