50 பக்க நகல் வழங்கல் பட்டுக்கூடுகள் கிலோ ரூ.795க்கு ஏலம்

கோவை, டிச.11: கோவை பட்டுக்கூடு அங்காடி மையத்தில் நடந்த ஏலத்தில் பட்டுக்கூடுகள் கிலோ ரூ.795 வரை ஏலம் போனாதல் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவையில் பாலசுந்தரம் சாலையில் உள்ள பட்டுவளர்ச்சித்துறை அலுவலகத்தில் பட்டுக்கூடு அங்காடி செயல்படுகிறது. இங்கு திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினமும் மதியம் 12 மணியளவில் வெண்பட்டுக்கூடுகள் ஏலம் நடைபெறும். இதில், கோவை,...

மேட்டுப்பாளையத்தில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை அலற விடும் தனியார் பேருந்துகள் வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை

By MuthuKumar
13 hours ago

மேட்டுப்பாளையம், டிச.11: தடையை மீறி ஏர் ஹாரன்களை பயன்படுத்திய 5 தனியார் பேருந்துகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரித்தார். பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ‘ஏர் ஹாரன்’ எனப்படும் ஒலிப்பான்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை வாகனங்களில் பொருத்தி பயன்படுத்துவோர் மீது போக்குவரத்து காவல்துறையினர் மற்றும்...

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம்

By MuthuKumar
13 hours ago

கோவை, டிச. 11: கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிர ஏற்பாடு செய்துவருகின்றனர். கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த மாதம் 2ம் தேதி இரவு மதுரையை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்....

கோவை அரசு பள்ளிகளுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி

By Arun Kumar
09 Dec 2025

  கோவை, டிச.10: கோவையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி நேற்று முதல் தீவிரமாக நடந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் அடுத்த வாரம் துவங்க உள்ளது. இந்த தேர்வு முடிந்தவுடன் பள்ளிகளுக்கு விடுமுறை...

ஒண்டிப்புதூர் சிஎஸ்ஐ ஆலய அசன பண்டிகை

By Arun Kumar
09 Dec 2025

  கோவை, டிச.10: ஒண்டிப்புதூர் சிஎஸ்ஐ சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தின் 8வது அசனப் பண்டிகை நடைபெற்றது. ஆலயத்தின் தலைவர்  ஆயர் ஆஸ்டின், சிறப்பு விருந்தினர் கிறிஸ்டோபர் பால் ஆகியோர் அசனத்தை தொடங்கி வைத்தனர். அசனப் பண்டிகைக்காக ஆட்டு இறைச்சி 500 கிலோ, அரிசி 600 கிலோ,200 கிலோ காய்கறிகளைக் கொண்டு உணவு சமைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம்...

கோவை மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் டிஜிபிஎஸ் சர்வே

By Arun Kumar
09 Dec 2025

  கோவை, டிச. 10: கோவை மாவட்டத்தில் யானை வழித்தடங்களை அறிய டிஜிபிஎஸ் சர்வே பணிகள் துவக்கப்படவுள்ளது. முதற்காக மேப்பிங் பணிகள் துவக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் 693 சதுர கி.மீ பரப்பில் வனம் அமைந்திருக்கிறது. இதில் யானைகளின் இடப்பெயர்ச்சி அதிகமாக இருக்கிறது. கேரள மாநிலத்திலிருந்து கோவை வனத்திற்கு யானைகள் அதிகமாக வந்து செல்கின்றன. வன எல்லையில்...

உள்ளாட்சி துறை ஊழியர்கள் மறியல்: 130 பேர் கைது

By Arun Kumar
08 Dec 2025

  கோவை, டிச.9: கோவை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று நடந்தது. இதில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், குடிநீர் ெதாட்டி ஆபரேட்டர்கள், சுய உதவி குழு மற்றும் தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்தல், சம வேலைக்கு சம ஊதியம் போன்ற...

உடற்பயிற்சி செய்து திரும்பிய போது ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்ற வந்த இன்ஜினியர் திடீர் சாவு

By Arun Kumar
08 Dec 2025

  கோவை, டிச. 9: உடற்பயிற்சி செய்து திரும்பிய போது ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்ற வந்த இன்ஜினியர் திடீரென உயிரிழந்தார். கும்பகோணம் ஆர்கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மகன் முருகானந்தம் (28). இவர் இன்ஜினியரிங் படித்துவிட்டு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகி வந்தார். அதற்காக கோவை கேகே புதூர் அருகே உள்ள அன்னை...

நகைப்பட்டறையில் ரூ.1 கோடி தங்க நகைகள் கொள்ளை

By Arun Kumar
08 Dec 2025

  கோவை, டிச.9: கோவையில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ 15 கிராம் தங்க நகைகளைத் கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர், கோவை சாமி அய்யர் வீதியில் தங்க நகைப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். நகைக்கடை உரிமையாளர்கள் கொடுக்கும் தங்கக் கட்டிகளை ஆபரணமாக செய்து கொடுத்து வருகிறார்....

மாநகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா

By Ranjith
08 Dec 2025

பாலக்காடு, டிச.8: பாலக்காட்டில் மாவட்ட அளவில் கொடிநாள் அனுசரிப்பு நடைபெற்றது. இதில், மாவட்ட கலெக்டர் மாதவிக்குட்டியிடம் இருந்து என்.சி.சி மாணவர்கள் உண்டியலில் கொடி நாள் தொகை வசூலித்தனர். இந்த தினத்தில் அதிகபட்சமாக பணம் சேகரிக்கின்ற கல்வி நிறுவனத்திற்கும், என்.சி.சி பட்டாலியன் குழுவினருக்கும் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட...