பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

நெல்லிக்குப்பம், அக். 4: நெல்லிக்குப்பம் அடுத்த பெரிய நரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி ஜெயப்பிரியா(32). அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் கோவிந்தன் (45). இரண்டு தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக சொத்து பிரச்னை இருந்து வருகிறது. இது சம்பந்தமாக அடிக்கடி தகராறு நடந்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் சம்பவத்தன்று காலை ஜெயப்பிரியா, வீட்டின்...

பைக்-மொபட் மோதல் 2 பேர் படுகாயம்

By Karthik Yash
03 Oct 2025

திட்டக்குடி, அக். 4:திட்டக்குடியை அடுத்துள்ள பட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை மகன் சிவா(24). இவர் நேற்று திட்டக்குடி மாநில நெடுஞ்சாலை தர்மக்குடிகாடு அருகே சென்றபோது. அதே திசையில் கோழியூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் கிஷோர் (20) என்பவர் பைக்கில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டும், பைக்கும் மோதிக்கொண்டதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவல்...

பிறந்த தேதியை திருத்தி பணி நீட்டிப்பு உடற்கல்வி ஆசிரியருக்கு 4 ஆண்டு சிறை புதுச்சேரி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

By Karthik Yash
30 Sep 2025

புதுச்சேரி, ஜூலை 1: பணி பதிவேட்டில் பிறந்ததேதியை சட்டவிரோதமாக திருத்திய அரசு உடற்கல்வி ஆசிரியருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுச்சேரி வஉசி அரசு மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் சிபிசிஐடி காவல் நிலையத்தில் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி புகார் அளித்தார். அதில், புதுச்சேரி வஉசி அரசு...

பாஜ மேலிட பொறுப்பாளர் பேச்சு என்.ஆர்.காங்கிரசார் அதிர்ச்சி

By Karthik Yash
30 Sep 2025

புதுச்சேரி, ஜூலை 1: புதுவையில் பாஜ மேலிடப் பொறுப்பாளர் பேச்சால் என்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேஜ கூட்டணியில், 16 தொகுதிகளில் என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜவுக்கு 9 இடங்களும், அதிமுகவுக்கு 5 இடங்களுக்கும் ஒதுக்கப்பட்டு தேர்தலை சந்தித்தது. இதில் என்.ஆர் காங்கிரஸ் 10,...

கடனை திருப்பி தராத முதியவரை காரில் கடத்தி கைவிரல் துண்டிப்பு

By Karthik Yash
30 Sep 2025

கடலூர், ஜூலை 1: கடலூரில் கடனை திருப்பி தராததால் முதியவரை காரில் கடத்தி கைவிரலை துண்டித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் நடராஜன் (71). இவரது மகன் மணிகண்டன். இருவரும் சிதம்பரத்தில் பல சரக்கு கடை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நடராஜன் தனது...

தவெக புஸ்சி ஆனந்த் புதுவையில் தஞ்சம்?

By Karthik Yash
30 Sep 2025

புதுச்சேரி, செப். 30: தவெக புஸ்சி ஆனந்த், புதுவையில் தஞ்சமாகி உள்ளாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆனது. அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதை கண்டுகொள்ளாமல், இருந்த புஸ்சி ஆனந்த், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்மல்குமார்...

அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை

By Karthik Yash
30 Sep 2025

திண்டிவனம், செப். 30: திண்டிவனம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சலவாதி கிராமம் கவுசல்யா நகர் பகுதியை சேர்ந்தவர் தனசெல்வி (56). இவர் வீடூர் பகுதியில்...

உளுந்தூர்பேட்டையில் 2 அம்மன் கோயில்களின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

By Karthik Yash
26 Sep 2025

உளுந்தூர்பேட்டை, செப். 27: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி விருத்தாசலம் சாலையில் உள்ள பழமையான தீப்பாய்ந்த அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் கோயில் பூஜைகள் நடைபெற்று கோயில் கதவு பூட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்...

தாயை கொன்ற அக்கா கணவரை கல்லால் சரமாரி தாக்கிய மகன்

By Karthik Yash
26 Sep 2025

புதுச்சேரி, செப். 27: தாயை கொன்ற அக்கா கணவரை கல்லால் சரமாரி தாக்கிய மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி முத்தரையர்பாளையம் காந்திதிருநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (48). இவர், கடந்த 2024ல் மனைவி கலையரசியின் சித்தி ஞானாம்பாளை கொலை செய்து, சிறையில் இருந்து வெளியே வந்தவர். நேற்று முன்தினம் காலை அவர், தனது வீட்டுக்கு வந்துள்ளார்....

தீ விபத்தில் இட்லி கடை எரிந்து ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்

By Karthik Yash
26 Sep 2025

உளுந்தூர்பேட்டை, செப். 27: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி அன்னை சத்யா தெருவில் வசித்து வரும் ராஜா என்பவரின் மனைவி துர்காதேவி (40), இவர் தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு கொட்டகையில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கடையை மூடும்போது விறகு அடுப்பை சரிவர அணைக்காமல்...