ஸ்பெயினில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு திடீர் வருகை தந்த ஜானி டெப் (ஜாக் ஸ்பாரோ)
ஜானி டெப் தனது பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் கதாபாத்திரமான ஜாக் ஸ்பாரோவைப் போல உடையணிந்து, மாட்ரிட்டில் உள்ள ஒரு குழந்தைகள் மருத்துவமனைக்குச் புகைப்படங்கள். ...
இஸ்ரேல் உடனான போர்.. ஈரானில் மீட்கப்பட்ட 110 மாணவா்கள் இந்தியா வருகை!!
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஈரானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் சிந்து' என்ற பெயரில் மீட்புப் பணியை இந்தியா நேற்று இரவு தொடங்கியது. ...
குவாங்டங் மாகாணத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை..!!
சீனாவின் குவாங்டங் மாகாணத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழை பெய்துள்ளது. தேங்கிய டன் கணக்கிலான குப்பைகளை அகற்றும் பணியில் 10,000 பேர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ...
இஸ்ரேல் - ஈரான் இடையே தொடரும் குண்டுமழை.. இதுவரை 600க்கும் மேற்பட்டோர் பலி..!!
இஸ்ரேல் - ஈரான் நாடுகள் குண்டுகளை வீசி பரஸ்பரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதுவரையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600ஐ தாண்டியுள்ளது. ...
தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
பெருநகர சென்னை மாநகராட்சியின் 50 முக்கியமான இடங்களில் கட்டணமில்லா திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை ரூ.6.04 கோடி மதிப்பீட்டில் முதல்வர் தொடங்கி வைத்தார். ...
உலகின் மிக மோசமான விமான விபத்துகள்!!
உலகின் மிக மோசமான விமான விபத்துகள்!! ...
உலகளவில் பெருமை மாத (ஜூன் மாதம்) கொண்டாட்டங்கள்..!!
ஜூன் மாதம் பெருமை மாதம் ஆகும். LGBTQ+ சமூகத்தினரின் உரிமைகளுக்காகவும், அவர்களது அடையாளத்திற்காகவும், அவர்களின் பெருமையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த மாதம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ...
பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கவுரவம்..!!
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சைப்ரஸ் நாட்டிற்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் சிவப்பு கம்பளம் வரவேற்பு அளித்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான ‘மாரியோஸ் III கிராண்ட் கிராஸ்’ விருதை அந்நாட்டின் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ்...
உத்தரகாண்ட் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்; 7 பேர் உயிரிழந்த சோகம்!
உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர், கவுரிகுந்த் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ...