வைகுந்தம் இதுதான்

வைகுந்தம் இதுதான் வைகுந்தத்தில் இருந்து பெருமாள், அடுத்து திருமலைக்கு வந்தார். பிறகுதான் மற்ற பிரதேசங்களுக்குச் சென்றார். இதனை ராமானுஜ நூற்றந் தாதியின் ஒரு பாடல் தெரிவிக்கிறது. “இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை யென்னும் பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர்’’ இதில் ஏன் திருவரங்கம் பேசப்படவில்லை என்று ஒரு கேள்வி இருக்கிறது. அதற்கு இரண்டு விடைகள். 1....

மன உறுதியை தரும் பெரிடாட்

By Porselvi
22 Mar 2024

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களுக்கான ராசிக்கல் பசு மஞ்சள் நிறத்தில் உள்ள பெரிடாட் ஆகும். நல்ல அழகான பச்சை நிறத்தில் இருக்கும் பெரிடாட், புதன் ராசியான மிதுனம் கன்னி ராசியினருக்கு ஏற்ற, செலவு குறைந்த ரத்தினம் ஆகும். சிம்ம ராசிக்காரர்களும் பெரிடாட் அணியலாம். மரகதக் கல் வாங்கி அணிய வசதி இல்லாதவர்களுக்கு, பெரிடாட் ஒரு வரப் பிரசாதமாகும்....

வெள்ளியின் மகிமை

By Nithya
21 Mar 2024

வீட்டில் விசேஷம், கோயில் திருவிழா என்றால், நாம் உடுத்துவது பட்டாடைகள். பட்டு உடுத்தினால் பார்க்க அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். ஆனால் பட்டாடை உடுத்துவதால் ஏற்படும் நன்மைகளையும் தெரிந்துகொள்வது அவசியம்.பட்டு ஓசோன் படலத்திலிருந்து வெளியாகும் அசுத்தக் கதிர்களை தடுத்து உடலுக்கு வலிமை அளிக்கும். திருமண வீட்டிற்கு பலதரப்பட்ட மக்கள் வருவதால் ஆரோக்கியம் கருதி பெண்ணும் மாப்பிள்ளையும் பட்டு...

வெற்றியும் ஜோதிடமும்

By Nithya
21 Mar 2024

வாழ்வின் தடைகளை கடப்பதற்கும், வாழ்வின் அடுத்த நிலையை நோக்கி பயணிப்பதற்கும், முன்னேற்றம் மிக முக்கியம். முன்னேற்றம், ஒவ்வொரு மனிதனையும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கிறது. அவன் செய்கின்ற பணி மிகவும் முக்கியமானதாகவும், மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவும் உள்ளது. ஆனால், இன்றைய காலத்தில் வெற்றியை அடைவதற்கு என்ன குறுக்கு வழியை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தவறான எண்ணத்தை பலர்...

பகலும் இரவும் நிறம் மாறும் மரகதப்பவளம்

By Porselvi
15 Mar 2024

``அலெக்ஸாண்ட்ரைட்’’ என்று அழைக்கப்படும் பகலில் பச்சையும், இரவில் சிவப்புமாக மாறும் மரகதப்பவளம், மிதுன ராசிக்கு உரியது. இதனை மீனம், விருச்சிகம், மேஷம், ராசிக்காரர்களும் அணியலாம். மரகதப் பவளம் என்னும் அலெக்ஸாண்ட்ரைட் ஜூன் மாதத்தில் பிறந்தவர்களுக்கானது. இந்த ராசிக் கல் தொண்டை மற்றும் இதயச் சக்கரத்தை ஊக்குவிக்கும். இக் கல் பதித்த நகைகளை தினமும் அணியலாம். 55-வது...

அரச மரம் பிரதட்சணம்!

By Nithya
11 Mar 2024

நம்பிக்கைதான் வாழ்க்கை. அந்த வகையில் அரச மரத்தை பிரதட்சணம் செய்வதும் நம்பிக்கை! *அரச மரம் காற்றையும் நிழலையும் மட்டும் தருவதில்லை. பல நன்மைகளையும் செய்கிறது. அரச மரம் 1800 கிலோ கரியமில வாயுவை உட்கொண்டு, பதிலுக்கு 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக கண்டு பிடித்துள்ளனர். *அரச மரத்தில் முப்பெரும் தெய்வங்களும் வசிப்பதாக ஐதீகம். வேரில்...

ஜோதிட ரகசியங்கள்

By Lavanya
09 Mar 2024

  ராகு எங்கிருந்தால் நன்மை? பொதுவாக ராகு என்பது சர்ப்ப கிரகம். ஆனால், அந்த ராகு சில நல்ல யோகங்களையும் தரும். எதையும் பிரமாண்டமாக செய்ய வைக்கும். அந்த அடிப்படையில், ராகு உபஜெய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் வலிமை பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு மிகுந்த நன்மை ஏற்படும். அதே நேரத்திலே, ராகு, கேது ஆறாம் இடத்தில்...

காவிரியாய் - காலாறாய் - கழியுமாகி

By Nithya
04 Mar 2024

நன்றி குங்குமம் ஆன்மிகம் காவிரியாய் - காலாறாய் - கழியுமாகி சிவபெருமான் எங்கும் பரந்து விரிந்திருக்கின்ற நிலையை விரிவாகக் கூறித் துதிக்கும் பாசுரம் திருநாவுக்கரசரின் ‘‘நின்ற திருத்தாண்டகம்’’ ஆகும். இதில் பெருமான், கங்கையிலும் புனிதமான காவிரியாய் இருப்பது போலவே, அதிலிருந்து கால்பிரிந்து ஓடும் வாய்க்காலாகவும், ஒன்றுக்கும் உதவாத கழியுமாகவும் இருக்கின்றான் என்று குறிக்கின்றார். ‘கழி’ என்பது...

கந்தகக்கல்: நீதிபதிகளின் ஆகாய வர்ண ரத்தினம்

By Porselvi
01 Mar 2024

ஆங்கிலத்தில் `லேப்பிஸ் லஜூலி’ என்று அழைக்கப்படும் கந்தகக்கல், நீலநிறத்தில் காணப்படும். ஆனால், நீலமணி போன்று ஆழ்ந்த நீல நிறத்தில் இருக்காது. ஸ்கை ப்ளூ என்று சொல்லப்படும் ஆகாய வர்ணத்தில் காணப்படும். மன அமைதி, மனக் கட்டுப்பாட்டுக்கு இக்கல் உதவும். எகிப்து, சுமேரியா நாடுகளில் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த ரத்தினம் புழக்கத்தில் உண்டு. இறந்தவர்களின் கல்லறையில்...

லால்கிதாப் எனும் ஜோதிட சாஸ்திரம்

By Porselvi
27 Feb 2024

வட இந்தியாவில் ஜோதிடம் மற்றும் பரிகாரம் தொடர்பான புத்தகமாக ``லால் கிதாப்’’ என்ற சிவப்பு புத்தகம், புகழ் பெற்றதாக உள்ளது. இந்த புத்தகம் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பண்டிட் ரூப் சந்த் ஜோஷி என்பவரால் வெளியிடப்பட்டது. வட இந்தியாவில் அதிகமாக விற்கப்பட்ட புத்தகம் லால்கிதாப் என்றால் அது மிகையில்லை. இந்த புத்தகம் உருது மற்றும் பஞ்சாப்...