காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியல் வசூல் ரூ.23 லட்சம்
காஞ்சிபுரம், ஜூலை 11: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டத்தில், ரூ.23 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு உள்ளூர், வெளியூர் என நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். கோயிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற உண்டியல்களில் காணிக்கைகளை செலுத்தி விட்டு...
திருப்போரூர் கந்தசாமி கோயில் உண்டியல் வசூல் ரூ.4.71 லட்சம்
திருப்போரூர், ஜூலை 10: திருப்போரூர் கந்தசாமி கோயிலில் காணிக்கை உண்டியல் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. கோயில் செயல் அலுவலர் குமரவேல், ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பக்தர்களால் 4 லட்சத்து 71 ஆயிரத்து 469 ரூபாய் ரொக்கம் போடப்பட்டு இருந்தது. இந்த, பணியில் ஏராளமான பக்தர்கள்,...
முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதிய குறைதீர் சிறப்பு முகாம்
காஞ்சிபுரம் ஜூலை 10: காஞ்சிபுரத்தில் மொபைல் வேன் மூலம், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியம் குறைதீர் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ராணுவ ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் மற்றும்...
சிங்கப்பெருமாள் கோவில் புதிய மேம்பாலத்தில் பெயர் பலகை தூண், சிலை வேலிகளை அகற்ற வேண்டும்: விபத்துகள் ஏற்படும் என வாகன ஓட்டிகள் அச்சம்
செங்கல்பட்டு, ஜூலை 10: செங்கல்பட்டு புறநகரில் வளர்ந்து வரும் பகுதியாக சிங்கபெருமாள் கோவில் உள்ளது. இங்கு சிங்கபெருமாள் கோவில் - பெரும்புதூர் நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஒரகடம், பெரும்புதூர் பகுதிகளுக்கு சென்று வருகின்றன. மேலும் ஆப்பூர், திருக்கச்சூர், கொளத்தூர், தெள்ளிமேடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட...
செங்கல்பட்டு பாலாற்றில் மெய்யூர்-பழவேலி இடையே தடுப்பணை அமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
மாமண்டூர், ஜூலை 9: செங்கல்பட்டு பாலாற்றில் மெய்யூர்-பழவேலி இடையே தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட வருடங்களாக பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். தென் இந்தியா விவசாயத்தின் தாய் ஆறாக விவசாயிகளால் செல்லப்படும் பாலாறு, கர்நாடக...
மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பதிவை பிலிம்மாக வழங்காமல் செல்போனில் அனுப்பும் அவலம்: நோயாளிகளிடம் எக்ஸ்ரேவிற்கு கூடுதலாக பணம் வாங்குவதாக புகார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மதுராந்தகம், ஜூலை 9: மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பதிவு விவரங்களை பிலிம்மாக வழங்காமல் ஆண்ட்ராய்டு போனில் அனுப்புவதால் நோயாளிகள் அவதி அடைந்து வருவகின்றனர். மேலும் ரூ.150லிருந்து ரூ.200 வரை வசூல் செய்கின்ற ஊழியர்கள் மீது நோயாளிகள் குற்றச்சாட்டுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் தினசரி 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும்...
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் ஆறாக ஓடும் கழிவுநீர்: நோய் தொற்று பரவும் அபாயம்
செங்கல்பட்டு, ஜூலை 9: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்களும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை...
வாலாஜாபாத்தில் குறைந்த மின் அழுத்தத்தால் வீட்டு உபயோக பொருட்கள் பழுது
வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், வாலாஜாபாத் பேரூராட்சியை சுற்றிலும் வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், வாலாஜாபாத்தில் முக்கிய பகுதியாக விளங்கும் பேருந்து நிலையத்தின் அருகாமையில் வினோதா நகர் குடியிருப்பு பகுதி உள்ளன. இங்கு நூற்றுக்கும்...
மதுராந்தகம் அருகே அதிவேகமாக வந்தபோது டயர் வெடித்து சாலையில் கார் கவிழ்ந்து விபத்து: லேசான காயங்களுடன் 5 பேர் உயிர் தப்பினர்
மதுராந்தகம்: விழுப்புரத்தில் இருந்து 3 பெண்கள், 2 ஆண்கள் என 5 பேர் நேற்று காலை சென்னைக்கு காரில் புறப்பட்டனர். அவர்கள், மதுராந்தகம் அருகே சிலாவட்டம் என்ற இடத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்தபோது திடீரென காரின் டயர் வெடித்தது. இதில் தாறுமாறாக ஓடிய கார், சாலை தடுப்பு சுவற்றில் மோதி தலைகீழாக...