வீட்டின் முன் விளையாடியபோது தெருநாய் கடித்து குதறி 2 சிறுவர்கள் படுகாயம்

அம்பத்தூர், அக்.26: அம்பத்தூரில் தெருநாய் கடித்து குதறியதில் 2 சிறுவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பத்தூர் ஒரகடம் கோவிந்தராஜ் தெருவைச் சேர்ந்த சிறுமி தண்மதி மற்றும் சிறுவன் கவிஷ் ஆகியோர் நேற்று முன்தினம் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று திடீரென தண்மதி மற்றும் கவிஷ் ஆகியோரை விரட்டி...

வடகிழக்கு பருவமழையையொட்டி மழைநீரை விரைந்து வெளியேற்ற 2,086 மோட்டார் பம்புகள் தயார்:  தடையில்லா குடிநீர்  4 லட்சம் பேருக்கு உணவு  தமிழக அரசு தகவல்

By Karthik Yash
24 Oct 2025

சென்னை, அக்.25: வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் மழைநீரை வெளியேற்ற 2,086 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி, தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவமழை காரணமாக மக்கள் வாழும் பள்ளமான பகுதிகளில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவும்...

பல்லாவரம் வாரச் சந்தையில் திடீர் சோதனை காலாவதியான 500 கிலோ உணவு பொருள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

By Karthik Yash
24 Oct 2025

பல்லாவரம், அக்.25: பல்லாவரம் வாரச் சந்தையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு, காலாவதியான 500 கிலோ உணவு பொருட்களை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரம் பகுதியில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு, ஊசி முதல் ஏசி வரை உபயோகப்படுத்தப்பட்ட மற்றும் புதிய பொருட்கள் விற்பனை...

வீட்டுக்கு செல்ல வழி தெரியாமல் தவித்த பள்ளி மாணவன் பாட்டியிடம் ஒப்படைப்பு

By Karthik Yash
24 Oct 2025

திருவொற்றியூர், அக்.25: மணலி புதுநகர் விச்சூர் பகுதியை சேர்ந்தவர் வில்சன் (37). ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று முன்திம் இரவு சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் வாடிக்கையாளர் வருகைக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு சிறுவன் ஒருவன் அழுதபடி நின்று கொண்டிருந்தான். இதை பார்த்த வில்சன், சிறுவனிடம் விசாரித்தபோது, பழவேற்காடு பகுதியை சேர்ந்த லோகேஷ் (12)...

நொளம்பூர், ஜெ.ஜெ.நகர், ஆவடியில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரணை

By Karthik Yash
23 Oct 2025

அண்ணாநகர், அக்.24: நொளம்பூர், ஜெ.ஜெ.நகர் ஆகிய பகுதிகளில் 4 பிரபல தனியார் பள்ளிகள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில், மின்னஞ்சல் மூலம் மேற்கண்ட பள்ளிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் கொடுத்த தகவல்படி, நொளம்பூர், ஜெ.ஜெ.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு...

பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.12 ஆயிரம் லஞ்சம் விஏஓ அதிரடி கைது

By Karthik Yash
23 Oct 2025

பல்லாவரம், அக்.24: பல்லாவரம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.12 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 3வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மேகலா தேவி. இவர், சமீபத்தில் திருநீர்மலை பகுதியில் இடம் ஒன்றை வாங்கி, அதனை தனது...

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 750 கன அடி உபரிநீர் வெளியேற்றம்

By Karthik Yash
23 Oct 2025

பல்லாவரம், அக்.24: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. ஏரி மொத்தம் 25.51 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி, அதன் நீரின் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி ஆகும். கடந்த சில நாட்களாக சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை...

கட்டுப்பாட்டு மையத்தில் தன்னிடம் புகார் அளித்த பகுதிக்கு நேரில் சென்று சீரமைப்பு பணிகளை முடுக்கி விட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

By Karthik Yash
22 Oct 2025

சென்னை, அக். 23: பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலக கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள எல்இ.டி திரைகள் மூலமாக நகரின் பல்வேறு இடங்களில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக நடைபெறுவதையும், மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கால்வாய்களில் மழை நீர் தடையின்றி செல்வதையும், முகத்துவாரத்தில் நீர் தடையின்றி கடலுக்கு செல்வதையும் துணை முதல்வர் உதயநிதி...

தொடர் மழையால் காய்கறிகள் வரத்து தாமதம் கோயம்பேடு மார்க்கெட்டில் மூன்று மடங்கு விலை உயர்வு: பூக்கள் விலை சரிந்தது

By Karthik Yash
22 Oct 2025

அண்ணாநகர், அக்.23: தொடர் மழையால் அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து தாமதாகி வருவதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை மூன்று மடங்கு உயர்ந்து விற்பனை யானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல், தொடர் மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் சில்லாரை வியாபாரிகள் வராததால் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கடுமையாக சரிந்ததால்...

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 215 நிவாரண முகாம்களில் 1,47,000 பேருக்கு உணவு: களப்பணியில் 24,149 பேர்

By Karthik Yash
22 Oct 2025

சென்னை, அக்.23: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், கடந்த 19ம்தேதி சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு...