பிரான்ஸில் 11,000 ஹெக்டேர் பகுதியை விழுங்கிய காட்டுத்தீ!!
பிரான்ஸில் பற்றி எரியும் காட்டுத் தீ காரணமாக 10,000 ஹெக்டேர் வனப்பகுதி தீக்கிரையானது!! ...
உத்தரகாண்ட்டில் இயற்கையின் கோரத்தாண்டவம்..!!
உத்தரகாண்டின் உத்தரகாசியில் மேகவெடிப்பால் பெய்த பெரும் மழையால் கரையோர பகுதிகளில் இருந்த கட்டுமானங்களை வெள்ளம் அடித்துச்செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது. ...
பெனின் நாட்டில் களைகட்டிய பாரம்பரிய முகமூடித் திருவிழா..!!
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெனின் நாட்டில் பாரம்பரிய முகமூடித் திருவிழா விமர்சியாக நடைபெற்றது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெனின் நாட்டில் பாரம்பரிய முகமூடித் திருவிழா விமர்சியாக நடைபெற்றது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெனின் நாட்டில் பாரம்பரிய முகமூடித் திருவிழா விமர்சியாக நடைபெற்றது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெனின் நாட்டில் பாரம்பரிய முகமூடித் திருவிழா விமர்சியாக நடைபெற்றது....
அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்..!!
மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆக.9ம் தேதி நடைபெற உள்ளது. ...
போரை விட கொடியது பசிப்பிணி.. பட்டினியால் வாடும் காசா மக்களுக்கு விமானத்தின் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம்!!
பட்டினியால் வாடும் காசா மக்களுக்கு விமானத்தின் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் அங்கு கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. போதிய உணவின்றி பலர் உயிரிழந்துள்ளனர். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால், போர் முனையால் அழிக்கப்பட்ட இடத்தில் கண்ணுக்கு...
ரஷ்யத் தீவுகளைத் தாக்கிய சுனாமி அலைகளின் புகைபடத்தொகுப்பு..!!
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் இன்று காலை அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் கடற்கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையே நிலநடுக்கத்துக்கு பிறகு கம்சட்கா கடற்கரையை சுனாமி அலைகள் தாக்கியது. அங்கு சுமார் 4 மீட்டர்(13 அடி...
சிவன் கோயிலுக்காக மோதும் தாய்லாந்து-கம்போடியா: எல்லையில் இருந்து 1.5 லட்சம் மக்கள் வெளியேற்றம்
சிவன் கோயிலுக்காக மோதும் தாய்லாந்து-கம்போடியா: எல்லையில் இருந்து 1.5 லட்சம் மக்கள் வெளியேற்றம் ...
காசாவை உலுக்கும் பசி, பட்டினி : பாலுக்கு பதில் தண்ணீரை குடித்து வாழும் பச்சிளம் குழந்தைகள்!
காசாவில் இம்மாதத்தில் மட்டும் பட்டினியால் 56 பேர் உயிரிழந்துள்ளனர். பச்சிளம் குழந்தைகளுக்கு பால் இல்லாததால் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான குழந்தைகள், தாங்கள் பிறக்கும்போது இருந்த எடையை விட தற்போது எடை குறைவாக உள்ளனர். ...