அரச மரம் பிரதட்சணம்!

நம்பிக்கைதான் வாழ்க்கை. அந்த வகையில் அரச மரத்தை பிரதட்சணம் செய்வதும் நம்பிக்கை! *அரச மரம் காற்றையும் நிழலையும் மட்டும் தருவதில்லை. பல நன்மைகளையும் செய்கிறது. அரச மரம் 1800 கிலோ கரியமில வாயுவை உட்கொண்டு, பதிலுக்கு 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக கண்டு பிடித்துள்ளனர். *அரச மரத்தில் முப்பெரும் தெய்வங்களும் வசிப்பதாக ஐதீகம். வேரில்...

ஜோதிட ரகசியங்கள்

By Lavanya
09 Mar 2024

  ராகு எங்கிருந்தால் நன்மை? பொதுவாக ராகு என்பது சர்ப்ப கிரகம். ஆனால், அந்த ராகு சில நல்ல யோகங்களையும் தரும். எதையும் பிரமாண்டமாக செய்ய வைக்கும். அந்த அடிப்படையில், ராகு உபஜெய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் வலிமை பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு மிகுந்த நன்மை ஏற்படும். அதே நேரத்திலே, ராகு, கேது ஆறாம் இடத்தில்...

காவிரியாய் - காலாறாய் - கழியுமாகி

By Nithya
04 Mar 2024

நன்றி குங்குமம் ஆன்மிகம் காவிரியாய் - காலாறாய் - கழியுமாகி சிவபெருமான் எங்கும் பரந்து விரிந்திருக்கின்ற நிலையை விரிவாகக் கூறித் துதிக்கும் பாசுரம் திருநாவுக்கரசரின் ‘‘நின்ற திருத்தாண்டகம்’’ ஆகும். இதில் பெருமான், கங்கையிலும் புனிதமான காவிரியாய் இருப்பது போலவே, அதிலிருந்து கால்பிரிந்து ஓடும் வாய்க்காலாகவும், ஒன்றுக்கும் உதவாத கழியுமாகவும் இருக்கின்றான் என்று குறிக்கின்றார். ‘கழி’ என்பது...

கந்தகக்கல்: நீதிபதிகளின் ஆகாய வர்ண ரத்தினம்

By Porselvi
01 Mar 2024

ஆங்கிலத்தில் `லேப்பிஸ் லஜூலி’ என்று அழைக்கப்படும் கந்தகக்கல், நீலநிறத்தில் காணப்படும். ஆனால், நீலமணி போன்று ஆழ்ந்த நீல நிறத்தில் இருக்காது. ஸ்கை ப்ளூ என்று சொல்லப்படும் ஆகாய வர்ணத்தில் காணப்படும். மன அமைதி, மனக் கட்டுப்பாட்டுக்கு இக்கல் உதவும். எகிப்து, சுமேரியா நாடுகளில் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த ரத்தினம் புழக்கத்தில் உண்டு. இறந்தவர்களின் கல்லறையில்...

லால்கிதாப் எனும் ஜோதிட சாஸ்திரம்

By Porselvi
27 Feb 2024

வட இந்தியாவில் ஜோதிடம் மற்றும் பரிகாரம் தொடர்பான புத்தகமாக ``லால் கிதாப்’’ என்ற சிவப்பு புத்தகம், புகழ் பெற்றதாக உள்ளது. இந்த புத்தகம் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பண்டிட் ரூப் சந்த் ஜோஷி என்பவரால் வெளியிடப்பட்டது. வட இந்தியாவில் அதிகமாக விற்கப்பட்ட புத்தகம் லால்கிதாப் என்றால் அது மிகையில்லை. இந்த புத்தகம் உருது மற்றும் பஞ்சாப்...

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

By Lavanya
23 Feb 2024

ஒளிரும் கலா வயிரவி பயிரவி! பஞ்சமி! பாசாங்‌குசைபஞ்ச பாணி! வஞ்சர்‌ உயிர்‌அவி உண்ணும்‌உயர்சண்டி! காளி! ஒளிரும்கலா வயிரவி! மண்டலி! மாலினி! சூலி! வராகி - என்றே செயிர்‌அவி நான்மறை சேர்‌திருநாமங்கள்‌செப்புவரே. - எழுபத்தி ஏழாவது அந்தாதி “அந்தமாக” இப்பாடலானது பத்து வித்தைகளை உபதேசிக்கக்கூடிய தேவதையை குறிப்பிடுகிறது. இந்த தேவதை ஒவ்வொன்றிற்கும் தியான வடிவம், பூஜிக்கும் நெறி,...

காசியே கிடைத்தாலும் மாசி கிடைக்காது..!

By Porselvi
13 Feb 2024

பாரதப் புண்ணிய பூமியில், ஏராளமான புனித, புண்ணிய தீர்த்தங்கள் அழகுறத் திகழ்கின்றன. அவற்றில் முதன்மையானது "வாரணாசி" எனப்படும் காசி திருத்தலமாகும். மானிடப் பிறவி எடுத்துள்ள அனைவருக்கும் முக்தியளிக்கும் ஏழுதிருத்தலங்களிலும், 12 ஜோதிர் லங்கேக்ஷத்திரங்களிலும் முதன்மைது, காசி!காசி நகரம் முழுவதுமே "சிவ பூமி" என்பதால், ஏராளமான பெரியோர்கள், சிவ பக்தர்கள் ஆகியோர் காசி மண்ணில் காலடி வைக்க...

தீபாராதனையின் தத்துவங்கள்

By Lavanya
10 Feb 2024

வாலயங்களை யோகவித்தையின் ரகசியங்களை விளக்கும் மையங்களாகவும்; மானுடயாக்கையின் தத்துவங்களை விளக்கும் தத்துவக் கூடங்களாகவும் அமைந்திருப்பதைப் போலவே இறைவனுக்கு முன்பாக செய்யப்படும் தீபாராதனையைஉலகம் பரவெளியிலிருந்து உற்பத்தியாகி இறுதியில் அதனுள்ளேயே ஒடுங்குவதைக் குறிக்கும் தத்துவ விளக்கமாக அமைத்துள்ளனர். உலகம் எல்லையற்ற அகண்ட வெட்டவெளியிலிருந்து படிப்படியாக உற்பத்தியாகி, முழுமை பெற்று சிறப்புடன் வாழ்ந்த பின் ஒரு காலத்தில் யாவும் எங்கிருந்து...

மிதுன ராசிக்கான கல்வியும் வேலைவாய்ப்பும்

By Kalaivani Saravanan
08 Feb 2024

முனைவர் செ.ராஜேஸ்வரி என்ன சொல்லுது உங்க ராசி மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த ராசி, காற்று ராசிகளில் ஒன்றாகும். மேலும், புதன் கிரகம் ஆகும். தொண்டை மற்றும் குரல்வளைக்குரிய கிரகம் ஆகும். மிதுன ராசிக்காரர்கள், குரல் சார்ந்த பணிகளை செய்வது பயனுள்ளதாக அமையும். சட்டம், மொழிப் பெயர்ப்பு, கணக்கு, வங்கித்துறையில் இவர்களுக்கு ஆர்வம்...

தெளிவு பெறு ஓம்: பெண்கள் இப்போதெல்லாம் மாங்கல்யச் சரடு அணிவதில்லையே?

By Kalaivani Saravanan
02 Feb 2024

நன்றி குங்குமம் ஆன்மிகம் பெண்கள் இப்போதெல்லாம் மாங்கல்யச் சரடு அணிவதில்லையே? - இளவரசி, வைத்தீஸ்வரன் கோவில் பதில்: இப்பொழுது நாகரீகம் வெகு வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. நமக்குரிய நாகரீகம் போய், மேற்கத்திய நாகரிகத்தை நம்முடைய நாகரீகமாக பின்பற்றத் துவங்கிவிட்டோம். மஞ்சள் பூசுவதோ, மாங்கல்யச் சரடு அணிவதோ, கைகளில் வளையல்கள் அணிவதோ, நெற்றிக்கு திலகம் இடுவதோ,...