ஏடிஎம் அமைத்து தருவதாக பல கோடி ரூபாய் மோசடி
கோவை, அக். 25: ஏடிஎம் அமைத்து தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்தவர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க கோவை மாநகர் குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர். கோவை மாநகரில் ஏடிஎம் அமைத்து தருவதாக 50க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாயை ஈரோடு பள்ளிபாளையத்தை சேர்ந்த தம்பதி துரைசாமி (46) மற்றும் ரம்யா (41) ஆகியோர்...
மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்
கோவை, அக்.31: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘ஒன்றிய அரசு 2020ம் ஆண்டு முதல் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பின் காரணமாக 5 மின்சார திருத்த மசோதாக்களை கைவிட்டது. தற்போது ஆறாவது முறையாக மின்சார திருத்த மசோதா -2025ஐ அறிமுகப்படுத்தி அனைத்து மாநிலங்களின் கருத்துகளையும் கேட்டுள்ளது. இந்த மசோதாவின்...
நான் முதல்வன் திட்டத்தில் மண்புழு உர உற்பத்தி பயிற்சி
கோவை, அக். 31: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் சார்ந்த மண்புழு உர உற்பத்தியாளர் பயிற்சி நேற்று துவங்கியது. பயிர் மேலாண்மை இயக்ககம், உழவியல் துறை, மத்திய பண்ணை பிரிவு சார்பில் நடந்த பயிற்சியின் துவக்க விழாவில், உழவியல் துறை பேராசிரியர் திருக்குமரன்...
மேம்பால சுவரில் அமர்ந்த தொழிலாளி தவறி விழுந்து சாவு
கோவை, அக்.30: சிவகங்கையை சேர்ந்தவர் காளீஸ்வரன் (33). இவர், துடியலூர் என்ஜிஜிஓ காலனியில் தங்கிருந்து கூலி வேலை செய்து வந்தார். மதுப்பழக்கம் உடைய காளீஸ்வரன் கடந்த 27ம் தேதி சித்ரா நகரில் உள்ள டாஸ்மார்க் கடையில் மது அருந்தியுள்ளர். பின்னர் ஸ்டேட் பேங்க் காலனி பகுதி நடந்து சென்றார். மது போதையில் இருந்த அவர் அங்குள்ள...
பாரதியார் பல்கலை., ஐ.சி.சி.ஆர் இணைப்பு மூலம் ரூ.1.5 கோடி வருவாய்
கோவை, அக். 30: கோவை பாரதியார் பல்கலைக்கழகம், ஐசிசிஆர் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை பாரதியார் பல்கலைக்கழத்தை, சர்வதேச கல்வி முன்னேற்றத்திற்காக இந்திய கலாசார உறவுகள் கவுன்சில் (ஐசிசிஆர்) தெற்கு மண்டல தலைவர் பிரதீப் குமார் பார்வையிட்டார். அப்போது பல்கலைக்கழகத்தின் நவீன வசதிகள், அறிவியல் கட்டமைப்பு மற்றும் கல்வி சூழலை பாராட்டினார்....
பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 619 பெண்கள் விண்ணப்பம்
தொண்டாமுத்தூர், அக்.30: கோவை அருகே பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நேற்று நடந்தது. பொள்ளாச்சி எம்.பி கே.ஈஸ்வர சுவாமி முகாமை தொடங்கி வைத்து மனுக்களை பெற்றுக்கொண்டார். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) சதீஷ்குமார் வரவேற்றார். விழாவில் பேரூர் தாசில்தார் சேகர், பிடிஓ கலா ராணி, திமுக ஒன்றிய பொறுப்பாளர் செல்வகுமார், தலைமை...
வனவிலங்குகள் சேதம் செய்யாத பயிர் சாகுபடி விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்
கோவை, அக்.29: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாய கடன் மற்றும் நிதி அளவு, கோட்ட அளவிலான விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஆர்டீஓ ராமகிருஷ்ணன், கூட்டுறவு துறை இணை பதிவாளர் அழகிரி, வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்செல்வி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சித்தார்த்தன், வேளாண் விற்பனை மையம், வருவாய்த்துறையினர் மற்றும்...
மருத்துவமனையில் நாளை உடல் தானம் படிவம் வழங்குகின்றனர்
கோவை, அக்.29: மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மருத்துவ ஆய்வு படிப்பிற்கு பயன்படுத்தும் வகையில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல்களை தானமாக வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஊழியர்கள் தங்கள் இறப்பிற்கு பிறகு உடலை தானமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு...
போத்தனூர், சிட்கோவில் நாளை மின்தடை
கோவை, அக். 29: கோவை குனியமுத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட குறிச்சி துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நாளை (30ம் தேதி) நடக்கிறது. இதனால், சிட்கோ, போத்தனூர், குறிச்சி, ஹவுசிங்யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி காலனி, மலுமிச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம்...