கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் முத்து விழா கொண்டாட்டம்
கோவை, ஜூலை 30: கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் 1995ம் ஆண்டு பள்ளி இறுதியாண்டு (12ம் வகுப்பு) படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 26ம் தேதி மாலை பள்ளி அரங்கில் நடைபெற்றது. அந்த ஆண்டில் படித்த மாணவ, மாணவிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இந்த...
நம்பர் பிளேட் இல்லாமல் வாகனத்தில் வந்த வாலிபர் போலீசை பார்த்ததும் தப்பி ஓடியதால் பரபரப்பு
சூலூர், ஜூலை 30: சூலூர் பழைய பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் போலீசாரை பார்த்ததும் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் தப்ப முயன்றார். அப்போது போலீசார் துரத்தி பிடித்து 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் சூலூர் பழைய பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில்...
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் மேம்படுத்தப்பட்ட காகிதம் அறிமுக விழா
கோவை, ஜூலை 29: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் மேம்படுத்தப்பட்ட காகிதம் அறிமுக விழா நடைபெற்றது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் மேம்படுத்தப்பட்ட காகிதம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் அறிமுக விழா மற்றும் வாடிக்கையாளர்கள், டீலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செயல் இயக்குனர்கள் யோகேஷ் வர்சனே,...
பிரகதி மருத்துவமனையில் பிரேசில் நாட்டை சேர்ந்தவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
கோவை, ஜூலை 29: பிரேசில் நாட்டை சேர்ந்தவர் பெர்னால்டோ (60). இந்தோனேசியாவில் சி சர்பிங் பயிற்சியாளராக உள்ளார். இவர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த அவரது நண்பர்கள் சிலர் கோவை பிரகதி மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். எனவே அவரும் கோவை பிரகதி மருத்துவமனைக்கு...
கோவை நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
கோவை, ஜூலை 29: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் அமர்வு அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக வக்கீல் வாஞ்சிநாதன் மீது கொடுத்துள்ள வழக்கினை, உடனடியாக கைவிடக் கோரி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் (ஜேஏஏசி) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற...
பருவமழையால் வீடுகளில் மின் விபத்து தவிர்க்க மின் இணைப்புகளில் ஆர்சிசிபி கருவி பொருத்த மின்வாரியம் அறிவுறுத்தல்
கோவை, ஜூலை 28: கோவை மாவட்டத்தில் பருவ மழை பெய்து வரும் நிலையில் வீடுகளில் மின் விபத்துகளை தவிர்க்க மின் இணைப்புகளில் ஆர்சிசிபி கருவி பொருத்துமாறு, மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால், கோவை மாவட்டத்தில் மின்தடை மற்றும் மின்விபத்துகளை தடுக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது....
வன பத்ரகாளியம்மன் கோயில் ஆடிக்குண்டம் திருவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்
மேட்டுப்பாளையம், ஜூலை 28: வன பத்ரகாளியம்மன் கோயில் ஆடிக்குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் விமர்சையாக துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலங்களில் ஒன்றாக மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் உள்ள வன பத்ரகாளியம்மன் திருக்கோயில் இருந்து வருகிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும்...
கோவை மாஸ்டர் பிளான் வெளியீடு; ரியல் எஸ்ேடட் கூட்டமைப்பு முப்பெரும் விழாவில் பாராட்டு
கோவை, ஜூலை 28: கோவையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா நேற்று நடந்தது. இதில் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி, தேசிய செயல் தலைவர் லயன் செந்தில்குமார், துணை செயலாளர் பால சண்முகம், துணை தலைவர் முரளிதரன், மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், வில்சன் தாமஸ், மாநில தகவல் ஆணையர் பிரியகுமார், மாவட்ட...
ஒரே வாரத்தில் இருவர் சாவு: யானை தாக்கிய பெண் சிகிச்சை பலனின்றி பலி
தொண்டாமுத்தூர், ஜூலை 26: தொண்டாமுத்தூர் அருகே காட்டு யானை தாக்கி படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகிறது. கடந்த வாரம் நரசிபுரம் சவுக்குகாடு பகுதியில் துணி துவைக்க ஆற்றுக்கு சென்ற செல்வி (35) என்ற...