கல்லூரி மாணவி தோழியுடன் மாயம்

பாகூர், அக் 30: வேலூர் மாவட்டம் காட்பாடி பாரதி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (46). இவரது மனைவி லட்சுமி லீலா (42). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் வந்தனா (18). கிருமாம்பாக்கத்தில உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி எதிரே உள்ள பெண்கள் விடுதியில்...

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் அதிரடி கைது

By Karthik Yash
29 Oct 2025

நெய்வேலி, அக். 30: நெய்வேலி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெய்வேலியை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் முரளிதரன்(25) என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 28ம் தேதி மாணவி வயிற்று வலிப்பதாக பெற்றோரிடம் கூறியதன்பேரில்...

குமராட்சி அருகே

By Karthik Yash
29 Oct 2025

காட்டுமன்னார்கோவில், அக். 30: காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள மா.அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கதுரை(32), விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மணிமேகலை (26) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு கடன் சுமை அதிகமானதால் அளவுக்கு அதிகமாக மது பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் கணவன், மனைவி இடையே தினந்தோறும் தகராறு நடந்துள்ளது....

கடலூர் மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஒன்றிய குழுவினர் ஆய்வு

By Karthik Yash
28 Oct 2025

கடலூர், அக். 29: கடலூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஒன்றிய குழுவினர் ஆய்வு செய்தனர். டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு கனமழை பெய்து வந்ததாலும், தொடர்ந்து பனிப்பொழி ஏற்பட்டதாலும் அதிக ஈரப்பதத்தில் உள்ள நெல் மணிகளை கொள்முதல் செய்ய விவசாயிகள், விவசாய சங்க தலைவர்கள் மற்றும் மக்கள்...

உளுந்தூர்பேட்டை அருகே பயங்கரம் இரும்பு ராடால் அடித்து இளைஞர் படுகொலை

By Karthik Yash
28 Oct 2025

உளுந்தூர்பேட்டை, அக். 29: உளுந்தூர்பேட்டை அருகே இரும்பு ராடால் அடித்து இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருந்தை கிராமத்தில் வசித்து வருபவர் அருள்தாஸ். இவருடைய மகன் அந்தோணி ஆரோக்கியஜோ (19). 9ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம்...

இறந்தவர் பெயரில் முறைகேடாக பட்டா வருவாய்த்துறை அலுவலர்களை கண்டித்து தாய், மகன் தீக்குளிக்க முயற்சி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

By Karthik Yash
27 Oct 2025

விழுப்புரம், அக். 28: விழுப்புரம் அருகே இறந்தவர் பெயரில் முறைகேடாக பட்டா வழங்கிய வருவாய்த்துறை அலுவலர்களை கண்டித்து தாய், மகன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. ஆட்சியர் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டது....

சங்கராபுரம் பகுதியில் பைக் மூலம் ஆடுகளை திருடி விற்று வந்த கேரளாவை சேர்ந்த 2 பேர் அதிரடி கைது பரபரப்பு தகவல் அம்பலம்

By Karthik Yash
27 Oct 2025

சங்கராபுரம், அக். 28: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் மணி. இவருக்கு அதே கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. அந்த விவசாய நிலத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு அஜய்குமார் மற்றும் ஆண்டனி ஆகிய இருவரும்...

விருத்தாசலத்தில் ரயில் பயணியிடம் நகை பறித்த வாலிபர் கைது

By Karthik Yash
27 Oct 2025

விருத்தாசலம், அக். 28: கரூர் மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி (30). கார் டிரைவர். இவரும், நண்பர் சரத்குமார் என்பவரும் நேற்று முன்தினம் இரவு சென்னை எக்மோரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளனர். செங்கல்பட்டு அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது இருவரும் தூங்கிவிட்டனர். விழுப்புரம் அருகே சென்றபோது கண்...

மங்கலம்பேட்டை அருகே காதலி இறந்த துக்கம் இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை

By Karthik Yash
25 Oct 2025

மங்கலம்பேட்டை, அக். 26: கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே உள்ள பிஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் நரேன் கார்த்திக்(20). இவர் கோவை நேரு பொறியியல் கல்லூரியில் பி.இ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது தாய் ராஜகுமாரி, கடந்த ஒரு மாதத்திற்கு முன் இறந்து விட்டார். நரேன் கார்த்திக்கும் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த பெண்...

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முதியவர் சடலமாக மீட்பு

By Karthik Yash
25 Oct 2025

புவனகிரி, அக். 26: புதுச்சத்திரம் அருகே உள்ள பெத்தாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவேல் (60). முதியவரான இவர் நேற்று முன்தினம் ஆடு மேய்ப்பதற்காக அந்த பகுதிக்கு சென்றார்.அப்போது பரவனாற்றை கடக்கும்போது திடீரென ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் மணிவேலின் உடல் நேற்று மதியம் புதுச்சத்திரம் அருகே உள்ள கம்பளிமேடு என்ற இடத்தில் கரை ஒதுங்கியது.இதுபற்றி தகவல்...