அட்சய கோட்சாரம்
`கோ’’ = என்றால் இறைவன் கோள்கள் என்பது கிரகங்கள்.``சாரம்’’ = என்றால் நகருதல், இறைவன் வான்வெளி மண்டலத்தில் சீரான தன்மையில் சுற்றிக் கொண்டிருக்கும் கிரகங்கள் மூலமாக, நமது பூர்வ புண்ணிய கர்ம வினைகளுக்கு ஏற்ப நன்மை தீமைகளை ஏற்படுத்தக் கூடிய கிரக இயக்கங்களின் நிகழ்வே கோட்சாரம் என்பது.ஐயா திரு பொதுவுடை மூர்த்தி அவர்களின் கண்டுபிடிப்பின்படி,...
ரிஷப ராசிக்காரர்களுக்கு வீடு யோகம் தரும் அன்னை
செவ்வாய் என்கிற கனன்ற நெருப்பு கிரகம் மேஷ ராசியை தனது ஆளுகைக்குள் வைத்திருப்பதுபோல, குளிர்வான, இதமான, சுகமான சுக்கிரன் ரிஷப ராசியை ஆட்சி செய்கிறது. மேஷத்தை எப்படி பூமியின் புத்திரன் என்று பார்த்தோமோ, அதுபோல ரிஷபத்தை கட்டிடத்தின் நாயகன் என்று சொல்லலாம். ஏனெனில் ரிஷப ராசிக்கு அதிபதியான சுக்கிரன்தான் கட்டிடக் கலைகளுக்கெல்லாம் அதிபதி. தண்ணீர்த் தொட்டியைக்கூட...
மேஷ ராசிக்காரர்களுக்கு வீட்டு யோகம் தரும் அன்னை
‘வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார்’ என்றொரு பழமொழி உண்டு. மேல்தட்டோ, நடுத்தரமோ, கீழ்த்தட்டோ... யாருக்குமே இந்த இரண்டும் கொஞ்சம் தடதடக்க வைக்கும் விஷயம்தான். சொத்து, சுகம் எது அமைய வேண்டுமென்றாலும், உங்கள் ராசிக்கு அதிபதியும், உங்கள் ஜாதகத்திலுள்ள லக்னாதிபதியும் நன்றாக அமைந்திருப்பது அவசியம். அவர்களே உங்கள் வசதியைத் தீர்மானிக்கிறார்கள். எனவே, இந்த அம்சத்தை...
திருமண பந்தத்தை உறுதியாக்கும் நல்ல நேரம்
‘‘எல்லாத்துக்கும் நேரம்னு ஒண்ணு இருக்குப்பா. அது செய்யற மாயாஜாலம்தான் இதெல்லாம்’’ என்று நேரத்தின் மகிமையை புரிந்தோ, புரியாமலோ பேசுகிறோம். ஒரே தொழிலைச் செய்கிற ஒருவரை ஓஹோவென்று முன்னுக்கு வரச் செய்வதும், அதே தொழிலைச் செய்கிற வேறொருவரை நொடித்துப் போகச் செய்வதும் இந்த நேரம்தான்! இப்படியொரு விஷயம் இருப்பதை காலாகாலமாக அனிச்சையாகப் பேசி வருகிறோம். ‘‘பொண்ணு கிடைச்சாலும்...
அனந்தனுக்கு 1000 நாமங்கள்
62. த்ரிககுத்தாம்நே நமஹ (Trikakuddhaamne namaha) அடியேனுடைய குருவான வில்லூர் நடாதூர் ஸ்ரீ பாஷ்ய சிம்மாசனம் Dr.ஸ்ரீ .உ.வே.கருணாகரார்ய மஹாதேசிகன் ஒருமுறை அடியேனுக்குப் புருஷ ஸூக்தத்தின் பொருளை விளக்கிக் கொண்டிருந்தார். அதில் “பாதோஸ்ய விச்வா பூதாநி த்ரிபாதஸ்ய அம்ருதம் திவி” என்ற வரியை அவர் விளக்குகையில், திருமாலின் மொத்தப் படைப்பில் இந்தப் பிரபஞ்சம் (லீலா...
திருமண பந்தத்தை உறுதியாக்கும் நல்ல நேரம்
‘‘எல்லாத்துக்கும் நேரம்னு ஒண்ணு இருக்குப்பா. அது செய்யற மாயாஜாலம்தான் இதெல்லாம்’’ என்று நேரத்தின் மகிமையை புரிந்தோ, புரியாமலோ பேசுகிறோம். ஒரே தொழிலைச் செய்கிற ஒருவரை ஓஹோவென்று முன்னுக்கு வரச் செய்வதும், அதே தொழிலைச் செய்கிற வேறொருவரை நொடித்துப் போகச் செய்வதும் இந்த நேரம்தான்! இப்படியொரு விஷயம் இருப்பதை காலாகாலமாக அனிச்சையாகப் பேசி வருகிறோம். ‘‘பொண்ணு கிடைச்சாலும்...
திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டிய விதிமுறை
காதல் திருமணத்துக்கு பொருத்தம் பார்ப்பது அவசியமா? காதல் திருமணம் செய்பவர்களுக்கு, திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. திருமணத்திற்கு அடிப்படையான மனப்பொருத்தம் அட்சய ராசி பொருத்தத்தால் தீர்மானிக்கப்பட்டிருக்கும். ஆகையால், அட்சய ராசிப் பொருத்தமே அங்கு இருக்கும் காரணத்தால் மற்ற பொருத்தங்கள் பார்க்க வேண்டிய அவசியமில்லை.ஆனால், ஒரு சிலர், காதல் திருமணத்திற்கும் பொருத்தம் பார்க்கின்றனர். அவ்வாறு...
பிரியாத வரம் தரும் ஜாதகப் பொருத்தம்
திருமணத்துக்காக பார்க்கும் பத்து பொருத்தங்களின் தாத்பரியத்தைப் பார்த்தோம். இந்தப் பத்தோடு மட்டும் மணப் பொருத்தம் முடிவதில்லை. உற்றுப் பார்த்தால் பத்தும் ஆண், பெண் என இருவருக்குள்ளும் நிகழவிருக்கும், நிகழும் விஷயங்களைத்தான் பேசுகின்றன. வெறும் இருவர் சம்பந்தப்பட்டதாகத்தான் நட்சத்திரப் பொருத்தங்கள் இருக்கும். ‘நாம் இருவரும் எப்படி’ எனும் அடிப்படைதான் நட்சத்திரப் பொருத்தம். ஆனால், நம்மைச் சுற்றிலும் உலகம்...
ராசியின் ரகசியம் சொல்லும் சரம், ஸ்திரம், உபயம்
ஜோதிடத்தில் ராசி சக்கரம் பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அந்த பன்னிரெண்டு ராசிகளும் மூன்று பிரிவுகளாக பிரித்து அதில், மூன்றுவிதமான இயக்கத்தை ராசிகள் இயக்குகின்றன. இதில் என்ன இருக்கிறது என்பதை விஸ்தாரமாக பார்க்கலாம். ஒரு ராசி இயங்கும் அமைப்பை விளக்குதற்கு கண்டறிவதற்கு ராசியின் தன்மை கண்டறிவது முக்கியமாகும். ராசியின் தன்மையின் அடிப்படையில்தான் அதன் தன்மையில் இயக்கம் உண்டு....