காசியே கிடைத்தாலும் மாசி கிடைக்காது..!
பாரதப் புண்ணிய பூமியில், ஏராளமான புனித, புண்ணிய தீர்த்தங்கள் அழகுறத் திகழ்கின்றன. அவற்றில் முதன்மையானது "வாரணாசி" எனப்படும் காசி திருத்தலமாகும். மானிடப் பிறவி எடுத்துள்ள அனைவருக்கும் முக்தியளிக்கும் ஏழுதிருத்தலங்களிலும், 12 ஜோதிர் லங்கேக்ஷத்திரங்களிலும் முதன்மைது, காசி!காசி நகரம் முழுவதுமே "சிவ பூமி" என்பதால், ஏராளமான பெரியோர்கள், சிவ பக்தர்கள் ஆகியோர் காசி மண்ணில் காலடி வைக்க...
தீபாராதனையின் தத்துவங்கள்
வாலயங்களை யோகவித்தையின் ரகசியங்களை விளக்கும் மையங்களாகவும்; மானுடயாக்கையின் தத்துவங்களை விளக்கும் தத்துவக் கூடங்களாகவும் அமைந்திருப்பதைப் போலவே இறைவனுக்கு முன்பாக செய்யப்படும் தீபாராதனையைஉலகம் பரவெளியிலிருந்து உற்பத்தியாகி இறுதியில் அதனுள்ளேயே ஒடுங்குவதைக் குறிக்கும் தத்துவ விளக்கமாக அமைத்துள்ளனர். உலகம் எல்லையற்ற அகண்ட வெட்டவெளியிலிருந்து படிப்படியாக உற்பத்தியாகி, முழுமை பெற்று சிறப்புடன் வாழ்ந்த பின் ஒரு காலத்தில் யாவும் எங்கிருந்து...
மிதுன ராசிக்கான கல்வியும் வேலைவாய்ப்பும்
முனைவர் செ.ராஜேஸ்வரி என்ன சொல்லுது உங்க ராசி மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த ராசி, காற்று ராசிகளில் ஒன்றாகும். மேலும், புதன் கிரகம் ஆகும். தொண்டை மற்றும் குரல்வளைக்குரிய கிரகம் ஆகும். மிதுன ராசிக்காரர்கள், குரல் சார்ந்த பணிகளை செய்வது பயனுள்ளதாக அமையும். சட்டம், மொழிப் பெயர்ப்பு, கணக்கு, வங்கித்துறையில் இவர்களுக்கு ஆர்வம்...
தெளிவு பெறு ஓம்: பெண்கள் இப்போதெல்லாம் மாங்கல்யச் சரடு அணிவதில்லையே?
நன்றி குங்குமம் ஆன்மிகம் பெண்கள் இப்போதெல்லாம் மாங்கல்யச் சரடு அணிவதில்லையே? - இளவரசி, வைத்தீஸ்வரன் கோவில் பதில்: இப்பொழுது நாகரீகம் வெகு வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. நமக்குரிய நாகரீகம் போய், மேற்கத்திய நாகரிகத்தை நம்முடைய நாகரீகமாக பின்பற்றத் துவங்கிவிட்டோம். மஞ்சள் பூசுவதோ, மாங்கல்யச் சரடு அணிவதோ, கைகளில் வளையல்கள் அணிவதோ, நெற்றிக்கு திலகம் இடுவதோ,...
என்ன சொல்லுது உங்க ராசி: மிதுன ராசி பெண் புத்திசாலி, யதார்த்தவாதி
முனைவர் செ.ராஜேஸ்வரி பொதுவாக மிதுன ராசி பெண்ணின் மூளையில் ஏராளமான அறிவு சார்ந்த விஷயங்கள் நிரம்பி இருக்கும். விசுவாசமாக இருப்பார். ஏமாற்றும் குணம் கிடையாது. சுதந்திரமாக இருக்க விரும்புவார். அறிவாளிகளுடன் இருக்க விரும்புவார். அவர்களின் பேச்சை கருத்து விளக்கத்தைக் கேட்டு ரசிப்பார். [டிவியில் பட்டிமன்றமும் செய்தி சேனலும் டாக் ஷோவும் இவர்களின் ஃபேரைட்], பேசி...
கால்வண்ணமும் கைவண்ணமும்
அகல்யா என்றால் அழகில்லாத அவயங்கள் இல்லாதவள் என்று பொருள். அஹல்யா என்ற சொல்லே அகல்யா என வந்தது. அகலிகை வெண்பா என்பது அகலிகையைப் பற்றிய வெண்பா நூலாகும். இந்நூலை தமிழ்ச்செம்மல் வெ.ப.சுப்பிரமணிய முதலியார் இயற்றியுள்ளார். இந்நூலில் அகலிகையின் கதையானது வெண்பாப் பாடல்களால் பாடப் பெற்றுள்ளது. இந்திய சமய மரபில் பத்தினிப் பெண்கள் ஐவரில் ஒருத்தியாக...
ஜோதிட ரகசியங்கள்
உங்கள் வேலை ஒரே இடத்தில் அமர்ந்து செய்யக்கூடிய வேலையா? இல்லை ஊர் ஊராக ஓடக்கூடிய வேலையா? ஒருவருடைய ஜாதகத்தில் பத்தாம் இடம் என்பது அவர் செய்யும் தொழிலைக் குறிப்பது. இதனை “கர்ம ஸ்தானம்” என்று சொல்வார்கள். இதனுடைய வலிமையைப் பொருத்து ஒருவருக்கு தொழில் அமையும். ஜாதகத்தில் லக்கினத்துக்கு பத்தாமிடத்தில் சனி இருந்தாலே ஜாதகர் சொந்தத்தொழில்...
மிதுன ராசியினரின் பொதுப் பண்புகள்
முனைவர் செ.ராஜேஸ்வரி மிதுன ராசிக்கு அதிபதி புதன் ஆகும். இந்த ராசி காற்று ராசியாகும். இந்த ராசிக்குரிய சின்னம் இரட்டை மீன்கள். மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இரண்டு விதமான குணம் இருக்கும். சல்மான் ருஷ்டி, மர்லின் மன்றோ, ஆர்தர் கானண் டாயில், அமெரிக்க அதிபர் கென்னடி போன்றோர் மிதுன ராசிக்காரர்கள். புதுமைத் தாகம் மிதுன...
பத்ர யோகம் என்ற மஹாமாயா யோகம்
* ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன் பத்ர என்பதற்கு காப்பவன் என்றும், மாயை என்றும் பொருளுடையதாக உள்ளது. இந்த இரு பொருளுக்கும் பொருத்தமான தேவதையான விஷ்ணுவை குறிப்பதாகும். அப்படிப்பட்ட விஷ்ணு, நவக்கிரகங்களில் புதனுக்கு தனது ஆற்றலை கொடுக்கிறார். புதன் சுப தன்மையுடைய அலி கிரகம். இந்த கிரகம் இரட்டை தன்மையுடைய கிரகமாகும். தூது செல்வதற்கும் தரகு...