தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு

நாகர்கோவில், ஜூலை 20: குமரி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான ஒன்றிய அளவிலான கலந்தாய்வு நேற்று காலை நாகர்கோவிலில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மொத்தம் 48 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 27 பேர் கலந்து கொண்டதில் 15 பேர் மாறுதல் ஆணை பெற்றனர். பிற்பகல் மாவட்ட அளவிலான கலந்தாய்வு நடைபெற்றது. இதில்...

கன்னியாகுமரியில் நடைபயிற்சியின் போது பைக் மோதி டி.எஸ்.பி. படுகாயம்

By Karthik Yash
19 Jul 2025

கன்னியாகுமரி, ஜூலை 20: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், கன்னியாகுமரியில் உள்ளார். இதையடுத்து கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். குமரி மாவட்ட சமூக நலம் மற்றும் மனித உரிமைத்துறை டி.எஸ்.பி. பாலாஜியும், பாதுகாப்பு பணியில் இருந்தார். நேற்று முன் தினம் இரவு முதல் பாதுகாப்பு பணியை மேற்பார்வையிட்ட...

விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதம்

By Karthik Yash
19 Jul 2025

நாகர்கோவில், ஜூலை 20: ரயில் எண் 22503 கன்னியாகுமரி - திப்ரூகார் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரியில் இருந்து நேற்று மாலை 5.25 மணிக்கு புறப்பட வேண்டியது 2 மணி நேரம் 5 நிமிடங்கள் தாமதமாக இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. இணைப்பு ரயில் வருகையில் தாமதம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 335 சாலை விபத்து மரணங்கள் நடக்கிறது: எஸ்.பி. ஸ்டாலின் தகவல்

By Ranjith
18 Jul 2025

  சாமியார்மடம், ஜூலை 19: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 335 சாலை விபத்து மரணங்கள் நடக்கிறது என்று எஸ்.பி. ஸ்டாலின் தெரிவித்தார். சாமியார்மடம் அருகே ரத்னா நினைவு மருத்துவமனை சார்பில் நேற்று போக்குவரத்து காவலர்களின் வசதிக்காக 6 நிழல் குடைகள் வழங்கப்பட்டன. ரத்னா நினைவு மருத்துவமனை வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

சேவை குறைபாடு வாட்ஸ் ஆப் மூலம் புகார் தெரிவிக்கலாம்: குளச்சல் நகராட்சி அறிவிப்பு

By Ranjith
18 Jul 2025

  குளச்சல், ஜூலை 19: குளச்சல் நகராட்சி தலைவர் நசீர், ஆணையாளர் கன்னியப்பன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை: குளச்சல் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளான சொத்துவரி விதிப்பு, கட்டிட வரைபடம், குடிநீர் விநியோகம்,குழாய் உடைப்புகள், பொதுசுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்கு மற்றும் அன்றாட அடிப்படை தேவைகளில் ஏதேனும் குறைபாடு இருப்பின் அவற்றை...

ஆர்.எஸ்.எஸ். தலைவர் கன்னியாகுமரி வருகை 3 அடுக்கு பாதுகாப்பு

By Ranjith
18 Jul 2025

  கன்னியாகுமரி, ஜூலை 19: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் மாலை 6 மணிக்கு கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்த கேந்திரா வளாகத்திற்கு வந்தார். கேந்திர வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்த அவரை கேந்திர நிர்வாகிகள் வரவேற்றனர்....

பூதப்பாண்டி அருகே அனந்தனார் கால்வாய் கரையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்

By Ranjith
17 Jul 2025

  பூதப்பாண்டி, ஜூலை 18: பூதப்பாண்டி அருகே இறச்சகுளத்தில் இருந்து களியங்காடு செல்லும் சாலையில் அனந்தனார் கால்வாய் உள்ளது. சம்பவத்தன்று இந்த கால்வாய் கரையோரம் மருந்து பாட்டில், ஊசிகள், மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும்...

நாகர்கோவிலில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக மாணவர்கள் 2 பேர் கைது

By Ranjith
17 Jul 2025

  நாகர்கோவில், ஜூலை 18: நாகர்கோவிலில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 சக மாணவர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாகர்கோவில் வடசேரி பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் ஒரு மாணவனுக்கு அதே பள்ளியில்...

நாகர்கோவிலில் நிதி நிறுவனத்தில் ரூ.83 லட்சம் மோசடி: பணியாளர் 2 பேர் மீது ஊர்மக்கள் புகார்

By Ranjith
17 Jul 2025

  நாகர்கோவில், ஜூலை 18: நாகர்கோவிலில் நிதி நிறுவனத்தில் ரூ.83 லட்சம் மோசடி செய்த பணியாளர்கள் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊர் மக்கள் எஸ்பியிடம் புகார் கொடுத்துள்ளனர். நாகர்கோவில் அருகே உள்ள வடக்குகோணத்தை சேர்ந்த ஊர் மக்கள் நேற்று எஸ்பி ஸ்டாலினிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:...

தகராறை விலக்கிவிட்ட போலீசை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

By Ranjith
16 Jul 2025

  நாகர்கோவில், ஜூலை 17: நாகர்கோவில் கோணம் பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் ஈத்தாமொழியை சேர்ந்த ஒரு மாணவருக்கும், தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்த மற்றொரு மாணவருக்கும் இடையே பள்ளி கழிவறையில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தெங்கம்புதூரை சேர்ந்த மாணவர், அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் என்ஜிஓ காலனியை...