ஆரோவில்லில் நடந்த விழாவில் 2 மாநில கவர்னர்கள் பங்கேற்பு
வானூர் செப். 14: வானூர் தாலுகா ஆரோவில்லில் பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகரிக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆகியோர் மரக்கன்று நட்டனர். இளம் சுற்றுச்சூழல் வீரர்களுடன் கை கோர்த்து ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவியுடன் சேர்ந்து, ஆரோவிலின் நியூ ஏரா பள்ளியின் 30 மாணவர்கள் சுமார் 30...
குடிக்க பணம் தராததால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தொழிலாளி சாவு
ரெட்டிச்சாவடி, செப். 14: கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அடுத்த கீழ் குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(36), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சிவமதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். ஆனந்தராஜ் குடிப்பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஆனந்தராஜ் குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார் ஆனால் சிவமதி பணம் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும்...
முன்னாள் கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்
பண்ருட்டி, செப். 13: பண்ருட்டி அடுத்துள்ள சாத்திப்பட்டு நெல்லித்தோப்பை சேர்ந்தவர் சண்முகம் (53). முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். இவர் சம்பவத்தன்று வடக்கு சாத்திப்பட்டு கிராமத்தில் நடந்த கபடி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் அருகில் இருந்த அதே ஊரை சேர்ந்த பிரபாகரன் (35) குடிபோதையில் சண்முகத்தை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல்...
முன்விரோதத்தில் சோடா பாட்டிலால் தாக்கியவர் மீது வழக்கு
உளுந்தூர்பேட்டை, செப். 13: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பூவனூர் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் சீதாராமன் (49), இவர் மீது உள்ள பழைய வழக்கு தொடர்பாக உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு பின்னர் அரசு பேருந்தில் ஊருக்கு சென்றுள்ளார். பூவனூர் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்று...
அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம்
திருக்கோவிலூர், செப். 13: திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் உட்லை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவரை எழுப்ப முற்பட்டபோது...
கடலூர் அரசு மருத்துவமனையில் 80 நாள் சிகிச்சைக்கு பின் நலமுடன் வீடு திரும்பிய இரட்டை குழந்தைகள்
கடலூர், செப். 12: கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளங்குழந்தை பிரிவில் நல்லவாடு பகுதியை சேர்ந்த மீனவர் குப்புராஜ் மற்றும் தமிழரசி தம்பதிக்கு குழந்தைபேறு பார்க்கப்பட்டது. 7 மாத கர்ப்பிணியான தமிழரசி எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து பனிக்குடம் உடைந்து பிரசவ வலி ஏற்பட்டது. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இரட்டை குழந்தைகள் ஒரு...
விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் தலைமறைவு வாலிபர் காவல் நிலையத்தில் சரண்
விருத்தாசலம், செப். 12: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் கட்டிட தொழிலாளி கார்த்திக், வியாபாரிகள் சுந்தரமூர்த்தி, ராஜேந்திரன் ஆகியோரை தாக்கிய போதை கும்பல் கள்ளக்குறிச்சியில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த அரசு பேருந்திலும் ஏறி ஓட்டுனர் கணேசனை தாக்கி ரகளையில் ஈடுபட்டது. சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்த விருத்தாசலம் போலீசார், போதை கும்பலைச் சேர்ந்த பழமலை...
சங்கராபுரம் அருகே சிறுமி திருமணத்தை தடுத்ததாக கூறி வாலிபர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு
சங்கராபுரம், செப்.12: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு மூங்கில்துறைப்பட்டு காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஜாவித் (24) என்பவருடன் கடந்த 4ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் திருமணம் நடைபெறுவதாக இருந்த சிறுமிக்கு திருமண வயது ஆகவில்லை எனவும், இது சட்டப்படி குற்றம் எனக் கூறி...
உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் நள்ளிரவில் அமைச்சர் திடீர் ஆய்வு வாகனங்களில் அதிக ஒலி எழுப்பிய ஒலி எழுப்பான்கள் பறிமுதல்
உளுந்தூர்பேட்டை, செப். 11: உளுந்தூர்பேட்டை டோல்கே0ட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு போக்குவரத்து துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பிய ஒலி எழுப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது...