சிறப்பாக பணியாற்றிய 1100 பேருக்கு நலத்திட்ட உதவி தூய்மை பணியாளரின் சேவை போற்றத்தக்கது
சென்னை, அக்.18: தூய்மை பணியாளர்களின் சேவை மிகவும் போற்றத்தக்கது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய 1,100 தூய்மை பணியாளர்களுக்கு மேயர் பிரியா ஏற்பாட்டில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, எழும்பூர் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடந்தது. இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்...
விமானங்கள் 2 மணிநேரம் தாமதம் ஓபிஎஸ் உள்பட பயணிகள் தவிப்பு
சென்னை, அக்.18: மும்பையில் இருந்து நேற்று பகல் 11 மணிக்கு சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா விமானம் 11 மணிக்கு வந்தது. ஆனால், சென்னையிலிருந்து மதுரைக்கு பகல் 11.45 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம் தாமதமானது. இதையடுத்து சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மதுரை செல்ல வேண்டிய சுமார்...
தாம்பரம் மாநகர காவல் எல்லையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்
தாம்பரம், அக்.16: தாம்பரம் மாநகர காவல் எல்லையில் தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை நோக்கிச் செல்லும் வாகனங்கள் விரைவாக செல்லவும், நகரில் நெரிசலைத் தவிர்க்கவும், பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக,...
மணலி 16வது வார்டில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.50 கோடி மதிப்பிலான 25 ஏக்கர் அரசு நிலம் மீட்பு: அதிகாரிகள் நடவடிக்கை
திருவொற்றியூர், அக்.16: மணலி மண்டலம் 16வது வார்டில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.50 கோடி மதிப்பிலான 25 ஏக்கர் அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். மணலி மண்டலம் 16வது வார்டு சடையன்குப்பம் மற்றும் பர்மாநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்நிலையில், தனியார் சிலர் அரசு புறம்போக்கு நிலத்தை...
போதை மறுவாழ்வு மையத்தில் காவலாளியை தாக்கி விட்டு 35 பேர் தப்பியோட்டம்: மாங்காட்டில் பரபரப்பு
குன்றத்தூர், அக்.16: மாங்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தில் காவலாளியை தாக்கிவிட்டு தப்பியோடிய 35 பேரை, போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாங்காடு அடுத்து சக்கரா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் 100க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று...
தமிழகம் முழுவதும் இதுவரை 19 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை, அக்.14: சென்னை போரூர் காரம்பாக்கத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1,551 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: உண்ண உணவு, இருக்க...
தீபாவளியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட் 21ம் தேதி செயல்படாது
அண்ணாநகர், அக்.14: கோயம்பேடு மார்க்கெட்டில் 1900க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காய்கறிகளை அனுப்பும் உழவர்களும், தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்பார்கள் என்பதால், கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு தீபாவளிக்கு அடுத்த நாளான 21ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் ஒருங்கிணைந்த அனைத்து கூட்டமைப்பு தலைவர்...
தீபாவளியை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை: மக்கள் கூட்டம் அலைமோதியது
சென்னை, அக்.14: தமிழக அரசு உதவியுடன் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு உதவியுடன் சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளில் விற்பனையை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு தீவுத்திடலில் 11ம் ஆண்டாக பட்டாசு கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த...
ஜன்னல் ஓரமாக சீட் தர மறுத்ததால் ஆம்னி பேருந்து ஊழியரின் இடுப்பை உடைத்த வாலிபர்
அண்ணாநகர்: கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்தில் நேற்று முன்தினம் ஏறிய வாலிபர், டிக்கெட் எடுத்துவிட்டு, ‘ஜன்னல் ஓரமாக சீட் வேண்டும்’ என்று நடத்துனரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், ஜன்னல் ஒரமாக சீட் ஏதும் காலியாக இல்லை, என்று கூறியுள்ளார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, டிராவல்ஸ் நிறுவன ஊழியர்...