‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசாரம் கோவையில் துவக்கம்: ஒன்றிய பா.ஜ அரசின் அவலங்களை வீடு, வீடாக கொண்டு செல்ல திட்டம்
கோவை, ஜூலை 4: தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழ்நாடு தேர்தல் களத்தில் வித்தியாசமான பிரசாரங்களை திமுக முன்னெடுத்திருக்கும் நிலையில், அதன் ஒரு பகுதியாக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க, மொழி, இனம்...
இஸ்கான் தேர்விழா; நாளை போக்குவரத்து மாற்றம்
கோவை,ஜூலை4: கோவை இஸ்கான் தேர் விழா நாளை (5ம் தேதி) நடைபெற இருப்பதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, போக்குவரத்தில், சூழலுக்கு ஏற்ப மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.பேரூரிலிருந்து செட்டிவீதி, ராஜவீதி வழியாக, நகருக்குள் வாகனங்கள் வர தடை செய்யப்படுகிறது.மாற்றாக, பேரூரிலிருந்து வரும் வாகனங்கள், செல்வபுரம் மாநகராட்சி...
மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச புத்தகம் விநியோகம்
கோவை, ஜூலை 3: கோவை மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் 17 மேல்நிலை பள்ளிகள், 11 உயர்நிலை பள்ளிகள், 37 நடுநிலை பள்ளிகள் 83, ஆரம்ப பள்ளிகள் என மொத்தம் 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2025-26ம் கல்வி ஆண்டில், மாநகராட்சி பள்ளிகளில்...
வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கூறுங்கள்
சூலூர், ஜூலை 3: வீடு வீடாக சென்று சாதனைகளை பொதுமக்களிடம் கூறுங்கள். வெற்றி உறுதியாக கிடைக்கும் என சூலூரில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டத்தில் மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் குறிப்பிட்டார். சூலூரில், கோவை தெற்கு மாவட்ட திமுக, சூலூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம்...
இஎஸ்ஐ துறையில் புதிய திட்டம் அறிமுகம்
கோவை, ஜூலை 3: ஒன்றிய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில், இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெற்ற 196வது இஎஸ்ஐ கார்ப்பரேஷன் கூட்டத்தில், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் SPREE 2025 (முதலாளிகள் மற்றும் ஊழியர்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான திட்டம்) என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல்...
வானிலை அரசூர் பகுதியில் 4ம் தேதி மின் தடை
கோவை, ஜூலை 2: கோவை கே.வி. அரசூர் துணை மின் நிலையம் செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம்,...
87 விஏஓக்கள் பணியிட மாற்றம்
கோவை, ஜூலை 2: கோவை தெற்கு வருவாய் கோட்டத்திற்குட்பட்ட 95 கிராமங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பொது கலந்தாய்வு நடந்தது. இதில், 7 கிராமங்களில் பணியாற்றும் 7 கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது ஒரு ஆண்டு கால பணி காலத்தை முடிக்கவில்லை. அவர்களை தவிர 87 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாறுதல்...
ஓரணியில் தமிழ்நாடு’மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தக்கூடாது
கோவை, ஜூலை 2: கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கியுள்ளது. இந்நிலையியல், உயர்கல்வித்துறையின் உத்தரவின் பேரில் மாணவர்களுக்கு ஒரு வாரகால அறிமுக பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், நேற்று நடந்த பயிற்சியில் கல்லூரியின் முதல்வர் எழிலி வரவேற்றார். அரசியல் அறிவியல் துறை தலைவர் கனகராஜ், தேர்வு...
சிறுமிக்கு பாலியல் தொல்லை லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறை
கோவை, ஜூலை 1: கோவை சுங்கம் திருச்சி ரோடு காந்தி நகரை சேர்ந்தவர் முருகன் என்கிற முருகேசன் (32). லாரி டிரைவர். இவர், பக்கத்து வீட்டில் உள்ள 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீதான...