இலக்கின் மீது கவனம் செலுத்து!
ஒருவர் விரும்பியதை அடைய வேண்டுமானால் அதற்காக தேவையான முயற்சிகளை தொடர்ந்து எடுக்க வேண்டும்.அவ்வாறு இல்லாமல் முடிவெடுக்க தயங்கினால் வெற்றியின் வெளிச்சம் தெரியாது. ஆம்! முயற்சிக்கு முன்னால் வருகின்ற தயக்கமும்,வெற்றிக்கு பின்னால் வருகின்ற மயக்கமும் நிலையான வெற்றியை கொடுக்காது. ஆகவே எந்தவித தயக்கமுமின்றி முயற்சிக்க முடிவு செய்யுங்கள்.ஒரு நாட்டில் தவறு செய்த ஒருவன் அழைத்து வரப்படுகின்றான். அரசர்...
பறந்து போ
அவசர வாழ்க்கை, முதலாளித்துவம் பெருகி விட்ட உலகில் ஒவ்வொரு குழந்தையையும் முதலாளியாக மாற்றத் துடிக்கும் பெற்றோர்கள், அதற்காக நிகழும் சர்க்கஸ் குழந்தை வளர்ப்பு என அனைத்தையும் கேள்விக் கேட்கிறது “பறந்து போ” திரைப்படம் . சுற்றி இருக்கும் இயற்கையை நேசிக்கும் மனம் இன்று மிகவும் தேவைப்படுகிறது. குழந்தைகளின் மனதில் இருக்கும் கற்பனைகளையும், அவர்களுடைய கேள்விகளையும்...
வரலாற்று சாதனை படைத்த திவ்யான்ஷி!
டேபிள் டென்னிஸ் பெண்கள் பிரிவில் சாம்பியன் ஆன முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்திருக்கிறார் திவ்யான்ஷி. 1989 முதல் நடத்தப்படும் இத்தொடரின் யூத் பெண்கள் பிரிவில் கோப்பை வென்ற முதல் இந்தியர் திவ்யான்ஷி. உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் 29ஆவது ஆசிய யூத் டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் யு 15 மகளிர்...
சீனியர் சிட்டிசன் !
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிட்டுள்ள ‘Senior citizen’ என்கிற மூத்த குடிமக்களுக்கான மொபைல் செயலியை பயன்படுத்தியிருக்கிறீர்களா?!. அருகாமையிலுள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், மத்திய, மாநில அரசு திட்டங்கள், மாவட்ட சட்ட ஆணையம், அதிகாரிகள் விவரம், உடற்பயிற்சி, ஆரோக்கியம் சார்ந்த அனைத்து விவரங்களும் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளது. மூத்த குடிமக்கள்...
உணவே மருந்து!
* சூடான சுக்குமல்லி காபியில் சிறிது தேன் கலந்து குடிக்க சளி கரையும். * நாட்டு வெங்காயம் இரண்டு அல்லது மூன்றை பச்சையாக சாப்பிட்டால் சளி கரையும். * பனை ஓலையில் பின்னப்பட்ட பாயில் படுத்து வந்தால் உடல் குளிர்ச்சி அடையும். கண் நோய்கள் வராது. * முருங்கைக் கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து...
குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்
* சில சமயம் அடுப்பில் வைத்தக் கடாயில் தண்ணீர் காய்வதற்கு முன்பே எண்ணெயை ஊற்றி விடுவோம். அவ்வளவுதான்! எண்ணெய் படபடவென்று பொரிந்து மேலேச் சிதறும். உடனடியாக ஒரு சின்ன புளிக்கொட்டை அளவு புளியை எடுத்துப் போட்டால் எண்ணெய் தெரிப்பது உடனே நிற்கும். * எந்த வறுவல் செய்வதாக இருந்தாலும் கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடு...
‘குபேரா’ படத்தின் எழுத்தாளர் இவர்தான்!
பெண்கள் கால் பதிக்காத துறை இனி எதுவும் இல்லை. அந்த அளவிற்கு அத்தனை துறைகளிலும் மாஸ் வளர்ச்சி காட்டி வருகிறார்கள். அதிலும் கடந்த 10 வருடங்களாக சினிமா தொழில்நுட்பத் துறையிலும் பெண்களின் பங்கு மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. இதில் தன்னையும் இணைத்துக் கொண்டு இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறார் சைதன்யா பிங்களி. யார் இந்த சைதன்யா...
பல்லாயிரம் பெண் தொழில்முனைவோர்களை உருவாக்க வேண்டும்! ஹஸீனா சபீர் அலி
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் பெண் தொழில்முனைவோர் எண்ணிக்கைகள் அதிகரித்து வருகிறது. பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கி அதில் இருக்கும் பல்வேறு தடைகள் மற்றும் கடும் சவால்களை கடந்து பல துறைகளிலும் முன்னேறி வெற்றிக் கொடியினை நாட்டி வருகின்றனர். சமத்துவத்தை நோக்கி செல்வதற்கு பல ஆண்டு காலமாக சமூகத்தில் பல முன்னெடுப்புகள் நடைபெற்றுத் தான்...
தடைகளைக் கடந்து செல்லுங்கள்!
கடின உழைப்பாலும், திறமையாலும் எதையும் சாதிக்கக் கூடியவர்களே ஒரு மேம்பட்ட நிலையை அடைவதற்கு பாடுபடுகிறார்கள். சாதாரண மக்களின் உலகத்தில் இருந்து தாங்கள் வெகு தொலைவுக்குச் செல்கிற வரைக்கும் தங்கள் முயற்சியில் அவர்கள் ஓய்வதேயில்லை. ஆனால் இரண்டாம் தர வாழ்க்கையையே திருப்தியுடன் வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சமூகம் இவர்களை அங்கீகரித்து, வெகுமதி அளிப்பதில்லை.சமூகம் உங்களைச் சாதாரண...