தா.பழூர் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

தா.பழூர், ஜூலை 23: தா.பழூரில் விசாலாட்சி அம்பாள் உடனுறை விஸ்வநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் நந்தி பெருமான் தரிசனம் நடைபெற்றது. நந்தி பெருமானுக்கு மாப்பொடி, மஞ்சள் பொடி, எலுமிச்சை, பால், தயிர், தேன், நெய், இளநீர், கரும்பு சாறு, பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களைக்கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர்...

அரியலூர் நகராட்சி பகுதிகளில் ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் 34 புதிய வளர்ச்சி திட்ட பணிகள்: அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்

By MuthuKumar
23 Jul 2025

அரியலூர், ஜூலை 23: அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் 34 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா கலந்துகொண்டார். தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் கிராம...

செட்டிகுளத்தில் ஆபத்தான மின்மாற்றி சீரமைக்கப்படுமா? விவசாயிகள் வலியுறுத்தல்

By MuthuKumar
21 Jul 2025

பாடாலூர், ஜூலை 22: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் பூங்கா அருகே மின்மாற்றியில் உள்ள சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் மலையடிவாரம் பகுதியில் பூங்கா எதிரே மின்மாற்றி உள்ளது. இதில் உள்ள 2 கான்கிரீட் மின்கம்பங்களும் சேதமடைந்த நிலையில் உள்ளன. அதன் உள்ளே உள்ள கம்பிகள்...

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா முன்னேற்பாடு பணிகள்

By MuthuKumar
21 Jul 2025

ஜெயங்கொண்டம், ஜூலை 22: கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை விழா முன்னேற்பாடு பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திரசோழன், பிறந்த நாளான ஆடித்திருவாதிரை விழா நாளை அமைச்சர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு விழா தொடர்பாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து...

அரியலூர் பகுதியில் நானோ யூரியா பயன்பாடு

By MuthuKumar
21 Jul 2025

தா.பழூர், ஜூலை 22: வேளாண்மையில்நானோ யூரியா பயன்பாடுகுறித்து விவசாயிகளுக்கு வே தொழில் நுட்ப ஆலோசன வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் நானோ யூரியாவின் பயன்பாடு குறித்து முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன் தெரிவித்துள்ளார். இதில் நானோ யூரியா என்பது யூரியாவின் நானோ வடிவமாகும்,...

அறந்தாங்கி அருகே கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு அமைச்சர் ஆறுதல்

By MuthuKumar
20 Jul 2025

அறந்தாங்கி, ஜூலை 21: அறந்தாங்கி அருகே படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த காரணியாநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பர்வீன் பானு என்ற பெண் கடந்த வாரம் வளர்த்து வந்த மாடுகளை கண்மாய் பகுதிக்கு தேடிச் சென்ற போது பாலியல் வன்முறை செய்யப்பட்டு...

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் 3 நாட்கள் விண்ணப்ப முகாம்: வழக்கு தொடரப்படும் எச்சரிக்கை...

By MuthuKumar
20 Jul 2025

வனத்துறையின் அனுமதி இல்லாமல் தன்னிச்சையாக மின்சாரத்தை திருடி, வயல்களில் மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு மின் வேலி அமைப்பவர்களின் மீது காவல்துறையின் மூலம், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எந்த மின் இணைப்பில் இருந்து மின்சாரம் திருடப்பட்டு மின் வேலி அமைக்கப்படுகிறதோ, அந்த மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்படும். சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு...

ஜெயங்கொண்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

By MuthuKumar
20 Jul 2025

ஜெயங்கொண்டம், ஜூலை 21: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மின்சார உதவி செயற்பொறியாளர் அய்யனார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் ஜெயங்கொண்டம் கோட்டம் சார்பாக நாளை (22ம் தேதி) காலை 11 மணியளவில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் ஜெயங்கொண்டம்...

பொதுமக்களுக்கு மின்வாரியம் ஆலோசனை; சிஎப்டிஐ பயிற்சி மையத்தில் காலணி தொழில்நுட்ப படிப்புகள்

By MuthuKumar
20 Jul 2025

அரியலூர், ஜூலை 21: சிஎப்டிஐ சென்னை பயிற்சி மையம் நடத்தும் காலணி வடிவமைப்பு தொழில்நுட்ப படிப்புகளில் சேர விண்ணப்ப முகாம் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நாளை முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது : இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின்கீழ்...

செந்துறை ஒன்றியத்தில் ரூ.9.11 கோடியில் 27 புதிய வளர்ச்சித்திட்டப் பணிகள்: அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்

By Neethimaan
18 Jul 2025

அரியலூர், ஜூலை 19: அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் ரூ.9.11 கோடி மதிப்பீட்டில் 27 புதிய வளர்ச்சித்திட்டப் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு போக்குவரத்துதுறை, மின்துறை அமைச்சர் சா.சி.சிவங்கர் நேற்று குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட...