சிஎஸ்ஐ கன்னியாகுமரி மறை மாவட்ட மாடரேட்டர் கமிஷரி பொறுப்பேற்பு
நாகர்கோவில், ஜூலை 11: சிஎஸ்ஐ கன்னியாகுமரி மறை மாவட்ட மாடரேட்டர் கமிஷரியாக டாக்டர் ராய்ஸ் மனோஜ் விக்டர் பொறுப்பேற்றார். கன்னியாகுமரி சிஎஸ்ஐ ஆயராக பணியாற்றி வந்த ஏ.ஆர்.செல்லையா பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து கன்னியாகுமரி சிஎஸ்ஐ மறை மாவட்ட மாடரேட்டர் கமிஷரியாக சிஎஸ்ஐ மலபார் ஆயர் டாக்டர் ராய்ஸ் மனோஜ் விக்டர் நியமிக்கப்பட்டார். அவர்...
கல்வி நிலையங்களில் கூடுதல் கட்டணம் வசூல் மனித பாதுகாப்பு கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில், ஜூலை 11: கல்வி மனித அடிப்படை உரிமை. ஆனால் சில ெபாறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் ரசீது இல்லாமல் கட்டணம் வசூலிக்கின்றனர். மேலும், அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட அதிகம் வசூலிக்கின்றனர். விடுதி கட்டணமும் அதிகம். இது மனித அடிப்படை உரிமை மீறலாகும். எனவே அரசு இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் மீது...
பூதப்பாண்டி அருகே வண்டல் மண் கடத்திய 2 டெம்போக்கள் பறிமுதல்
பூதப்பாண்டி, ஜூலை 11: பூதப்பாண்டி அருகே வண்டல் மண் கடத்திய 2 டெம்போக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பூதப்பாண்டி எஸ்.ஐ சத்தியசோபன் தலைமையில் போலீசார் காரியாங்கோணம் குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மண் அள்ள அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து 2 டெம்போக்களில் டிரைவர்கள் வண்டல் மண் ஏற்றி கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும், 2...
மூலச்சல் அரசு பள்ளியில் ரூ. 18 லட்சத்தில் கழிப்பிடம் கட்டுமான பணி
தக்கலை, ஜூலை 10: மூலச்சல் அரசு பள்ளியில் கழிப்பிடம் கட்டுமான பணி தொடங்கியது. விலவூர் முதல் நிலை பேரூராட்சிக்குட்பட்ட மூலச்சல் அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை மான்யம் 2025-2026 திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பிடம் கட்டும் பணியை பேரூராட்சி தலைவர் பில்கான் தொடங்கி வைத்தார். துணை தலைவர்...
கொல்லங்கோடு அருகே பெட்டிக்கடைக்காரர் தற்கொலை
நித்திரவிளை, ஜூலை 10: கொல்லங்கோடு அருகே பெட்டிக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கொல்லங்கோடு அருகே அடைக்காகுழி நெடும்பழஞ்சிவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் (72). செங்கவிளை பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல மதியம் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றவர், மதியம் சாப்பிட்டு விட்டு அறையில் படுத்து தூங்கி உள்ளார். ஆனால்...
திருவட்டாறு, நாகர்கோவில் பள்ளிகளில் பேபி ஜெபகுமாரின் மேஜிக் ஷோ மாணவர்கள் உற்சாகம்
நாகர்கோவில், ஜூலை 10: திருவட்டாறு, நாகர்கோவில் பள்ளிகளில் பேபி ஜெபகுமாரின் மேஜிக் ேஷா நிகழ்ச்சி நடந்தது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகம் அடைந்தனர். உலகம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ‘அறிவியல், சமூக விழிப்புணர்வு மற்றும் நகைச்சுவை காட்சிகளுடன் கூடிய மெகா மேஜிக் ஷோ நிகழ்வை பேபி ஜெபகுமார் நடத்தி உள்ளார். இவர் சமீபத்தில் நாகர்கோவில்...
நித்திரவிளை அருகே சுற்றுச்சுவரை சேதப்படுத்திய 6 பேர் மீது வழக்கு
நித்திரவிளை, ஜூலை 9: நித்திரவிளை அருகே தூத்தூர் புனித தோமையர் தெரு பகுதியை சேர்ந்தவர் ரெஜின் (50), மீன்பிடி தொழிலாளி. இவருக்கு சொந்தமான நிலம் மாம்பழஞ்சி பகுதியில் உள்ளது. அந்த நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்துள்ளார். சம்பவத்தன்று காலை 9 மணியளவில் நிலத்தின் அருகே வசிக்கும் மல்லிகா, மல்லிகா அக்கா மகள், மற்றும் பிரேமா, சோபி,...
மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் ஆக்ரமிப்புகள் அகற்றம்
மார்த்தாண்டம், ஜூலை 9: மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டது. குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட வெட்டுவெந்நி மற்றும் மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கடந்த வாரம் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டது. இந்த நிலையில் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் ஆக்ரமிப்புகள் அதிகமாக உள்ளதாக புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் உத்தரவின் பேரில் நகர...
மார்த்தாண்டம் அருகே பைக் திருட்டு
மார்த்தாண்டம், ஜூலை 9: மார்த்தாண்டம் அருகே பம்மம் படந்தைபாறை விளையை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (60). பழக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 6ம் தேதி இரவு 10 மணியளவில் தனக்கு சொந்தமான பைக்கை வீட்டு முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். மறுநாள் அதிகாலையில பார்த்த போது பைக்கை காணவில்லை. பலரிடம் விசாரித்தும் எந்தவித தகவலும்...