வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில் ஊழல் விழிப்புணர்வு போட்டிகள்

நாகர்கோவில், நவ. 13: நாகர் கோவிலில் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில் நடந்த ஊழல் விழிப்புணர்வு வார விழாவின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. நாகர்கோவிலில் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில், விழிப்புணர்வு அனைவரின் கூட்டு பொறுப்பு என்ற தலைப்பில், ஊழல் விழிப்புணர்வு வார விழாவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியின்...

பைங்குளத்தில் டீக்கடை உரிமையாளர் மீது தாக்குதல்

By Karthik Yash
12 Nov 2025

புதுக்கடை, நவ.13 : புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (60). இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த அஜின் (30) என்பவர் ரவீந்திரன் கடையில் சென்று பொருட்கள் கேட்டுள்ளார். அப்போது ரவீந்திரன் அதற்கான பணத்தை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜின் வீட்டிற்கு சென்று ஒரு கம்பை...

கன்னியாகுமரி அருகே தூக்குப்போட்டு தொங்கிய கயிறு அறுந்தும் உயிர் இழந்த முதியவர்

By Karthik Yash
11 Nov 2025

கன்னியாகுமரி, நவ.12: கன்னியாகுமரி அருகே பாலசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (63). இவர் மது அருந்தி விட்டு அடிக்கடி மனைவியிடம் சண்டை போடுவது வழக்கமாம். இந்நிலையில், நேற்று முன்தினமும் மது அருந்தி விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த மனைவி வீட்டின் மேல்தளத்தில் வசிக்கும் மகன் கந்தன் (36) வீட்டிற்கு சென்று இரவு தங்கி உள்ளார்....

விளவங்கோடு தொகுதியில் பழுதான சாலைகளை தாரகை கத்பர்ட் எம்எல்ஏ ஆய்வு

By Karthik Yash
11 Nov 2025

மார்த்தாண்டம், நவ.12: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பல சாலைகள் மோசமாக காணப்படுகின்றன. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக உத்திரங்கோடு முதல் மஞ்சாலுமூடு, மெதப்பங்கோடு முதல் கைதகம், மஞ்சாலுமூடு முதல் அருமனை, அருமனை முதல் பனச்சமூடு வரையிலான சாலைகள் மிகவும் மோசமாக காணப்படுகின்றன. இந்த சாலைகளை தாரகை கத்பர்ட்...

மார்த்தாண்டம் அருகே பெண்ைண அவதூறாக பேசியவர் கைது

By Karthik Yash
11 Nov 2025

மார்த்தாண்டம், நவ.12: வேர்க்கிளம்பி அருகே பூவன்கோடு வலியபிலாவிளையை சேர்ந்தவர் ஷெர்லின் செல்வசிங். இவரது மனைவி ஜெயந்தி (43). இவர்கள் தற்போது மார்த்தாண்டம் அருகே ஐரேனிபுரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான ரோஸ்லின் (45) என்பவர் ஜெயந்தியின் வீட்டு காம்பவுண்டுக்குள் அத்துமீறி நுழைந்து தகராறில்...

குமரியில் காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவல்

By Suresh
10 Nov 2025

நாகர்கோவில், நவ. 11: குமரியில் வெயில், மழை மற்றும் குளிர் காரணமாக காய்ச்சல் பரவி வருகிறது. குமரியில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலும், வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் மழையும் பெய்து வருகிறது. மேலும், கடந்த இரு நாட்களாக கடும் குளிரும் இரவில் காணப்படுகிறது. இதுபோன்ற மாறுபட்ட காலநிலை காரணமாக தலைவலி, இருமல், உடல்...

நாகர்கோவிலில் சிறுவர்களிடம் பாலியல் சீண்டல்: முதியவருக்கு 3 ஆண்டு ஜெயில்

By Suresh
10 Nov 2025

நாகர்கோவில், நவ. 11: குமரி மாவட்டம் செண்பராமன்புதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமசுப்பு (65). இவர் நாகராஜா கோயிலில் உள்ள காலணி பாதுகாப்பு அறையில், டோக்கன் வழங்கும் பணி செய்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு, ராமசுப்பு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் அருகே நின்றார். அப்போது தெரிசனங்கோப்பு பகுதியை சேர்ந்த 15வயது மற்றும் 14...

குமரியில் மழை நீடிப்பு: குழித்துறையில் 41 மி.மீ பதிவு

By Suresh
10 Nov 2025

நாகர்கோவில், நவ.11: குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில், குழித்துறையில் அதிகபட்சமாக 40.8 மி.மீ மழை பெய்திருந்தது. மன்னார் வளைகுடா பகுதியில் வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில்...

கோவையில் மாணவி பலாத்காரத்தை கண்டித்து நாகர்கோவிலில் பா.ஜ மகளிரணி ஆர்ப்பாட்டம்

By Karthik Yash
06 Nov 2025

நாகர்கோவில், நவ. 7: கோவையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு குமரி மாவட்ட பாஜ மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட மகளிரணி தலைவி ராணி ஜெயந்தி தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட மகளிரணி தலைவர் கலா கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் உமாரதி ராஜன்...

ஆரல்வாய்மொழி அருகே 2 வாலிபர்களுக்கு சரமாரி சாவிகுத்து

By Karthik Yash
06 Nov 2025

ஆரல்வாய்மொழி, நவ. 7: ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (24). இவரும், அவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(24) ஆகியோர் கணேசபுரம் வாட்டர்டேங்க் அருகே நடந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராபின்சன், மெல்வின் ஆகியோர் பைக்கை ரைஸ் செய்து கொண்டு இருந்தனர். இதனால் சத்தம் அதிகமாக வந்து கொண்டு இருந்தது....