சென்னை மாநகராட்சி பள்ளியில் உணவு கழிவு மூலம் எரிவாயு உற்பத்தி: அதிகாரிகள் புதுமுயற்சி

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளியில் உணவு கழிவுகளை எரிவாயுவாக மாற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சியும்கஸ்தூரிபா நகர் குடியிருப்பு சங்கமும் இணைந்து அடையாறில் உள்ள சென்னை அரசுப் பள்ளியில் பயோகாஸ் பிளாண்ட் அமைத்துசுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த முயற்சியின் மூலம்பள்ளியில் சேகரமாகும் உணவு கழிவுகள் மற்றும்...

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதாக கூறிவிட்டு ஒடிசாவில் கஞ்சா வாங்க சென்ற வாலிபர் அடித்துக்கொலை: திருவள்ளூர் அருகே பெற்றோர்உறவினர்கள் சாலை மறிய

By Arun Kumar
05 Jul 2025

சென்னை: கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதாக கூறிவிட்டு சென்ற மகன்ஒடிசா மாநிலத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில்உடலை மீட்கக்கோரி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கஞ்சா வாங்கிக்கொண்டு வரும் போது 5 பேர் கும்பல் அடித்துக் கொன்றது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஹரி....

கழிப்பறை திருவிழா 3.0 விழிப்புணர்வு நிகழ்ச்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.37.79 லட்சம் நலத்திட்ட உதவி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் *வழங்கினார்

By Arun Kumar
05 Jul 2025

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று சென்னை மாநகராட்சியுடன் வாஷ் லேப்தூய்மை மிஷன்சியர் மற்றும் ரீசைக்கிள் பின் அமைப்புகள் இணைந்து கழிப்பறையை சரியாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கழிப்பறை திருவிழா 3.0 நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கழிப்பறைகளில் தூய்மைப்பணி மேற்கொள்ளும் டாய்லெட் ரிப்பேர் கபே வாகனத்தை...

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல்: மாணவன் உள்பட மூவர் கைது

By Arun Kumar
05 Jul 2025

அண்ணாநகர்: கோயம்பேடு பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில்கோயம்பேடு பகுதியில் வசிக்கும் நான்அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்துவீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போதுஒரே பைக்கில் வந்த 3...

ஆம்ஸ்ட்ராங் நினைவு தினம் புளியந்தோப்பில் போலீசார் குவிப்பு

By Arun Kumar
05 Jul 2025

பெரம்பூர்: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பிறகு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் நியமனம் செய்யப்பட்டார். இதனால் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி ஆதரவாளர்கள் ஒரு அணியாகவும் ஆனந்தனின் தரப்பினர் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்தநிலையில்பெரம்பூர்...

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்பார்வையாளர் ஆய்வு கூட்டம்

By Arun Kumar
05 Jul 2025

ஆலந்தூர்: ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர் மேற்பார்வையாளர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் பழவந்தாங்கல் நேரு காலணியில் உள்ள சமுதாய நல கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆலந்தூர் மண்டல உதவி ஆணையரும்வாக்காளர் பதிவு அலுவலருமான முருகதாஸ் தலைமை...

மின்சார ரயிலில் பெண்கள்குழந்தை எதிரே வாலிபர் ஆபாச சைகை: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

By Arun Kumar
05 Jul 2025

தாம்பரம்: மின்சார ரயிலில் போதை ஆசாமி ஒருவர்பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரே ஆபாச சைகையில் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு மின்சார ரயில்கள் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இவ்வாறு தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலில் மது...

எரிபொருள் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

By Arun Kumar
05 Jul 2025

பல்லாவரம்: குன்றத்தூர் அருகே எரிபொருள் ஏற்றிவந்த டேங்கர் லாரிசாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எண்ணூரில் இருந்து 12 ஆயிரம் லிட்டர் எரிபொருளுடன் டேங்கர் லாரி ஒன்று நேற்று குன்றத்தூர் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று கொண்டிருந்தது. லாரியை சென்னையை சேர்ந்த ஓட்டுநர் சூர்யா (30) என்பவர் ஓட்டி வந்தார். குன்றத்தூர் பெரும்புதூர்...

வீட்டின் வெளியே விளையாடியபோது ராட்வீலர் நாய் கடித்ததில் 7 வயது சிறுமி படுகாயம்

By Arun Kumar
05 Jul 2025

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் லலித்குமார் துர்கா பிரியா தம்பதி. இவர்களின் 2வது மகள் சந்திரிகா (6) அங்குள்ளஅரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சந்திரிகாபள்ளிக்குச்சென்று மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது துர்கா பிரியா தனது கைக்குழந்தை மற்றும் 2வது மகளான சந்திரிகாவை தனது...

தடைகள் பல கடந்து முனைவர் பட்டம் பெற்று திருநங்கை அசத்தல்: பேராசிரியைaயாக பணிபுரிய ஆசை

By Arun Kumar
05 Jul 2025

பெரம்பூர்: வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில திறமை வாய்ந்த மனிதர்களை காலம் சந்திக்கிறது. சில நேரங்களில் அந்த திறமையை பார்த்து நாம் மெய் சிலிர்த்து போவோம். மாற்றுத்திறனாளிகள்திருநங்கைகள் என பலரும் சில நேரங்களில் தங்களது அசாத்திய திறமைகளால் சமூyttகத்தில் ஒரு நல்ல இடத்தை பிடித்து தங்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து வருகின்றனர்....