மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணி தீவிரம்

ஈரோடு, ஜூலை 20: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 17ம் தேதி கனமழை பெய்தது. இதனால், சில இடங்களில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீர் தேங்கி நிற்பதாகவும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், முதற்கட்டமாக, ஈரோடு மாநகராட்சி 32வது வார்டுக்கு உட்பட்ட சங்கு நகரில், டெங்கு...

அம்மாபேட்டை அருகே வாழைத்தோட்டத்தில் வேன் கவிழ்ந்து விபத்து

By MuthuKumar
19 Jul 2025

பவானி, ஜூலை 20: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூர் பகுதியைச் சேர்ந்த 15 பேர், நேற்று முன்தினம் தர்மபுரி அருகே உள்ள அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலுக்கு ஒரு வேனில் சென்றனர். அங்கு வழிபாடு முடித்துவிட்டு நேற்று அம்மாபேட்டை- அந்தியூர் ரோடு வழியாக வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். பூனாச்சி அருகே வேன் வந்தபோது ரோட்டின்...

ஈரோட்டில் அதிமுக ஆட்சியில் ரூ.6.42 கோடியில் பெயரளவிற்கு சீரமைப்பு பணியால் வஉசி பூங்கா சுவர் இடிந்து சேதம்

By MuthuKumar
19 Jul 2025

ஈரோடு, ஜூலை 20: ஈரோட்டில் அதிமுக ஆட்சியில் ரூ.6.42 கோடியில் பெயரளவிற்கு மேற்கொண்ட சீரமைப்பு பணியால் வஉசி பூங்கா சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதமானது. ஈரோடு மாநகரில் அமைந்துள்ள வஉசி பொழுதுபோக்கு பூங்கா 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இந்த பூங்காவில் மான், மயில், புலி, தாமரைக்குளம், புல்வெளி, வானுயர்ந்த...

சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத் தடைகள் உடைந்து சேதம்

By Ranjith
18 Jul 2025

  ஈரோடு, ஜூலை 19: நகரப் பகுதிகளில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் வேகத் தடைகள் உடைந்து சேதமடைந்து வருகின்றன. ஈரோடு நகரில் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் நோக்கத்தில் பிளாஸ்டிக் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகள் சாலைகளில் போல்டு மற்றும் நட்டு மூலமாக பொருத்தப்படுகின்றன. மரப்பாலம் உள்ளிட்ட பல்வேறு...

கொல்லம்பாளையம் பள்ளியில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

By Ranjith
18 Jul 2025

  ஈரோடு, ஜூலை 19: ஈரோடு, கொல்லம்பாளையம் நகரவை மேல்நிலைப்பள்ளியில் புகையிலை மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகர் டாக்டர் கலைசெல்வி தலைமை வகித்தார். புகையிலை தடுப்புக்குழுவைச் சேர்ந்த சமூக சேவகர் சங்கீதா, பள்ளித் தலைமைஆசிரியர் தேன்மொழி, புகையிலை தடுப்புக்குழு செயலாளர் சுரேஷ், மாநகராட்சி நகர்நல...

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களுக்கு மஞ்சள் பை

By Ranjith
18 Jul 2025

  கோபி, ஜூலை 19: கோபி அருகே உள்ள காசிபாளையம் சமுதாய கூடத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம், காசிபாளையம் பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி வெற்றிவேல் தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், கோபி தாசில்தார் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில், கோபி சார் ஆட்சியர் சிவானந்தம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை...

சித்தோடு அருகே நீரேற்று நிலையத்தில் பெண் சடலம் மீட்பு

By Ranjith
17 Jul 2025

  பவானி, ஜூலை 18: சித்தோடு அருகே நீரேற்று நிலையத்தில் பெண் சடலமாக மீட்கப்பட்டார். அவர், கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சித்தோடு அருகே காவிரி நீரேற்று நிலையத்தில் ஆகாயத்தாமரை செடிகளுக்குள் அழுகிய நிலையில் பெண் உடல் கிடப்பதை அப்பகுதியில் நேற்று மாலை பார்த்துள்ளனர். இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல்...

அந்தியூர் வருவாய் வட்டத்தில் 14 விஏஓக்கள் பணியிட மாற்றம்

By Ranjith
17 Jul 2025

  அந்தியூர், ஜூலை 18: அந்தியூர் வருவாய் வட்டத்தில் உள்ள 14 விஏஓக்கள் பொது பணியிட மாறுதல் கலந்தாய்வில் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதன்படி, வேம்பத்தி ‘ஆ’ கிராமத்தில் பணிபுரிந்த அதிபதி நெருஞ்சிப்பேட்டைக்கும், பிரம்மதேசம் சந்தோஷ்குமார் அம்மாபேட்டை ‘அ’ கிராமத்துக்கும், பட்லூர் முருகேசன், அந்தியூர் ‘ஆ’ கிராமத்திற்கும், நகலூரில் பணிபுரிந்த யசோதா, அம்மாபேட்டை ‘ஆ’ கிராமத்திற்கும்,...

இன்ஸ்டாகிராமில் தகாத தொடர்பு கணவர் கண்டித்ததால் மனைவி, மகள் மாயம்

By Ranjith
17 Jul 2025

  ஈரோடு, ஜூலை 18: நம்பியூர் அடுத்த பழைய சூரிபாளையத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர், அதேப்பகுதியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா (26). இவர்களுக்கு துர்கா ஸ்ரீ (3) என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம் மூலம் யாரிடமோ சத்யா பேசி வந்ததாக தெரிகிறது. இதனை...

அம்மா உணவகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

By Ranjith
16 Jul 2025

  ஈரோடு, ஜூலை 17: பொதுமக்களுக்கு தரமான முறையில், சுகாதாரத்துடன் உணவு வழங்க வேண்டும் என அம்மா உணவக ஊழியர்களுக்கு, மாவட்ட கலெக்டர் கந்தசாமி அறிவுறுத்தினார். ஈரோடு காந்திஜி ரோட்டில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் உணவின் தரம், பணியாளர்கள் விபரம், தினசரி உணவகத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் விபரம், தினசரி உணவு பட்டியல், உணவு...