சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் மழைநீர் இணைப்பு கால்வாய் பணி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
சென்னை, அக்.8: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் மழைநீர் இணைப்பு கால்வாய் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழையின்போது, சென்னையில் இந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்பை தடுக்க, தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் சேர்ந்து கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில்...
சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.88 லட்சம் தங்கம் பறிமுதல்: சென்னை பயணிகள் 2 பேர் கைது
சென்னை, அக். 8: சிங்கப்பூரில் இருந்து விமான மூலம் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.88 லட்சம் மதிப்புடைய 789 கிராம் தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த 2 பயணிகளை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிங்கப்பூரில் இருந்து சென்னை...
இனி பழைய சிம் கார்டு தேவைப்படாது? மிரட்டும் இ-சிம்...!
நவீன தொழில்நுட்ப வளர்ச்சி நம் வாழ்வின் எல்லா அம்சங்களிலும் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி, தகவல் தொடர்பு, கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற துறைகளில் பெரும் முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதனால் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தாலும், வேலைவாய்ப்பின்மை, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மனிதர்கள் இயந்திரங்களை அதிகம் சார்ந்திருக்கும் நிலை போன்ற சவால்களும் உருவாகியுள்ளன. ஸ்மார்ட்போன்கள் விஷயத்தில், ஆப்பிள் நிறுவனம்...
சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்ற புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மாநகராட்சி அறிவிப்பு
சென்னை, அக்.7: சென்னையில் கடைகள், வாகனங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் மூலம் பாதசாரிகள் பயன்படுத்தும் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதனால், பாதசாரிகள், குறிப்பாக மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், சாலைகளில் நடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால், போக்குவரத்திற்கு இடையூறு மற்றும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், இந்த பிரச்சனை...
ஆன்லைன் மோசடி கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ.1.27 கோடி உரியவரிடம் ஒப்படைப்பு: சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை
சென்னை, அக்.7: சைபர் குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்ட ரூ.1.27 கோடியை, 121 புகார்தாரர்களிடம் சென்னை சைபர் க்ரைம் போலீசார் ஒப்படைத்தனர். சென்னையில் வங்கி அதிகாரி, மின்வாரிய அதிகாரி எனக்கூறி ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை பறிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி சைபர் க்ரைம்...
மெரினா கடற்கரையில் எண்ணெய் கழிவு அகற்ற பயிற்சி: பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்பு
சென்னை, அக்.7: கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால், கரையோரத்தில் எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கான பயிற்சி, மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்றது. தேசிய மாசு தடுப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் இந்திய கடலோர காவல் படை, சென்னை மாநகராட்சி, மாநில பேரிடர் மேலாண்மைத் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை,...
இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம் கடைகளில் பூஜை பொருள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்: பூ, பழங்கள் விலை கடும் உயர்வு பஸ், ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள்
சென்னை, அக்.1: ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூஜை பொருட்கள் வாங்க சென்னையில் நேற்று காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. பூ, பழங்கள் விலை கடுமையாக உயர்ந்தது. தொடர் விடுமுறையால் பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. நவராத்திரி விழா அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பதாவது நாள் ஆயுத பூஜையும்...
ராட்சத அலையில் சிக்கி மாயமான சகோதரிகள் உடல் கரை ஒதுங்கின
சென்னை, அக்.1: பெரம்பூர் சக்கரபாணி தோட்டம் அகரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், உறவினர்கள் 17 பேருடன் ஒரு வேனில் மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு கடற்கரைக்கு 2 நாட்களுக்கு முன் சென்றார். அங்கு, அனைவரும் கடலில் இறங்கி குளியல் போட்டுள்ளனர். அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி வெங்கடேசன் (37). அவரது, மகள்கள்...
முன்விரோத தகராறில் ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை: 5 பேர் போலீசில் சரண்
தாம்பரம், அக்.1: தாம்பரத்தில் ஆட்டோ டிரைவரை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, 5 பேர் போலீசில் சரணடைந்தனர். தாம்பரம் சானடோரியம், துர்கா நகர் பிரதான சாலை, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத் (எ) ஆத்தா வினோத் (26), ஷேர் ஆட்டோ ஓட்டுநர். இவர் நேற்று முன்தினம் இரவு பல்லாவரம் அருகே...