கடலூர் உள்பட 6 மாவட்டங்களில் ரூ.7.38 கோடியில் பாரா-விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்

கடலூர், ஜூலை 30: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ரூ.7.38 கோடி மதிப்பீட்டில் பாரா-விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வரும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாரா-விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் சென்னையில் நேரு பூங்கா விளையாட்டு வளாகம் மற்றும் திருச்சி, மதுரை, கடலூர், திருநெல்வேலி,...

பயணி கூறிய இடத்தில் பேருந்தை நிறுத்தாததால் பொதுமேலாளர், கண்டக்டர், டிரைவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் கடலூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

By Karthik Yash
29 Jul 2025

கடலூர், ஜூலை 30: பயணி கூறிய இடத்தில் பேருந்தை நிறுத்தாததால் பொதுமேலாளர், கண்டக்டர், டிரைவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து கடலூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே பெரியகுமட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயசங்கர் மகன் வக்கீல் பாலமுருகன் (24). இவர் கடந்தாண்டு மார்ச் 18ம் தேதி கடலூர்- சிதம்பரம்...

2023-24ல் 10 ஆயிரம் மாணவர்கள் இடைநிற்றல் முதல்வர் ரங்கசாமிக்கு ஒன்றிய அமைச்சர் கடிதம் 3 முக்கிய நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தல்

By Karthik Yash
28 Jul 2025

புதுச்சேரி, ஜூலை 29: புதுச்சேரி பள்ளிகளில் மூன்று முக்கிய நடவடிக்கைகளை எடுக்க ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 2047ம் ஆண்டு வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான மனித வளங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர் சமூகத்தை ஒருங்கிணைத்து வளர்ச்சியடைய...

சின்னசேலம் அருகே லாரி டிரைவர் கொலை வழக்கில் மருமகனிடம் போலீசார் தீவிர விசாரணை

By Karthik Yash
28 Jul 2025

சின்னசேலம், ஜூலை 29: சின்னசேலம் அருகே லாரி டிரைவர் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே மனைவி, மகள் கைது செய்யப்பட்ட நிலையில் கொலை செய்த 17 வயது இளைஞரான அவரது மருமகனையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னசேலம் அருகே லட்சியம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (48)....

கல்வராயன்மலையில் கரடி தாக்கி விவசாயி படுகாயம்

By Karthik Yash
28 Jul 2025

கல்வராயன்மலை, ஜூலை 29: கல்வராயன்மலையில் கரடி தாக்கி விவசாயி படுகாயம் அடைந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் மேல்பாச்சேரி ஊராட்சியில் அமைந்துள்ள விளாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (45), விவசாயி. இவர் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் தினசரி கல்வராயன்மலையில் உள்ள விளாம்பட்டி வனப்பகுதியில் ஆடுகள் மேய்த்து வருவது வழக்கம். அதேபோல் நேற்று காலை...

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு நிரம்பியது பாசனத்திற்கு 220 கன அடி தண்ணீர் திறப்பு

By MuthuKumar
27 Jul 2025

சேத்தியாத்தோப்பு, ஜூலை 28: வீராணம் ஏரியில் இருந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு பாசனத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி பகுதியில் உள்ள வீராணம் ஏரி தற்போது நான்காவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து விஎன்எஸ் மதகு வழியாக சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு...

கச்சிராயபாளையம் அருகே ஆள் இல்லாத வீடுகளில் நகை, பணம் திருடிய வாலிபர் கைது

By MuthuKumar
27 Jul 2025

சின்னசேலம், ஜூலை 28: கச்சிராயபாளையம் அருகே ஆள் இல்லாத வீடுகளை குறிவைத்து நகை, பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள 16 பவுன் நகை, ரூ.28,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் காட்டுகொட்டாய், மட்டிகைகுறிச்சி, சடையம்பட்டு உள்ளிட்ட பகுதியில் கடந்த 2 மாதங்களில் 6 திருட்டு...

கம்மாபுரம் அருகே தாயை துப்பாக்கியால் சுட்ட மகன் கைது: 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

By Ranjith
25 Jul 2025

  மங்கலம்பேட்டை, ஜூலை 26: மங்கலம்பேட்டை அருகே நிலத்தகராறில் தாயை துப்பாக்கியால் சுட்ட மகனை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் கம்மாபுரம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி மனைவி பத்மாவதி(70). இவரது மகன் வீரபாண்டியன் (39). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை நிலத்தகராறு காரணமாக தான் வைத்திருந்த ஏர் கன் வகையை சார்ந்த துப்பாக்கியால் தனது...

மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் நாட்டு துப்பாக்கியுடன் 2 வாலிபர்கள் கைது

By Ranjith
25 Jul 2025

  திண்டிவனம், ஜூலை 26: திண்டிவனம் அடுத்த மொரட்டாண்டி சுங்கசாவடி அருகே நேற்று அதிகாலை ஆரோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் அர்ஜுன் (24), ராஜேந்திரன் மகன் பிரகாஷ் (23) என்பதும்,...

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் 3 பேர் அதிரடி கைது

By Ranjith
25 Jul 2025

  சிதம்பரம், ஜூலை 26: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புவனகிரியை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கடந்த 2021ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கோட்டைமேட்டு தெரு எழிலரசன் மகன் அஜய்(25) ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மாணவிக்கும், அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் சூரிய...