அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா

பெரம்பலூர், ஜூன். 6: பெரம்பலூர் மதரசா சாலையில் உள்ள மௌலானா மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட துணைச் செயலாளர் முகமது இஸ்மாயில் தலைமை வகித்தார்....

ஜெயங்கொண்டம் ஒன்றிய திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உணவு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு எம்எல்ஏ வழங்கினார்

By MuthuKumar
04 Jun 2025

ஜெயங்கொண்டம், ஜூன் 5: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, ஜெயங்கொண்டம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் கணேசன் ஏற்பாட்டில், ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு ஹெலன் கெல்லர் செவித்திறன் குன்றியோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு, நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார். அதனை தொடர்ந்து,...

அரியலூர் மாவட்டத்தில் ரூ.3.17 கோடி மதிப்பில் 36 புதிய திட்டப்பணிகள்: அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்

By MuthuKumar
04 Jun 2025

அரியலூர், ஜூன் 5: அரியலூர் மாவட்டத்தில் ரூ.3.17 கோடி மதிப்பில் 36 புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் சிவசங்கர், ரூ.84.14 லட்சம் மதிப்பிலான 8 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் கிராம சாலைகளை மேம்படுத்துதல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்...

தா.பழூரில் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

By MuthuKumar
04 Jun 2025

தா.பழூர், ஜூன், 5: அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழா ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. தா.பழூர் ஒன்றிய திமுக அலுவலகம் எதிரே அமைந்துள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மக்கள் தொண்டர் க.சொ.கணேசன் ஆகியோரது முழு திருவுருவ...

அரியலூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

By MuthuKumar
04 Jun 2025

ஜெயங்கொண்டம், ஜூன் 5: அரியலூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது அப்போது, மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு கொடுக்க...

கலைஞர் பிறந்தநாள் விழா கோயில் அர்ச்சகர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

By Neethimaan
03 Jun 2025

ஜெயங்கொண்டம், ஜூன் 4: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, இடையார் கிராமத்தில் அரியலூர் மாவட்ட திமுக சார்பில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான சா.சி.சிவசங்கர் கிராம கோயில் அர்ச்சகர் சங்கத்தினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், திமுக சட்டதிட்ட திருத்தக்...

அரியலூரில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்பி சான்று வழங்கி பாராட்டு

By Neethimaan
03 Jun 2025

அரியலூர், ஜூன் 4: அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 29ம் தேதி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் சித்ரா தலைமையில், காவல்...

ஆண்டிமடம் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்: வாகனங்கள் முற்றுகை

By Neethimaan
03 Jun 2025

ஜெயங்கொண்டம், ஜூன் 4: ஆண்டிமடம் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் வாகனங்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகாவிற்கு உட்பட்ட கூவத்தூர் கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் விசாரணையில் நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆண்டிமடம் வருவாய் துறைக்கு நீதிமன்றம்...

குறைதீர் கூட்டத்தில் 301 மனுக்கள்

By Neethimaan
02 Jun 2025

பெரம்பலூர், ஜூன் 3:பெரம்பலூர் மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்- மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமையில் நடைபெற்றது. 301-மனுக்கள் பெறப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ...

மேலக்கருப்பூர் ஊராட்சியில் புகைப்பட கண்காட்சி

By Neethimaan
02 Jun 2025

ஜெயங்கொண்டம், ஜூன் 3: அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலக்கருப்பூர் ஊராட்சியில் பொதுமக்கள் பார்வையிட வைக்கப்பட்டிருந்தன, இப்புகைப்பட கண்காட்சியில் தமிழ்நாடு முதல்வரால் கடந்த நான்கு ஆண்டுகளாக துவக்கி வைக்கப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படங்கள் அமைச்சர்கள்...