உணவுப்பொருள் வழங்கல்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற கலெக்டர் அழைப்பு

  அரியலூர், ஜூன் 13: உணவுப்பொருள் வழங்கல்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் முகாம் நாளை வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறுகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; அரியலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர் முகாம், நாளை காலை 10 மணி முதல் மதியம்...

அரியலூர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறை காலாண்டு ஆய்வு: அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் ஆய்வு செய்தார்

By Ranjith
13 Jun 2025

  அரியலூர், ஜூன் 13: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையினை கலெக்டர் ரத்தினசாமி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார். அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும்...

அரியலூரில் மக்கள் குறை தீர் கூட்டம்

By Neethimaan
11 Jun 2025

அரியலூர், ஜூன் 12: அரியலூர் மக்கள் குறை தீர் கூட்டத்தில் 19 புகார் மனுக்கள் வந்தன. அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் தலைமை வகித்தார். இதில் 19 புகார் மனுக்கள் வந்தன. பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல்...

பெரம்பலூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதலாக காவலர்களை நியமிக்க வேண்டும்

By Neethimaan
11 Jun 2025

பெரம்பலூர், ஜூன் 12: பெரம்பலூர் நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட, மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மக்கள் சக்தி இயக்கத மாவட்ட செயலாளர் சிவக் குமார்...

தொடக்க நிலை வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

By Neethimaan
11 Jun 2025

ஜெயங்கொண்டம், ஜூன் 12: ஆண்டிமடம் ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வளமையம் ஆண்டிமடத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தொடக்கநிலை வகுப்பு ஆசிரியர்களுக்கு முதல் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்ற வருகிறது. கடந்த நான்கு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக ஜூன் 10ம்...

பெரியம்மாபாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

By Neethimaan
10 Jun 2025

குன்னம், ஜூன் 11: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தினர். ரியம்மாபாளையம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 3ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன்...

அரியலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு நூலகம்

By Neethimaan
10 Jun 2025

அரியலூர், ஜூன் 11: அரியலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்த நிலையில், மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி குத்துவிளக்கேற்றி சிறப்பு நூலகத்தை பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது நூலக இயக்ககம் சார்பில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி...

செட்டிகுளம் முருகன் கோயிலில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

By Neethimaan
10 Jun 2025

பாடாலூர், ஜூன் 11: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் வந்தனர். ரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலை மீது அமைந்துள்ளது. இந்த மலையைச்...

அரியலூர் கலெக்டர் படத்துடன் பெயரிட்ட பொய்யான பேஸ்புக் பக்கத்தில் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்

By Neethimaan
06 Jun 2025

அரியலூர் ஜூன் 7: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசின் செய்திகள் வெளியிடுவதற்கு பேஸ்புக்கில் மாவட்ட கலெக்டர் அரியலூர், டிவிட்டர் இன்டாகிராமில் மாவட்ட கலெக்டர் அரியலூர் ஆகிய சமூக ஊடக பக்கங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முகம் தெரியாத நபர்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் புகைப்படத்தை முகப்புத்தோற்றமாக வைத்து, மாவட்ட...

அரியலூர் நகராட்சியில் ரூ.7.80 கோடியில் பஸ் நிலையம் கட்டுமான பணிகள் மும்முரம்

By Neethimaan
06 Jun 2025

அரியலூர் ஜூன் 7: அரியலூர் நகராட்சியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் மற்றும் மின்நகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி, முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரியலூர் பேருந்து நிலையம் சுமார் 42 வருடங்களுக்கு மேல் ஆனதாலும், பயன்படுத்த இயலாத நிலையில்...