தாம்பரம் விமானப்படை நிலையத்தில் முன்னாள் படை வீரர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

தாம்பரம்: தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்தில் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் முன்னாள் படை வீரர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட கார்பரேட் நிறுவனங்கள் கலந்து கொண்டு முன்னாள் படை வீரர்களை பணிகளுக்கு தேர்வு செய்தனர்.நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படை வீரர்கள் நலன் துறை செயலாளர் டாக்டர் நித்தின்...

குண்டும் குழியுமான தாம்பரம் மாநகராட்சி சாலைகள்: சென்னை நுழைவாயிலில் போக்குவரத்து நெரிசலால் பல மணி நேரம் தவிக்கும் வாகன ஓட்டிகள்: அதிகாரிகள் *அலட்சியத்தால் தொடரும் விபத்துகள்; தீர்வு கிடைக்குமா?

By Neethimaan
04 Jul 2025

ம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படுவதோடு சென்னை நுழைவாயிலில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை நீடிக்கிறது. சென்னையில் ஒரு காலத்தில் எழும்பூர் ரயில் நிலையம் தான் மையப்பகுதியாக இருந்தது. எப்போது ஓஎம்ஆர் சாலையில் ஐடி நிறுவனங்கள்அனைத்தும் குவியத் தொடங்கியதோ...

விபத்தில் சிக்கி படுத்த படுக்கையான வங்கி அதிகாரிக்கு ரூ.3 கோடி இழப்பீடு: ஆம்புலன்சில் சேலத்துக்கு சென்று காசோலை வாங்கினார்

By Neethimaan
04 Jul 2025

சென்னை : சென்னை கொளத்தூர் கீழ்கட்டளை பகுதியை சேர்ந்தவர் இர்பான். இவரது மனைவி கவிதா (46). இவர் தனியார் வங்கியில் துணைத்தலைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு மாதம் ரூ.2.50 லட்சம் சம்பளம். கடந்தாண்டு செப்டம்பர் 13ம் தேதி வங்கி அதிகாரியான கவிதா காரில் கோவை சென்று கொண்டிருந்தார். அப்போது கவனக்குறைவால் கார் நிலைதடுமாறி சாலையின் சுற்றுச்சுவரில்...

மெட்ரோ ரயில் பணியாளர்களுக்கு கோயம்பேடு பணிமனையில் நவீன பயிற்சி மையம்: மேலாண்மை இயக்குநர் தொடங்கி வைத்தார்

By Neethimaan
04 Jul 2025

சென்னை: மெட்ரோவில் பணிபுரியும் பணியாளர்களின் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கத்தில் கோயம்பேடு பணிமனையில் இயக்க துறையின் பிரத்யேக பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 2007ல் நிறுவப்பட்டு 2015ம் ஆண்டு முதல் பயணிகள் சேவையை தொடங்கியது. கடந்த 10 ஆண்டுகளாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம்...

உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

By Neethimaan
04 Jul 2025

தண்டையார்பேட்டை: வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் ராயபுரம் ஆர்.கே.நகர் ஆகிய பகுதிகளில் கலைஞர் நூலகம் மற்றும் கலைஞர் சிலை திறப்பு விழா கேரம் விளையாட்டு மையம் பெண்கள் திறன் மேம்பாட்டு மையம் ஆகியவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வியாசர்பாடி கல்யாணபுரத்தில் அமைக்கப்பட்ட...

அதிகளவு வீட்டு பாடம் கொடுத்ததால் 2வது மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி: 2 கால்களும் முறிந்தது

By Neethimaan
04 Jul 2025

பெரம்பூர்: பெரம்பூர் வெங்கட்ராமன் தெருவை சேர்ந்த 14 வயது சிறுமி வேப்பேரி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த சிறுமி வீட்டிலிருந்த தைராய்டு மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு திடீரென 2வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும்...

சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு 100 டன் சரக்குடன் புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு

By Neethimaan
04 Jul 2025

சென்னை: சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் கார்கோ விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு சுமார் 100 டன் சரக்குகளை ஏற்றிக் கொண்டு 5 விமான ஊழியர்களுடன் புறப்பட்டது. விமானம் சென்னை பழைய விமான நிலையத்தின் விமானம் நிற்கும் நடைமேடை 8ல் இருந்து புறப்பட்டு ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது. அப்போது அந்த விமானத்தில்...

விளையாட்டு பொழுதுபோக்கு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள் விளையாட்டு அரங்கம்: தெற்கு ரயில்வே புதுமையான *முயற்சி

By Neethimaan
04 Jul 2025

சென்னை: விளையாட்டு பொழுதுபோக்கு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.வேளச்சேரி சென்னை கடற்கரை இடையிலான பறக்கும் ரயில் சேவையை வேளச்சேரி மற்றும் சுற்றியுள்ள மடிப்பாக்கம் பள்ளிக்கரணை மேடவாக்கம் கோவிலம்பாக்கம் கீழ்க்கட்டளை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பயணிகள் பள்ளி கல்லூரி மாணவர்கள்...

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்ம சுவாமி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: 10ம் தேதி தேரோட்டம்

By Neethimaan
04 Jul 2025

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்ம சுவாமி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக நேற்று தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான கருட சேவை 6ம் தேதியும் தேரோட்டம் 10ம் தேதியும் நடக்கிறது. திருவல்லிக்கேணியில் உள்ள பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இங்கு யோக நரசிம்மர் யோகாசனத்தில் யோக நிலையில்...

தேசிய திருத்தலமாக பரங்கிமலை புனித தோமையார் தேவாலயம் தேர்வு: வாடிகன் இந்திய தூதர் அறிவிப்பு

By Neethimaan
03 Jul 2025

ஆலந்தூர்: தேசிய திருத்தல தேவாலயமாக சென்னை பரங்கிமலை புனித தோமையார் தேவாலயம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வாடிகனின் இந்திய தூதர் அறிவித்துள்ளார். இயேசுவின் சீடரான தோமா 1523ல் பரங்கிமலையில் உயிர் நீத்தார். புனித தோமையார் மலை ஆலயம் சீரமைக்கப்பட்ட பின் வாடிகன் இந்திய தூதர் பேராயர் லியோ போல்டோ ஜெரேலி திறந்து வைத்தார். பின்னர் தேசிய திருத்தல...