வீடுகளின் பூட்டை உடைத்து 20 சவரன், ரூ.1.15 லட்சம் திருடிய வாலிபர் சிக்கினார்

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரம் வள்ளீஸ்வரன் தோட்டம் பி-பிளாக் பகுதியை சேர்ந்தவர் ராஜா (40). இவர் பழைய பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார். கடந்த 7ம் தேதி ராஜாவின் தாய் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று, மாலை திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு...

வேளச்சேரி நேரு நகரில் குளிரூட்டப்பட்ட மண்டபம்: பொதுமக்கள் பயன்படுத்தலாம்

By Ranjith
12 Oct 2025

சென்னை: பெசன்ட்நகர் கோட்டத்தில் திருமண மண்டபம் வாடகை விடுவதற்கு தயாராக உள்ளதால் இதனை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், பெசன்ட்நகர் கோட்டத்திற்குட்பட்ட வேளச்சேரி, நேருநகர், காமராஜர் தெருவில் 650 இருக்கை வசதி கொண்ட குளிரூட்டபட்ட திருமண...

சென்னை மாநகராட்சியில் 3,400 தெருக்களின் பெயர்களை விரைவில் மாற்ற நடவடிக்கை

By Karthik Yash
11 Oct 2025

சென்னை, அக்.12: சென்னை மாநகராட்சியில் 3,400க்கும் மேற்பட்ட தெருக்களின் பெயர்கள் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு தெருக்களில் உள்ள சாதி பெயர்களை மாற்றும் பணியை தொடங்கியுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு உத்தரவின் பேரில், சென்னை மாநகராட்சியில் 3,400க்கும் மேற்பட்ட தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட உள்ளன. சென்னை மாநகராட்சி,...

தன்னுடன் பழகுவதை நிறுத்தியதால் ஆத்திரம் சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து பெண்ணுக்கு மிரட்டல்: தூத்துக்குடி ஆசாமி கைது

By Karthik Yash
11 Oct 2025

சென்னை, அக்.12: நெற்குன்றத்தை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், கடந்த மே 28ம் தேதி மேற்கு மண்டலம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தூத்துக்குடி மாவட்டம், முனியசாமிபுரம், சுடலை காலனியை சேர்ந்த கோபி (42) என்பவருடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் ஆபாசமாக பேசியதால் தொடர்பை...

அரசியல் அறிவு பெற்றவர்கள் நடிகரின் பின்னால் செல்லமாட்டார்கள்: திருமாவளவன் பேச்சு

By Karthik Yash
11 Oct 2025

சென்னை, அக்.12: பஞ்சமி நில மீட்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் சிறை சென்ற போராளிகளுக்கு திருமாமணி விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் திருப்போரூரில் நடந்தது. செங்கை வடக்கு மாவட்ட செயலாளர் கேது(எ) ெதன்னவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் தமிழினி, பொன்னி வளவன், தமிழரசன், சாமுவேல் எபினேசர், எழிலரசு, மதி.ஆதவன், மேனகா தேவி...

வாலிபர் கொலையில் தவெக நிர்வாகி கைது

By Karthik Yash
09 Oct 2025

பெரம்பூர், அக்.10: பெரம்பூர் காமராஜ் தெருவை சேர்ந்தவர் அரவிந்தன் (24), என்பவரை கடந்த மாதம் 2ம் தேதி கொளத்தூர் அன்னை சத்யா நகரில் 5 பேர் அடித்து கொன்றனர். இதுகுறித்து திருவிக நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏற்கனவே கொளத்தூரை சேர்ந்த மகேஷ் (27), நாகலிங்கம் (45) ராஜி (எ) மூட்டை (25) ஆகியோரை...

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை சாலைகளில் படிந்திருந்த 2,783 மெட்ரிக் டன் மண் அகற்றம்: மாநகராட்சி தகவல்

By Karthik Yash
09 Oct 2025

சென்னை, அக். 10: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் உள்ள 7,835 சாலைகளிலிருந்து கடந்த 13 நாட்களில் 2,783 மெட்ரிக்டன் மண் மற்றும் மண் துகள்கள் அகற்றப்பட்டுள்ளன என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மழைநீர்...

சென்னை பையனூரில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் மருத்துவ உதவியாளர் தினம் கடைபிடிப்பு

By Karthik Yash
09 Oct 2025

சென்னை, அக்.10: கேரள மாநிலத்தை சேர்ந்தவர் மேரி வர்கீஸ் (65). இவர், தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது இவர் மாதவரத்தில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கொளத்தூர் பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 2,605 சதுர அடி காலி நிலம் உள்ளது. இதை சிலர் அபகரித்ததாக மேரி...

மெட்ரோ ரயில் பணியிடத்திலிருந்து இரும்பு திருடிய 4 பேர் கைது

By Francis
08 Oct 2025

    துரைப்பாக்கம், அக்.9: மெட்ரோ ரயில் பணியிடத்தில் இருந்த இரும்பு பொருட்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஓஎம்ஆர் சாலை மத்திய கைலாஷ் சந்திப்பு முதல் சிறுசேரி வரை சுமார் 20 கி.மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், துரைப்பாக்கம் பகுதியில் நடைபெறும் மெட்ரோ...

சென்னை மாநகராட்சி சார்பில் உலக வீடற்றோர் தினம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

By Francis
08 Oct 2025

    மாதவரம், அக்.9: உலக வீடற்றோர் தினத்தையொட்டி சென்னை மாநகராட்சி- அரசு காப்பகங்களில் உள்ள நலன்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. சென்னை மாநகராட்சி, வடக்கு மண்டலம் சார்பில் உலக வீடற்றோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மாதவரம் மண்டலம், ஆந்திரா பேருந்து நிலையத்தில் நடந்தது. மண்டல நல அலுவலர் தேவிகலா தலைமை...