உத்தரகாண்ட் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்; 7 பேர் உயிரிழந்த சோகம்!
உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர், கவுரிகுந்த் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ...
அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு: மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல்!!
பிரதமர் நரேந்திர மோடி விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட இன்று குஜராத்தின் அகமதாபாத்திற்கு சென்றார். அகமதாபாத் விமான நிலையத்தில் பார்வையிட்ட பிரதமர் மோடி அதிகாரிகளுடன் பேசினார். பின்னர் விமானம் விபத்துக்குள்ளான இடத்தை நேரில் பார்வையிட்ட அவர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் விமான விபத்தில் சிக்கிய தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களையும் சந்தித்தார். மேலும்,...
உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து : 241 பேர் பலி
அகமதாபாத் விமான விபத்தில் ஒருவரைத் தவிர 241 பேரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உயிர் பிழைத்த ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது. ...
அகமதாபாத்தில் விமானம் விழுந்து விபத்து: 170 பேர் உயிரிழந்த சோகம்..!!
அகமதாபாத்தில் விமானம் விழுந்து விபத்தில் 170 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் 80% மீட்புப் பணிகள் முடிந்துள்ளதாக குஜராத் காவல்துறை தகவல் ...
ஹாங்காங்கில் களைகட்டிய சர்வதேச டிராகன் படகு பந்தயம்..!!
ஹாங்காங்கில் சர்வதேச டிராகன் படகு பந்தயம் களைகட்டியது. ஹாங்காங்கில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் டிராகன் படகு பந்தயம், விக்டோரியா துறைமுகத்தில் நடைபெறும் ஒரு மிகப்பெரிய பந்தயம் ஆகும். இது உலகெங்கிலும் இருந்து பல வீரர்களை ஈர்க்கிறது. டிராகன் படகு பந்தயங்கள் ஹாங்காங்கின் டிராகன் படகு திருவிழாவின் ஒரு அங்கமாக நடைபெறுகின்றன. ...
மகளிர் சுய உதவிக்குழு தின விழா...குழு சகோதரிகள் தயாரித்த பொருட்களைக் பார்வையிட்ட துணை முதலமைச்சர்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழு தின விழாவை முன்னிட்டு குழு சகோதரிகள் தயாரித்த பொருட்களைக் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். ...
லாஸ் ஏஞ்சலிஸ் ஆர்ப்பாட்டம்: போர் வீரர்களைக் களமிறக்கிய டிரம்ப்
குடியேறிகளைக் கைது செய்யும் நடவடிக்கையை எதிர்த்து லாஸ் ஏஞ்சலிஸ் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அது கடந்த சில நாள்களாக வன்முறையாக மாறியுள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதிபர் டிரம்ப் போர் வீரர்களைக் களமிறக்கியுள்ளார். “வன்முறையில் ஈடுபடுபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். கிட்டத்தட்ட 700 போர் வீரர்கள் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில்...
மனிதர்களுக்கு பேராபத்து தரும் பாக்டீரியாவை வளர்க்கும் ‘சார்கஸும்’ கொடிய கடற்பாசியின் படையெடுப்பு!
கரீபியன் மற்றும் மெக்சிகோ வளைகுடாவின் நீண்ட கடற்கரைகளில் ‘சார்கஸும்’ (Sargassum) என்ற கடற்பாசி அலைகளோடு ஊர்ந்து கொண்டிருக்கிறது. நாம் அதைப் பார்ப்பதற்கு முன்பே அதன் நாற்றத்தை முகரலாம். அழுகிய முட்டையின் நாற்றத்தை கொண்டுள்ளது இந்த கடற்பாசி. இது கரையோரத்தில் ஒதுங்கி, கடல் நுரைகளையே காலி செய்து, பழுப்பு நிறப் போர்வைகள் போல மூடி, நீண்ட தூரம்...
நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்..!!
நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ...