ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலி பாண்லே நெய், குல்பி, ஐஸ்கிரீம் விலை குறைந்தது

புதுச்சேரி, செப். 23: ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலியாக புதுச்சேரியில் நெய், ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்ட 60 வகையான பாண்லே பொருட்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி விகிதங்களை குறைப்பதற்கான சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் ஆகிய...

புதுவை பெண் உள்பட 4 பேரிடம் பண மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

By Karthik Yash
22 Sep 2025

புதுச்சேரி, செப். 23: புதுச்சேரி முதலியார்பேட்டை சேர்ந்த ஆண் நபர் ஒருவர், சென்னையில் வீடு வாடகைக்கு உள்ளதா என்று செயலி மூலம் பார்த்தபோது, அதிலிருந்த மர்ம நபரின் தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, மர்ம நபர் வீட்டுக்கு முன்பணம் கொடுக்க வேண்டும் எனக்கூறி பணம் கேட்டுள்ளார். இதனை நம்பி மேற்கூறிய நபரும், மர்ம நபருக்கு...

நாளை பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தைலாபுரம் தோட்டத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை

By Ranjith
21 Sep 2025

திண்டிவனம், செப். 22: திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ள நிலையில் நேற்று முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இதில் எம்எல்ஏ அருளுக்கு புதிய பதவி அளித்தும், வன்னியர் சங்க மாநில செயலாளர்கள் இருவரை நீக்கியும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு...

திமுகவை பற்றி பேச அன்புமணிக்கு தகுதி கிடையாது: அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பேச்சு

By Ranjith
21 Sep 2025

சிதம்பரம், செப். 22: திமுக கூட்டணியின் போது அமைச்சர் பதவி பெற்ற அன்புமணிக்கு, திமுகவை பற்றி பேச தகுதி கிடையாது என அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாவட்ட மற்றும் நகர திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மானம் ஏற்பு பொதுக்கூட்டம் அனந்தீஸ்வரன்கோயில் தெருவில் நடைபெற்றது. கூட்டத்தில் நகர செயலாளரும், நகர மன்ற...

புதுச்சேரி வில்லியனூரில் பரபரப்பு வழிப்பறி செய்ய ரெஸ்டோபாரில் சதி திட்டம்: 6 பேர் கும்பல் கைது

By Ranjith
21 Sep 2025

புதுச்சேரி, செப். 22: புதுச்சேரி வில்லியனூர் ரெஸ்டோபாரில் தங்கி வழிப்பறி செய்ய சதி திட்டமிட்ட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கத்திகள், செல்போன்களை கைப்பற்றினர்.புதுச்சேரி பத்துக்கண்ணு வில்லியனூர் மெயின் ரோட்டில் உள்ள தங்கும் விடுதியில் செயல்படும் ரெஸ்டோ பாரில் ஒரு கும்பல் கத்திகளுடன் வழிப்பறி செய்யும் நோக்கி தங்கி...

நிலத்தில் கம்பி வேலியை திருடிய 2 பேர் கைது

By Karthik Yash
18 Sep 2025

நெல்லிக்குப்பம், செப். 19: நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டு அருகே சி. என். பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார்(40). இவருக்கு சொந்தமான நிலத்தில் பாதுகாப்பு நலன் கருதி கம்பி வேலி அமைத்திருந்தார். கடந்த 5ம் தேதி செல்வகுமார் நிலத்திலிருந்த கம்பி வேலியை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து நடுவரப்பட்டு காவல் நிலையத்தில் செல்வகுமார் புகார்...

கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

By Karthik Yash
18 Sep 2025

சேத்தியாத்தோப்பு, செப். 19: சேத்தியாத்தோப்பு அருகே அம்மன்குப்பம் பகுதியில் தொப்பாச்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்றுமுன்தினம் இரவு பூஜை முடிந்து கோயில் பூட்டப்பட்டது. இதையடுத்து நேற்று காலை கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், போலீசார் சம்பவ...

சட்டசபையில் எம்எல்ஏக்கள் வெளியேற்றத்தை கண்டித்து புதுவை-கடலூர் சாலையில் திமுக, விசிக மறியல்

By Karthik Yash
18 Sep 2025

பாகூர், செப். 19: புதுச்சேரி சட்டசபையில் இருந்து தி.மு.க., காங்., எம்.எல்.ஏக்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றியதை கண்டித்து தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதுச்சேரி - கடலூர் சாலை கன்னியக்கோவிலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, தி.மு.க., விவசாய தொழிலாளர்கள் அணி மாநில அமைப்பாளர் தவமுருகன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புதுவை...

ஒருதலை காதல் விவகாரத்தில் வாலிபரை இரும்பு பைப்பால் தாக்கிய பெண்ணின் சகோதரர்

By Karthik Yash
17 Sep 2025

விழுப்புரம், செப். 18: விழுப்புரம் அருகே ஒரு தலை காதல் விவகாரத்தில் வாலிபரை இரும்பு பைப்பால் தாக்கிய பெண்ணின் சகோதரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே பரசுரெட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் ரமணன்(21). இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை...

வள்ளலார் சத்திய ஞானசபையில் புரட்டாசி மாத ஜோதி தரிசனம்

By Karthik Yash
17 Sep 2025

வடலூர், செப். 18: வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம்.இந்நிலையில் தமிழ் ஆண்டின் புரட்டாசி மாதத்தின் மாத பூச ஜோதி தரிசனம் பூச நட்சத்திர தினத்தை முன்னிட்டு நேற்று இரவு 7.45 மணி முதல் சத்திய ஞான சபையில் ஆறு...