சிறுமிக்கு பாலியல் தொல்லை விவசாயிக்கு ஆயுள்
செங்கல்பட்டு, ஜூலை 25: மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது பெற்றோருடன் 12 வயது சிறுமி வசித்து வந்தார். இந்நிலையில், சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் நாகதாஸ் (45), விவசாயி. இந்நிலையில் கடந்த 19.10.2018ம் தேதி சிறுமி அவரது அம்மாவின் புடவையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தததாக கூறப்படுகிறது....
திமுக மாணவர் அணி சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம்
காஞ்சிபுரம், ஜூலை 24: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், மக்களை ஒன்றிணைக்கும் “ஓரணியில் தமிழ்நாடு” என்னும் மாபெரும் முன்னெடுப்பிற்கு வலுச்சேர்க்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் திமுக மாணவர் அணி துண்டறிக்கை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில், காஞ்சிபுரம்...
காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூருக்கு 3 அதிநவீன குளிர்சாதன பேருந்து சேவை: எம்எல்ஏ எழிலரசன் தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம், ஜூலை 24: காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூருக்கு தனியார் பேருந்துகளுக்கு இணையாக 3 அதிநவீன குளிர்ச்சாதன பேருந்துகள் சேவையை எம்எல்ஏ எழிலரசன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக குளிர்சாதன சொகுசு பேருந்துகள் பச்சை நிறத்திலும், பிஎஸ் 4 பேருந்துகளின் நீலம் நிறத்திலும் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் பார்வைக்கு பளிச்சென்று தெரிய வேண்டும்...
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்: நோய் பரவும் என அச்சம்
காஞ்சிபுரம், ஜூலை 24: கோயிலுக்கும், பட்டுக்கும் பெயர் பெற்ற நகரம் காஞ்சிபுரம். இங்கு, கோயில்கள் நிறைந்துள்ளதால் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் உள்ளது. காஞ்சிபுரம், மாநகராட்சி பகுதிகளில் காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், கச்சபேஸ்வரர் கோயில் உள்ளிட்ட உலக புகழ்பெற்ற பல கோயில்கள் அமைந்துள்ளன. ஏராளமான சுற்றுலா பயணிகள்,...
ஆட்டோ மோதி 1ம் வகுப்பு மாணவன் பலி
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த சிறுங்கோழி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் ராகவன், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடித்து விட்டு தனது அண்ணன் சுரேந்தருடன் தங்களது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, வி.டி., மில் அருகே வந்தபோது பின்னால்...
பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பு கஞ்சா அழிப்பு
தாம்பரம்: காவல் துறையால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான 833.5 கிலோ கஞ்சா, தென்மேல்பாக்கம் எரியூட்டு மையத்தில் எரித்து அழிக்கப்பட்டது. தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரி, தாம்பரம், பள்ளிக்கரணை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையங்களில், கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 55...
மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்: படகுகளை பாதுகாப்பாக நிறுத்திய மீனவர்கள்
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நேற்று காலை கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், பல மீட்டர் தூரம் கரைப்பகுதி வரை ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வந்தன. இந்த, ராட்சத அலையால் கடல் நீர் முன்னோக்கி வந்து கடற்கரையையொட்டி உள்ள ஓட்டல், ரெஸ்ட்டாரன்ட் மற்றும் ரிசார்ட்டுகள் வரை கடல் நீரால் சூழப்பட்டு குளம் போல் காட்சி அளித்தது. மாமல்லபுரம்...
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் நடந்த மாநில அளவிலான போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு: கலெக்டர் வழங்கினார்
காஞ்சிபுரம், ஜூலை 22: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 439 மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, நேற்று நடைபெற்ற வாராந்திர மக்கள்...
குடும்ப தகராறில் மாமனாரை வெட்டிய மருமகன் கைது
சோழிங்கநல்லூர், ஜூலை 22: குடும்ப தகராறில் மாமனாரை வெட்டிய மருகமனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை ஓட்டேரி ஏகாம்பிபுரம் 4வது தெருவை சேர்ந்தவர் சண்முகம் (60). இவரது மனைவி கீதா. இவர்களது மகள் அம்சவேணி (38), மகன் விமல்குமார் (35). சண்முகம் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா,...