மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் நாட்டு துப்பாக்கியுடன் 2 வாலிபர்கள் கைது
திண்டிவனம், ஜூலை 26: திண்டிவனம் அடுத்த மொரட்டாண்டி சுங்கசாவடி அருகே நேற்று அதிகாலை ஆரோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் அர்ஜுன் (24), ராஜேந்திரன் மகன் பிரகாஷ் (23) என்பதும்,...
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் 3 பேர் அதிரடி கைது
சிதம்பரம், ஜூலை 26: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புவனகிரியை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கடந்த 2021ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கோட்டைமேட்டு தெரு எழிலரசன் மகன் அஜய்(25) ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மாணவிக்கும், அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் சூரிய...
ஆரோவில்லில் சென்னை ஐஐடி குழு ஆய்வு
வானூர், ஜூலை 25: வானூர் தாலுகா ஆரோவில்லில், ஆரோவில் அறக்கட்டளை மற்றும் கல்வி அமைச்சகத்துடன் இணைந்து நிறுவனங்களை ஊக்குவிக்கவும் பசுமை எரிசக்தி தீர்வுகளில் கவனம் செலுத்தவும் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐஐடி சென்னையின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு ஆரோவில்லுக்கு வருகை தந்து, ஆரோவில் அறக்கட்டளை மற்றும் கல்வி அமைச்சகத்துடன் இணைந்து ஒரு...
சிறுமியுடன் உல்லாசம் வாலிபர் மீது போக்சோ வழக்கு
கள்ளக்குறிச்சி, ஜூலை 25: சின்னசேலத்தில் 17 வயது சிறுமியை சீரழித்த வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த நதியா மகன் ஆகாஷ்(20) இவர் 17வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்...
அரசு பஸ் பயன்பாடு அதிகரிப்பு 3200 பேருக்கு புதிதாக பணி: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்
கடலூர், ஜூலை 25: போக்குவரத்து துறையில் 3 ஆயிரத்து 200 பேருக்கு புதிதாக பணி வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறினார். இது குறித்து அவர் கடலூரில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் மணல் குவாரி நடத்தியதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். இந்த வழக்கு தொடர்பாக கடலூர் நீதிமன்றத்தில்...
சாலையில் படுத்து தூங்கிய வாலிபரிடம் செல்போன், பைக் திருட்டு
புதுச்சேரி, ஜூலை 24: புதுச்சேரி முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (23). இவர் திருவாண்டார்கோவில் பகுதியில் உள்ள தனியார் இருசக்கர வாகன தயாரிப்பு கம்பெனியில் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு வேலை முடிந்து, ஊர் திருவிழாவில் கலந்துகொண்டார். பின்னர் நள்ளிரவு 1.30 மணிக்கு புதுச்சேரி கடற்கரைக்கு பைக்கில் சென்றார்....
புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட்
புவனகிரி, ஜூலை 24: புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலராக தனுஷ்கோடி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியாற்றியதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சென்றபோது அங்கு ஏற்பட்ட ஒரு பிரச்னையில்...
தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா
தியாகதுருகம், ஜூலை 24: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பல்லகச்சேரி பெரிய ஏரியில் மீன் பிடிக்க பொதுப்பணி துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனிநபரிடம் குத்தகைக்கு விட்டனர். இதையடுத்து குத்தகைக்கு எடுத்தவர்கள் பல்லகச்சேரி பெரிய ஏரியில் மீன்களை வளர்த்து பிடித்தனர். குத்தகை காலம் நிறைவடைந்த நிலையில் பல்லகச்சேரி பெரிய ஏரியில் மீன்பிடி...
தொல்லியல் அலுவலகத்தில் பூட்டி வைத்துள்ள ராஜேந்திர சோழனின் எசாலம் செப்பேட்டை விழுப்புரத்துக்கு கொண்டுவர நடவடிக்கை: ஆட்சியரிடம் வலியுறுத்தல்
விழுப்புரம், ஜூலை 23: தொல்லியல் அலுவலகத்தில் பூட்டி வைத்துள்ள ராஜேந்திர சோழனின் ‘எசாலம் செப்பேட்டை’ விழுப்புரத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, சோழப் பேரரசர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை...