மகத்துவம் நிறைந்த தேங்காய்
மக்கள் வாழ்க்கையில் அன்றாடம் புழக்கத்தில் உள்ளது தேங்காய். மனிதனோடு ஒட்டி அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும், சடங்குகளிலும் முக்கிய பங்கு வகிப்பது தேங்காய். இவற்றின் குணத்தையும் சிறப்பையும் இந்த தொகுப்பில் காண்போம். ஆதிசங்கரர் இறை உணர்வை மக்களிடம் கொண்டு செல்வதற்காக நடைபயணத்தை மேற்கொண்டார். ஒருவர், ஆதிசங்கரரை வணங்கி தேங்காய் பூஜைக்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற கேள்வியை...
சித்திரை மாத சிறப்புகள்
நன்றி குங்குமம் ஆன்மிகம் சித்திரையை ‘முதல் மாதம்’ என்றும் பங்குனியை ‘கடை மாதம்’ என்றும் சொல்வது வழக்கம். பல முக்கிய அவதாரங்களும் சித்திரையில்தான் நடந்தன என்பது சித்திரையின் சிறப்பை மேலும் உறுதி செய்கிறது. *சித்திரையின் வளர்பிறை சப்தமியில் கங்கை நதி பிறந்தது. சித்திரையின் தேய்பிறைப் பஞ்சமியில் வராஹ அவதாரம் நடந்தது. *சித்திரை திருவிழா என்றாலே...
அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் என்றால் என்ன?
பரிணாம வளர்ச்சி அடைந்த ஜோதிடம் ஜோதிடம் என்பது, ஒளியை தந்து இருளை அகற்றி மனிதனை நல்வழிப்படுத்தும் கலையாக அறியப்படுகிறது. வேதத்தின் ஆறு பாகங்களில், ஜோதிடமும் ஒன்று. ஜோதிடம் ஒவ்வொரு காலகட்டத்திலும், பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போதைய கால சூழ்நிலையில் ஜோதிடம், ``ALP’’ அதாவது ``அட்சய லக்ன பத்ததி’’ என்று ஒரு புதிய பரிணாம வளர்ச்சி...
சூரியகாந்தக் கல்
சன் ஸ்டோன் எனப்படும் சூரிய காந்தம் ஆழ்ந்த சிவப்பு,மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிறங்களில் கிடைக்கின்றது. சில கற்கள், பிரவுன் நிறத்திலும் இருக்கும். ஒளி ஊடுருவக் கூடியதாகவும் இருக்கும். பிங்க் நிறத்தில் கிடைக்கும் சூரியகாந்தக் கல்லை, காதலுக்குரிய கல்லாகப் போற்றுகின்றனர். சூரியகாந்தம் அணிவதால் சுய அன்பு, ஆதரவு, நேசம், காதல் போன்றவை சிறப்பாக இருக்கும். எந்த...
வைகுந்தம் இதுதான்
வைகுந்தம் இதுதான் வைகுந்தத்தில் இருந்து பெருமாள், அடுத்து திருமலைக்கு வந்தார். பிறகுதான் மற்ற பிரதேசங்களுக்குச் சென்றார். இதனை ராமானுஜ நூற்றந் தாதியின் ஒரு பாடல் தெரிவிக்கிறது. “இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை யென்னும் பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர்’’ இதில் ஏன் திருவரங்கம் பேசப்படவில்லை என்று ஒரு கேள்வி இருக்கிறது. அதற்கு இரண்டு விடைகள். 1....
மன உறுதியை தரும் பெரிடாட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களுக்கான ராசிக்கல் பசு மஞ்சள் நிறத்தில் உள்ள பெரிடாட் ஆகும். நல்ல அழகான பச்சை நிறத்தில் இருக்கும் பெரிடாட், புதன் ராசியான மிதுனம் கன்னி ராசியினருக்கு ஏற்ற, செலவு குறைந்த ரத்தினம் ஆகும். சிம்ம ராசிக்காரர்களும் பெரிடாட் அணியலாம். மரகதக் கல் வாங்கி அணிய வசதி இல்லாதவர்களுக்கு, பெரிடாட் ஒரு வரப் பிரசாதமாகும்....
வெள்ளியின் மகிமை
வீட்டில் விசேஷம், கோயில் திருவிழா என்றால், நாம் உடுத்துவது பட்டாடைகள். பட்டு உடுத்தினால் பார்க்க அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். ஆனால் பட்டாடை உடுத்துவதால் ஏற்படும் நன்மைகளையும் தெரிந்துகொள்வது அவசியம்.பட்டு ஓசோன் படலத்திலிருந்து வெளியாகும் அசுத்தக் கதிர்களை தடுத்து உடலுக்கு வலிமை அளிக்கும். திருமண வீட்டிற்கு பலதரப்பட்ட மக்கள் வருவதால் ஆரோக்கியம் கருதி பெண்ணும் மாப்பிள்ளையும் பட்டு...
வெற்றியும் ஜோதிடமும்
வாழ்வின் தடைகளை கடப்பதற்கும், வாழ்வின் அடுத்த நிலையை நோக்கி பயணிப்பதற்கும், முன்னேற்றம் மிக முக்கியம். முன்னேற்றம், ஒவ்வொரு மனிதனையும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கிறது. அவன் செய்கின்ற பணி மிகவும் முக்கியமானதாகவும், மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவும் உள்ளது. ஆனால், இன்றைய காலத்தில் வெற்றியை அடைவதற்கு என்ன குறுக்கு வழியை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தவறான எண்ணத்தை பலர்...
பகலும் இரவும் நிறம் மாறும் மரகதப்பவளம்
``அலெக்ஸாண்ட்ரைட்’’ என்று அழைக்கப்படும் பகலில் பச்சையும், இரவில் சிவப்புமாக மாறும் மரகதப்பவளம், மிதுன ராசிக்கு உரியது. இதனை மீனம், விருச்சிகம், மேஷம், ராசிக்காரர்களும் அணியலாம். மரகதப் பவளம் என்னும் அலெக்ஸாண்ட்ரைட் ஜூன் மாதத்தில் பிறந்தவர்களுக்கானது. இந்த ராசிக் கல் தொண்டை மற்றும் இதயச் சக்கரத்தை ஊக்குவிக்கும். இக் கல் பதித்த நகைகளை தினமும் அணியலாம். 55-வது...