விழுப்புரம் அருகே பரபரப்பு இளைஞர் தற்கொலைக்கு நீதி கேட்டு பெற்றோர், கிராம மக்கள் போராட்டம்  காவல்நிலையம் முற்றுகை: சாலை மறியல்

விழுப்புரம், செப். 11: விழுப்புரம் அருகே வாலிபர் தற்கொலைக்கு நீதி கேட்டு பெற்றோர், கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் சென்னை-திருச்சி சாலையில் மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் அருகே பிடாகம் குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் சஞ்சய்(21). கூலி ெதாழிலாளி. இவர் கடந்த 7ம்தேதி விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த பொருட்காட்சிக்கு நண்பர்களுடன்...

செஞ்சி அருகே பரபரப்பு ஓடைநீரில் மனைவியை அமுக்கி கொலை செய்து கணவர் தூக்கில் தற்கொலை

By Karthik Yash
10 Sep 2025

செஞ்சி, செப். 11: செஞ்சி அருகே குடும்ப தகராறில் மனைவியை ஓடைநீரில் அமுக்கி கொலை செய்துவிட்டு கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பெருங்காப்பூர், பசுமலைத்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் நமச்சிவாயம் (60). விவசாயி. இவரது மனைவி பத்மாவதி (55). இத்தம்பதிக்கு பாண்டுரங்கன் (33), பாண்டியராஜன்...

புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது

By Karthik Yash
08 Sep 2025

திண்டிவனம், செப். 9: திண்டிவனம் அருகே புதுச்சேரி மதுபாட்டில்களை காரில் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் அடுத்த பெரும்பாக்கத்தில் மதுவிலக்கு சோதனைச்சாவடியில் மத்திய நுண்ணறிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது அதில் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில்...

தொண்டர்களின் மனதை கட்சி பிரதிபலிக்கவில்லை புதுவையில் ஊழல் ஆட்சி நடப்பதால் பாஜகவில் இருந்து விலகினேன் முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன் பேட்டி

By Karthik Yash
08 Sep 2025

புதுச்சேரி, செப். 9: புதுச்சேரியில் எதுவும் நடக்கவில்லை. ஊழல் ஆட்சிதான் நடக்கிறது. தொண்டர்களின் மனதையும் கட்சி பிரதிபலிக்கவில்லை. இதனால் பாஜகவில் இருந்து விலகினேன் என்று முன்னாள் தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார். புதுச்சேரி மாநில பாஜக தலைவராக சாமிநாதன் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை தொடர்ந்து 8 ஆண்டுகள் பதவி வகித்தார். மேலும்,...

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த மாற்றுத்திறனாளி

By Karthik Yash
08 Sep 2025

கடலூர், செப். 9: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி, மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆட்சியரை சந்தித்து மனு அளித்து செல்கின்றனர். இதற்கு முன்னதாக ஆட்சியர் அலுவலகம் முன் பலத்த...

அரவக்குறிச்சி காவல் நிலையம் அருகில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும்

By Suresh
01 Sep 2025

அரவக்குறிச்சி, செப்.2: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் அருகே தாராபுரம் ரோடு, ராஜபுரம் ரோடு, கரூர் - திண்டுக்கல் ரோடு ஆகிய ரோடுகளின் சந்திப்பு பகுதி உள்ளது.இந்நிலையில் ஜீவா நகர், பொன் நகர் மற்றும் போலீஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல அரவக்குறிச்சி பஸ் நிலையத்திற்கோ அல்லது 1 கி.மீ....

விழுப்புரத்தில் பரபரப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை புரட்டியெடுத்த பொதுமக்கள் முற்றுகையிட்டு ஹெச்.எம்மிடம் வாக்குவாதம்  போக்சோவில் கைது செய்து விசாரணை

By Karthik Yash
29 Aug 2025

விழுப்புரம், ஆக. 30: விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை பள்ளிக்குள் புகுந்து பெற்றோர்கள் தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விழுப்புரம் திரு.வி.க வீதியில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே விழுப்புரம்...

உல்லாசமாக இருந்துவிட்டு காதலியை ஏமாற்றிய வாலிபர் வேறு பெண்ணுடன் நடக்கவிருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து

By Karthik Yash
29 Aug 2025

பாகூர், ஆக. 30: கிருமாம்பாக்கம் அடுத்த கடற்கரை கிராமத்தை சேர்ந்த 22 வயதுள்ள ஒரு பெண்ணும் நரம்பை கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த 2022 அக்டோபர் மாதம் புதுச்சேரி கடற்கரை அருகே உள்ள ஒரு தனியார் லாட்ஜூக்கு மணிகண்டன் அந்த பெண்ணை அழைத்து சென்று, திருமணம் செய்து...

செப்டம்பர் 1ம்தேதி முதல் விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் புதிய கட்டண முறை அமல்

By Karthik Yash
29 Aug 2025

விக்கிரவாண்டி, ஆக.30: விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் செப்.1ம் தேதி முதல் பழைய சுங்க வரியில் சிறு சிறு மாற்றங்களுடன் புதிய சுங்க கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் ஆண்டுதோறும் செப்.1 முதல் நகாய் உத்தரவின் பேரில் கட்டண உயர்வு அமல் செய்யப்படும். திண்டிவனத்திலிருந்து உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி வரை 74 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள...

மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு மேம்பாலத்தில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து

By Karthik Yash
28 Aug 2025

மயிலம், ஆக. 29: மயிலம் அடுத்துள்ள கூட்டேரிப்பட்டு மேம்பாலத்தில் பின்னோக்கி இயக்கப்பட்ட அரசு பேருந்தின் மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நேற்று முன் தினம் இரவு 11 மணி அளவில் மயிலம் அடுத்துள்ள கூட்டேரிப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் மேம்பாலத்தின் மேலே...