அருகிவரும் முதலை இனத்தை பாதுகாக்க போராடும் வெனிசுலா விஞ்ஞானிகள் !!
அருகி வரும் முதலை இனத்தை பாதுகாப்பதில் வெனிசுலா விஞ்ஞானிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். Orinoco எனப்படும் முதலை இனம் அருகி வரும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வெனிசுலா முதலை வளர்ப்பு நிபுணத்துவ குழுவினால் அருகி வரும் இந்த முதலைகளை அழிவிலிருந்து தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ...
செல்சியா மலர் கண்காட்சியில் மன்னர் சார்லஸ், ராணி கமிலா பங்கேற்பு!
செல்சியா மலர் கண்காட்சி, லண்டனில் உள்ள ராயல் தோட்டக்கலை சங்கத்தால் நடத்தப்படும் ஒரு புகழ்பெற்ற மலர் கண்காட்சி ஆகும். இந்த மலர் கண்காட்சியில் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா கலந்து கொண்டனர். ...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்: ராகுல் காந்தி அஞ்சலி
ராஜீவ் காந்தியின் 34வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். அதேபோல், பிரதமர் மோடியும் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ...
காசா முனையில் இஸ்ரேல் கடும் தாக்குதல்!!
காசா முனையில் இஸ்ரேல் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல், ஹமாஸ் போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை 53 ஆயிரத்து 475 பேர் உயிரிழந்துள்ளனர். ...
தத்தளிக்கும் பெங்களூரு! 15 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை!
கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெங்களூரில் இரண்டாவது அதிகபட்ச மழைப்பொழிவு பதிவானது. 105.5 மி.மீ. மழை பெய்துள்ளது. ...
ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. மூவர்ண கொடி ஒளியில் ஜொலித்த ரயில் நிலையங்கள்!!
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள் மூவர்ண கொடி நிறத்தில் ஜொலித்தன. ...
ஊட்டி மலர் கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சியை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். மலர் கண்காட்சியில், கண் கவரும் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. ...
உதகை மலர் கண்காட்சி : கவனம் ஈர்த்த ராஜராஜ சோழன் அரண்மனை!!
ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது மலர்கண்காட்சி தொடங்கியது. முதல்வர் மு க ஸ்டாலின் கண்காட்சி தொடங்கி வைத்தார். இக்கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 25-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. ...
ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. விமானப் படை வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!!
பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப் படை தளத்தில் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். போர் பதற்றம் ஓய்ந்ததை தொடர்ந்து இன்று ஜலந்தரில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு விமானப்படை வீரர்களை சந்தித்த அவர், துணிச்சல் மிகு வீரர்களிடம் கலந்துரையாடினார். தீவரவாதிகளை ஒழிப்பதற்கான ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற...