டப்பை மனோகரன், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினர். திமுக நிர்வாகிகள் இல்ல திருமணத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
திருப்போரூர்: தேர்தலில் வெற்றி பெற, இன்னும் 8 மாதங்கள் நாம் கடுமையாக உழைத்து, மக்களளிடம் நமது திட்டங்களை எடுத்து சொன்னால் நாம் வெற்றி பெறுவது உறுதி என திருப்போரூரில் திமுக நிர்வாகிகள் இல்ல திருமண நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.திருப்போரூர் பேரூராட்சி தலைவர் மு.தேவராஜ் செல்வி ஆகியோரின் மகன் செங்குட்டுவனுக்கும், முன்னாள் அச்சரப்பாக்கம்...
இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கோழியாளம் கிராமத்தில் பிறந்த இரட்டைமலை சீனிவாசன் அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்கறிஞர், ஆதிதமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939ம் ஆண்டு வரை இருந்துள்ளார். இவரது 166வது பிறந்தநாள் விழா செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட தேசிய நெஞ்சாலையில்...
மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் 419 மனுக்கள் பெறப்பட்டன
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை...
17 ஆண்டுகளுக்கு பிறகு வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
பெரும்புதூர்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றதாகும். பகீரதன், இந்திரன், துர்வாசமுனிவர், அருணகிரிநாத சுவாமிகள் ஆகியோர் இக்கோயிலுக்கு வந்து...
மஞ்சமேடு வாரணவாசி இடையே சாலையோரத்தில் மண் குவியல்:வாகன ஓட்டிகள் அச்சம்
வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த மஞ்சமேடு, அகரம், வளாகம், அளவூர் வழியாக வாரணவாசியை இணைக்கும் சாலை உள்ளன. இந்த சாலை வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் வாரணவாசி, ஒரகடம் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இரவு பகலாக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சென்று வருகின்றனர். இவை மட்டுமின்றி இந்த வழியாக செல்லும் கார்கள்...
குழிப்பாந்தண்டலம் பகுதியில் குறைந்த மின் அழுத்தத்தால் விவசாயிகள் கடும் அவதி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த, குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு, சிவன் கோயில் தெருவில் டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இந்த, டிரான்ஸ்பார்மரில் இருந்து வீடுகள் மற்றும் விவசாய மின் மோட்டார்களுக்கு மின்சாரம் செல்கிறது. இப்பகுதியில், அதிகமான மின் இணைப்புகள் இருப்பதாலும், அதற்கேற்றவாறு டிரான்ஸ்பார்மர் இல்லாததால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குறைந்த மின்னழுத்தம்...
செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகள் வரவேற்பு நிகழ்ச்சி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் 21வது பேட்ச் முதலாம் ஆண்டு மாணவிகள் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினர்களாக சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினரும், இணை பேராசிரியர் மற்றும் கணினி அறிவியல் துறையின் முதுகலை ஆய்வியல் தலைவருமான முனைவர் டி.வேல்முருகன், சென்னை வைஷ்ணவா கல்லூரி நிர்வாகி துவாரகா தாஸ்கோவர்தன்...
நரிக்குறவர் வீடுகளுக்கு மறுகட்டுமான பணி ஆணை
உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில், மானாம்பதி கூட்ரோடு பகுதியில் வசித்து வரும் 171 நரிக்குறவர் குடும்பங்களுக்கு, முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் பணி ஆணை வழங்கும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். சாலவாக்கம் ஒன்றிய செயலாளர்...
கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதாக கூறிவிட்டு ஒடிசாவில் கஞ்சா வாங்க சென்ற வாலிபர் அடித்துக்கொலை: பெற்றோர், உறவினர்கள் சாலை மறியல்
சோழிங்கநல்லூர்: கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதாக கூறிவிட்டு சென்ற மகன், ஒடிசா மாநிலத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், உடலை மீட்கக்கோரி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கஞ்சா வாங்கிக்கொண்டு வரும் போது 5 பேர் கும்பல் அடித்துக் கொன்றது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ...