764 தனியார் பள்ளிகளில் போக்சோ ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்
கோவை, ஜூலை 16: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிபிஎஸ்சி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி, நர்சரி மற்றும் பிரைமரி, விளையாட்டு பள்ளிகளில் போக்சோ தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் போக்சோ ஒருங்கிணைப்பாளர் தொடர்பான கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதன்படி, கோவை நகர், பெரியநாயக்கன்பாளையம்,...
பணம் நகை வாங்கி தாக்குதல்; மூதாட்டி கதறல்
போத்தனூர் பகுதியைச் சேர்ந்த லூர்து மேரி (76 ) என்பவர் அளித்த மனுவில், ‘‘நான் 4 ஆண்டுகளுக்கு முன் உறவினரிடம் சௌரி பாளையத்தில் வைத்து ரூ.2 லட்சம் மற்றும் 5 பவுன் நகை கொடுத்தேன். ஆனால் இதுவரை பணம் நகையை திருப்பிக் கொடுக்கவில்லை. இதை திருப்பி கேட்ட போது என்னை தாக்கினர். மிரட்டல் விடுத்தனர்....
பேக்கரியை இரும்பு ராடால் உடைத்து சூறையாடிய வாலிபர் கைது
மேட்டுப்பாளையம், ஜூலை 15: மேட்டுப்பாளையத்தில் பேக்கரியை இரும்பு ராடால் உடைத்து ஆவேசமாக சூறையாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரம் ரங்கையா வீதியை சேர்ந்தவர் ராமன் (55). இவர் மேட்டுப்பாளையத்தில் பல்வேறு பகுதிகளில் 5 பேக்கரிகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஊட்டி சாலையில் உள்ள இவரது பேக்கரியில் பெண் ஒருவர் பணி புரிந்து...
உலகளாவிய திறமைகளை உருவாக்க வேண்டும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
கோவை, ஜூலை 15: இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) கோவை தனியார் ஓட்டலில் ஜிசிசி உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘பல்வேறு செயல்பாடுகளில் பணியாற்றக்கூடிய மற்றும் உலகளாவிய தளங்களுடன் எளிதாக ஒருங்கிணைக்கக்கூடிய திறமைகளை உருவாக்க வேண்டும்....
வீட்டில் விபசாரம்; புரோக்கர் கைது
கோவை, ஜூலை 14: கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் எஸ்ஐஎச்எஸ் காலனியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய வாலிபர் ஒருவர் வீட்டில் அழகான பெண்கள் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர்...
ிந்தாமணி புதூரில் அடிக்கடி உடையும் குடிநீர் பிரதான குழாய்
ச சூலூர், ஜூலை 14: கோவை மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி சிந்தாமணிபுதூர் பகுதியில் பில்லூர் திட்ட குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாய் உள்ளது. இது பள்ளபாளையம், கண்ணம்பாளையம் பேரூராட்சிக்கு மட்டுமே தண்ணீர் வரும் பாதையாக உள்ளது. இந்நிலையில் பிரதான குழாயில் வாரம் ஒரு முறை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் அவல நிலை ஏற்படுகிறது....
தமிழக - கேரள எல்லை பகுதியில் சாராயம் காய்ச்சும் கும்பல் நடமாட்டம் உள்ளதா?
மேட்டுப்பாளையம், ஜூலை 14: அத்திக்கடவு வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டதில் பழங்குடியின இளைஞர் பரிதாபமாக பலியானார். தொடர்ந்து வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து கோவை எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் டிஎஸ்பி அதியமான் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் தலைமையில் 15...
கோண்டி காலனி பகுதியில் சமூக விழிப்புணர்வு முகாம்
கோவை, ஜூலை 11: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 97-வது வார்டுக்கு உட்பட்ட சுந்தராபுரம் கோண்டி காலனி பகுதியில் கோவை மாநகராட்சி மற்றும் அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் சமூக விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இதை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் துவக்கிவைத்தார். பின்னர், அவர் கூறியதாவது: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள்...
வீட்டிற்குள் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை மாயம்
கோவை, ஜூலை 11: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் கோபி (39). தனியார் நிறுவன ஊழியர். இவர், கோவை வெள்ளலூர் இவிபி காலனியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் வீட்டின் உரிமையாளருக்கும், கோபியின் குடும்பத்தினருக்கும் வாடகை கொடுப்பதில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதனால், கோபி குடும்பத்தினர் பொள்ளாச்சிக்கு சென்றனர். கோபி மட்டும்...