அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி பெண்ணிடம் ரூ.8.90 லட்சம் மோசடி செய்தவர் கைது
கடலூர், ஜூன் 30: இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி பெண்ணிடம் ரூ.8.90 லட்சம் மோசடி செய்தவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பனையாந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல் மகள் எழிலரசி (36). இவர் கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரிடம் புகார் மனு...
பகுதி நேர வேலைவாய்ப்பு எனக்கூறி தனியார் வங்கி மேலாளரிடம் ரூ.11.27 லட்சம் மோசடி
புதுச்சேரி, ஜூன் 28: பகுதி நேர வேலைவாய்ப்பு மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி புதுச்சேரி தனியார் வங்கி மேலாளரிடம் ரூ.11.27 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (29). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக...
3 பெண் குழந்தைகளை கொன்ற தாய்க்கு 3 ஆயுள் தண்டனை
கடலூர், ஜூன் 28: விருத்தாசலம் தாலுகா சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (44). இவரது மனைவி சத்தியவதி (34). இவர்களுக்கு அட்சயா(6), நந்தினி (4), தர்ஷினி (2) ஆகிய மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர். மணிகண்டன் தினமும் குடித்துவிட்டு சத்தியவதியுடன் தகராறு செய்து வந்ததால், சத்தியவதி தன் கணவருடன் கோபித்துக்கொண்டு கடந்த 24.0.2019 அன்று...
காதலித்த பள்ளி ஆசிரியையை கழுத்தறுத்து கொன்ற கொடூர தந்தை
காட்டுமன்னார்கோவில், ஜூன் 28: காட்டுமன்னார்கோவில் அருகே காதல் விவகாரத்தில் மகளை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த தந்தை போலீசில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மணலூர் ஊராட்சிக்கு உட்பட்ட டி.மடப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் (57) கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்...
கடலூரில் நூதன முறையில் கைவரிசை முதியவரின் கவனத்தை திசை திருப்பி ரூ.5.24 லட்சம் நூதன திருட்டு
கடலூர், ஜூன் 27: கடலூரில் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த முதியவர் மற்றும் வாலிபரிடம் நூதன முறையில் ரூ.6¼ லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியை சேர்ந்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று மதியம் தனது...
மேல்மலையனூரில் ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் அங்காளம்மன் கோயிலில் திரண்டு கைகளில் தீபம் ஏந்தி வழிபட்ட பக்தர்கள்
மேல்மலையனூர், ஜூன் 27: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடந்த ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கைகளில் தீபம் ஏந்தி அம்மனை தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசையன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான...
புதுச்சேரியில் 2 நாட்களாக நடந்த சாகர் கவாச் ஒத்திகையில் 5 பேர் சிக்கினர்
புதுச்சேரி, ஜூன் 27: புதுச்சேரியில் கடல் வழியாக சமூக விரோதிகள் ஊடுருவுவதை தடுக்கும் வகையில் 2 நாட்கள் நடத்தப்பட்ட சாகர் கவாச் ஒத்திகையின்போது தீவிரவாதிகள் போல் சாதாரண உடையணிந்து ஊடுருவ முயன்ற 5 பேரை போலீசார் பிடித்தனர்.நாடு முழுவதும் கடலோர மாவட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவலை தடுக்கவும், கடலோரப் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கவும்,...
கடலூரில் பெண் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஏட்டு கைது
கடலூர், ஜூன் 26: கடலூரில் பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய போலீஸ் ஏட்டுவை போலீசார் கைது செய்தனர். கடலூர் சைபர் கிரைம் போலீசில் ஏட்டாக பணிபுரிந்தவர் பாலமுருகன் (40). கடலூர் வன்னியர்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாராம் மனைவி சரண்யா (34). இவர் கடலூர் எஸ்பி அலுவலகத்தில் கைரேகை பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இதனால் பாலமுருகனுக்கும், சரண்யாவுக்கும்...
வேன் மோதி பெயிண்டர் உயிரிழப்பு
உளுந்தூர்பேட்டை, ஜூன் 26: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது அ.குறும்பூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் நரேஷ்குமார் (28). பெயிண்டர் வேலை செய்யும் நரேஷ்குமார் நேற்று இருசக்கர வாகனத்தில் மங்கலம்பேட்டை பெட்ரோல் பங்க்கிற்கு சென்று பெட்ரோல் போட்டு விட்டு மீண்டும் உளுந்தூர்பேட்டை ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்னையில்...