அனுமதி இன்றி மது விற்ற வாலிபர் கைது

திருக்கோவிலூர், ஆக. 6: திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேட்டை கம்பன் நகர் பகுதியில் அனுமதியின்றி மதுபான பாட்டில்கள் விற்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து திருக்கோவிலூர் காவல் உதவி ஆய்வாளர் அஜித்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது கனகனந்தல் சாலையில் கம்பன் நகர் வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தததில்...

ஆன்லைன் செயலியில் பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

By Karthik Yash
16 hours ago

கடலூர், ஆக. 6: கடலூர் மாவட்டம் கீழ் ஒரத்தூர் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார்(21). இவர் ஆன்லைன் செயலியில் பழைய இருசக்கர வாகனம் விற்பனைக்கு இருப்பதாக இருந்த விளம்பரத்தை பார்த்துள்ளார். பின்னர் அதில் இருந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரூ.12500 கொடுத்தால் இருசக்கர வாகனத்தை கொடுப்பதாக கூறியுள்ளார். இதை நம்பிய...

செஞ்சி அருகே பரபரப்பு வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் நகை கொள்ளை

By Karthik Yash
16 hours ago

செஞ்சி, ஆக. 6: சென்னை அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் தர்மலிங்கம் (29). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2ம்...

வெள்ளிமலையில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் காட்டெருமைகள்

By Karthik Yash
04 Aug 2025

கல்வராயன்மலை, ஆக. 5: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் 177 மலை கிராமங்களும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது கல்வராயன் மலைப்பகுதி முழுவதும் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இங்குள்ள மலை பாதையில் இரவு நேரங்களில் காடுகளில் உள்ள காட்டெருமைகள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால், அப்பகுதி...

லோன் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி

By Karthik Yash
04 Aug 2025

விருத்தாசலம், ஆக. 5: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் சஞ்சீவி ராயன் கோயில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(49). இவரது மனைவி சாந்தி(30). பினாயில் விற்பனை கூலித்தொழில் செய்து வருகின்றனர். சாந்தி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த செந்தாமரைச்செல்வி என்பவர் சாந்தியிடம் லோன் வாங்கி தருவதாக கொஞ்சம் கொஞ்சமாக ரூ.2 லட்சம் பணமும்,...

கூனிச்சம்பட்டு அருகே அதிவேகமாக வந்த வாகனம் மோதி தொழிலாளி பலி

By Karthik Yash
04 Aug 2025

புதுச்சேரி, ஆக. 5: திருக்கனூர் கூனிச்சப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (65). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2ம் தேதி இரவு மணலிப்பட்டு ரோட்டில் உள்ள கடைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். கூனிச்சம்பட்டு சந்திப்பு அருகே மணலிப்பட்டு ரோட்டில் நடந்து சென்றபோது, அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று, முருகசேன் மீது...

பாஜ பிரமுகர் உமாசங்கர் கொலை வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவான பிரபல ரவுடி மீது குண்டாஸ்

By Francis
03 Aug 2025

  புதுச்சேரி, ஆக. 4: புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கர்ணன் (எ) திருநாவுக்கரசு (44). பிரபல ரவுடியான இவர் மீது 4 கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. கடந்த ஜூன் 26ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த பாஜ பிரமுகர் உமாசங்கர் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இவரை சேர்த்து,...

அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பரபரப்பு டீ குடிப்பதற்காக பேருந்தை வழியில் நிறுத்திய கண்டக்டர், டிரைவர் இடமாற்றம்

By Francis
03 Aug 2025

  விழுப்புரம், ஆக.4: டீ குடிக்க பேருந்தை வழியில் நிறுத்திய குற்றச்சாட்டிற்காக இடம் மாறுதல் செய்யப்பட்டதை கண்டித்து அரசு பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் இருவரும் விழுப்புரம் அரசு போக்குவரத்து பணிமனையில் உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு உயர் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் பகுதியில் இருந்து குண்டலபுலியூருக்கு...

ஓடும் பேருந்தின் ஜன்னல் வழியாக கீழே குதித்த பட்டதாரி பெண் பலி

By Francis
03 Aug 2025

  திண்டிவனம், ஆக.4: திண்டிவனம் அருகே ஓடும் பேருந்தின் ஜன்னல் வழியாக கீழே குதித்த பட்டதாரி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் என்பவரின் மகள் அருணா(32), இவர் பி.சி.ஏ படித்த பட்டதாரி. மேலும் இவருக்கு ஷேர் மார்க்கெட்டில் அதிக ஈடுபாடு இருந்ததால் அதில் அதிக பணத்தை...

ரஜினியின் கூலி முதல் புஷ்பா- 2 வரை நடிகர்கள் கெட்டப்பில் முதல்வர் ரங்கசாமிக்கு பேனர் என்.ஆர். காங். தொண்டர்கள் உற்சாகம்

By MuthuKumar
02 Aug 2025

புதுச்சேரி, ஆக. 3: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு ரஜினியின் புதிய படமான ‘கூலி’ முதல் அல்லு அர்ஜூன் புஷ்பா-2 வரை பல்வேறு கெட்டப்புகளில் அவரது தொண்டர்கள் புதுச்சேரி முழுவதும் பேனர்களை வைத்து கொண்டாடி வருகின்றனர். 1950 ஆகஸ்ட் 4ம் தேதி பிறந்தவர் ரங்கசாமி, நடிகர் சிவாஜியின் தீவிர ரசிகர், இளம் வயதில்...