மது குடிக்க பணம் தராத மனைவி மண்டை உடைப்பு கணவருக்கு போலீஸ் வலை

விழுப்புரம், செப். 25: விழுப்புரம் அருகே மது குடிக்க பணம் தராத மனைவி மண்டையை உடைத்த கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(40). இவருக்கும், விழுப்புரம் கா.குப்பம் பகுதியைச் சேர்ந்த பொன்மலர்(30) என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு...

சுடுகாட்டில் உடலை புதைக்கவிடாமல் இடத்துக்கு சொந்தம் கொண்டாடிய பெண்

By Karthik Yash
25 Sep 2025

திண்டிவனம், செப். 25: திண்டிவனம் அடுத்த கிராண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் ராஜ்குமார்(28). இருளர் வகுப்பைச் சேர்ந்த இவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டில் குழி தோண்டினர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி அம்சவேணி (48) என்பவர் எனது நிலத்தில் பள்ளம் தோன்றியதாக கூறி...

மனைவியை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் கணவர் கைது

By Karthik Yash
25 Sep 2025

வடலூர், செப். 25: சேத்தியாத்தோப்பு அருகே வடக்கு சென்னி நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கயல்விழி(37). இவருக்கும், அரியலூர் மாவட்டம் கோவில் வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த சரவணன்(41) என்பவருக்கும் திருமணமாகி சுமார் 10 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சரவணனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி...

பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் நகை திருட்டு

By Karthik Yash
24 Sep 2025

செஞ்சி, செப். 25: விழுப்புர மாவட்டம் செஞ்சி அடுத்த நல்லாண்பிள்ளைபெற்றாள் ஊரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி செந்தமிழ்செல்வி (62). இவர் கடந்த 14ம் தேதி காலை திருவண்ணாமலையிலிருந்து சென்னை செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்து கடலாடிகுளம் கூட்ரோட்டில் இறங்கினார். அப்போது தன் பையை பார்த்தபோது அதில் வைத்திருந்த 4.25 பவுன் தங்க நெக்லஸ்...

மது குடிக்க பணம் தராத மனைவி மண்டை உடைப்பு கணவருக்கு போலீஸ் வலை

By Karthik Yash
24 Sep 2025

விழுப்புரம், செப். 25: விழுப்புரம் அருகே மது குடிக்க பணம் தராத மனைவி மண்டையை உடைத்த கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(40). இவருக்கும், விழுப்புரம் கா.குப்பம் பகுதியைச் சேர்ந்த பொன்மலர்(30) என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு...

சுடுகாட்டில் உடலை புதைக்கவிடாமல் இடத்துக்கு சொந்தம் கொண்டாடிய பெண்

By Karthik Yash
24 Sep 2025

திண்டிவனம், செப். 25: திண்டிவனம் அடுத்த கிராண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் ராஜ்குமார்(28). இருளர் வகுப்பைச் சேர்ந்த இவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டில் குழி தோண்டினர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி அம்சவேணி (48) என்பவர் எனது நிலத்தில் பள்ளம் தோன்றியதாக கூறி...

கருவேப்பிலங்குறிச்சி அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் வாலிபர் சடலம் கொலையா? போலீசார் விசாரணை

By Karthik Yash
23 Sep 2025

விருத்தாசலம், செப். 24: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசங்கு மகன் ராமராஜன்(19). இவர் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி வாகனத்தில் கிளீனராக பணிபுரிந்து வந்தார். குடும்ப பிரச்னையின் காரணமாக பெற்றோர் வெளியூரில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்த நிலையில் ராமராஜன் மட்டும் வீட்டில் வசித்து...

கச்சிராயபாளையம் அருகே கோயில் உண்டியல் உடைப்பு ரூ.50,000 பொருட்கள் திருட்டு

By Karthik Yash
23 Sep 2025

சின்னசேலம், செப். 24: கச்சிராயபாளையம் அருகே சடையம்பட்டு கிராமத்தில் சிவசுப்பிரமணியன் கோயில் உள்ளது. இந்த கோயில் தர்மகர்த்தாவாக அண்ணாதுரை(60) என்பவர் இருந்து கோயில் நிர்வாகத்தை கவனித்து வருகிறார். இந்த கோயிலில் கடந்த 21ந்தேதி மாலை வழிபாடு நடந்தது. பின்னர் கோயிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில் மறுநாள் காலை கலியபெருமாள் என்பவர் கோயில் வழிபாட்டிற்கு வந்தார். அப்போது...

பைக்கில் மதுபாட்டில் விற்ற முதியவர் கைது

By Karthik Yash
23 Sep 2025

சின்னசேலம், செப். 24: சின்னசேலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட நைனார்பாளையம் கூட்ரோடு பகுதியில் பைக்கில் மதுபாட்டில் விற்பதாக கீழ்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் அந்த பகுதியில் ரெய்டு செய்தனர். அப்போது கடலூர் மாவட்டம் வடபாதி கிராமத்தை சேர்ந்த ராயபிள்ளை(60) என்பவர் பைக்கில் வைத்து மதுபாட்டில்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து...

திருக்கோவிலூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

By Karthik Yash
22 Sep 2025

திருக்கோவிலூர், செப். 23: விழுப்புரம் மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் மகன் தட்சிணா (24). இவர் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருக்கோவிலூரில் ஏசி மெக்கானிக் வேலையை முடித்துவிட்டு இரவு 10 மணியளவில் விழுப்புரத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பில்ராம்பட்டு கூட்ரோடு சாலை அருகே சென்றபோது,...