கிரகங்களே தெய்வங்களாக

கிரகங்கள்தான் தெய்வங்களிடம் அருளினை பெற்று நமக்கு அருள்பாலிக்கின்றன. அக்கிரகங்களே தெய்வங்களின் கட்டுக்குள்தான் இருக்கின்றன. சில நேரங்களில் கிரகங்களின் அடைவுகள் யாவும் தெய்வங்களின் அருளை பெறாமல் செய்வதற்கும் தெய்வங்களே கிரகங்களின் வடிவில் தங்களை மறைத்து கொள்கின்றன என்பதே பேரூண்மை. உங்களுக்கான தேவதை எங்கு உள்ளது என்பதை வழிகாட்டுவதே ஜோதிடம் என்ற ஒளி விளக்காகும்.வேலூர் கோட்டையினுள் அருள் பாலிக்கும்...

தத்துவக் கருவூலமே ஸ்ரீவித்யா ராஜகோபாலன்

By Lavanya
09 Sep 2024

பொதுவாக நாம் சொல்லக்கூடிய விஷயம் என்னவெனில், கோபிகைகளோடு கண்ணன் லீலைகள் செய்யும்போது, அவர்களுடைய ஆபரணங்களையெல்லாம் தான் எடுத்து அணிந்துகொண்டதாகவும், இப்படி மாற்றி அணிந்துகொண்டு காட்சி கொடுத்தார் என்று பொதுவான ஒரு விஷயம் சொல்லுவோம். ஆனால், இதைவிட ஆழமான விஷயம் ஒன்று இருக்க வேண்டும். லீலைகளாகச் சொன்னால்கூட இந்த ரூபத்திற்கு ஏதோ ஒரு முக்கியத்துவம் இருக்க வேண்டும்....

ஆதித்ய குஜ யோகம்

By Porselvi
03 Sep 2024

நவக்கிரகங்களின் ராஜாவாகிய ஆதித்யனும் சேனாதிபதியான குஜனும் இணைவால் ஏற்படும் பலன்கள் கொஞ்சம் மாறுதலானது. இவைகள் ராஜ கிரகங்கள் என்றாலும் சேரலாமா? என்ற ஒரு சந்தேகம் எல்ேலாருக்குள்ளும் இருந்து கொண்டே இருக்கும். உலகத்திற்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் தனது ஆற்றலை வெப்பமாக கொடுக்கும் கொடை வள்ளல் சூரியன் என்று சொன்னால் அது கண்டிப்பாக மிகையில்லை. வேகமும் மூர்க்கமும் உடைய...

அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனியா?

By Porselvi
28 Aug 2024

அஷ்டம சனி. அப்படி என்னென்ன பாதிப்புகள் கொடுக்கக்கூடும் என்று ஒரு பாடல் பட்டியல் போட்டு பயமுறுத்துகிறது. ``பாரப்பா அஷ்டமச் சனியின் பலனதனைச் சொல்லக் கேளு காசு பணம் நட்டமாகும் கைத் தொழிலும் கெட்டுவிடும் கடன்காரர் மொய்த்து நிற்பார் கயவன் என்ற பெயரும் வரும் கட்டியவள் கலகம் செய்வாள் கடிமனையில் போர்க்களமாம் கஷ்டமோ கஷ்டமப்பா கால்நடையாய் அலைவான்...

ஜாதகம் பார்ப்பது இதற்குத்தான்!

By Porselvi
27 Aug 2024

இந்த உலகம் முழுமையான நன்மை களால் நிரம்பியதோ, முழுமையான தீமைகளால் நிரம்பியதோ அல்ல. அது போல, ஒவ்வொருவர் வாழ்வும் முழுமையான இன்பங்களோடு கூடியதோ அல்லது முழுமையான துன்பங்களோடு கூடியதோ அல்ல. சிலர் சொல்லலாம், ‘‘எனக்கு வாழ்க்கை முழுக்க துன்பம்தான் கொஞ்சமும் சந்தோஷம் என்பதே இல்லாமல் காலம் கழித்துவிட்டேன்’’ என்று.. ஆனால், உற்று நோக்கினால் பல சந்தர்ப்பங்களை...

கர்ம தோஷத்தை மிகைப்படுத்தும் சனி-ராகு இணைவு

By Porselvi
23 Aug 2024

சனி - ராகு: கிரகங்களின் சேர்க்கையில் இதுவும் மாறுபட்ட அமைப்பாகும். என்னவென்றால், காலபுருஷனுக்கு பத்தாம் மற்றும் பதினொன்றாம் பாவத்திற்குரிய கிரகமான சனியுடன் ராகு இணையும் அமைப்பு. ஜோதிடத்தில் தொழில், ஆயுள் காரகனாக சனி பகவானே வர்ணிக்கப் படுகிறார். சனி இருள்கொண்ட குளிர்ச்சி யான கிரகம். ராகுவானது இருள் கொண்ட எதிர் தன்மையுடைய சாயா கிரகம். ராகுவானது...

வசு பஞ்சக தோஷம் எனும் தனிஷ்டா பஞ்சமி

By Lavanya
17 Aug 2024

பிறப்பிற்கு கிழமை, நட்சத்திரம், திதி என்பது மட்டும் எப்படி முக்கியமோ அப்படியே, இறப்பிற்கும் நாள், நட்சத்திரம் என்பது மிக முக்கியமாகும். ஒர் ஆன்மாவிற்கு வாழ்வதற்கு எப்படி இப்பூவுலகில் எல்லாம் தேவையோ, அப்படியே அந்த ஆன்மாவிற்கு இறப்பிற்கு பின்னால் மேலோகம் நோக்கி பயணிக்க வழிகள் தேவை. உடலை விட்டு விடுபடும் ஆன்மாவானது எமலோகம் நோக்கி பயணப்படாமல் மீண்டும்...

கேந்திராதிபத்ய தோஷம்

By Porselvi
01 Aug 2024

நம் கண்களுக்கு ஒளிபட்டு எதிரொளி ஏற்படுவதால்தான் எந்த ஒரு பொருளும் கண்களுக்கு புலப்படுகிறது. ஒளியின்றி எதிரொளிக்கப்படாமல் இருக்கும்போதும் அதிக இருளும் உள்ள சூழ்நிலையில் எந்த பொருளும் நம் கண்களுக்கு தெரிவதில்லை. அதுபோலவே, அதிக பலம் பொருந்திய கிரகமும் அதிக பலமற்ற கிரகமும் இயங்காத தன்மையையும் பெறுகிறது.அதுவே தோஷமாகும்.கேந்திரம் என்பது மையம் என்பதாகும்.ராசிக்கட்டங்களில் மையங்களாகவும் கிரகங்கள்...

அயனமும் சயனமும் தருவது மஹாயோகம்...

By Porselvi
27 Jul 2024

வாழ்வில் அயனம் என்ற பயணங்களும் சயனங்கள் என்ற தூக்கமும் ஒரு நிறைவைத் தருகின்றன என்றால் மிகையில்லை. கடந்துபோகும் காலமும் சம்பவங்களும் ஏதோ ஒன்றை நமக்குச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. அயனம் என்பது பயணத்தையும் சயனம் என்பது தூக்கத்தையும் குறிப்பதாகும். துக்கங்களை கலைக்க பயணத்தையும் களைப்பை கலைக்க தூக்கத்தையும் உயிரினங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. தூங்க முடியாத...

ஜோதிடத்தில் நாகதோஷம்!

By dotcom@dinakaran.com
22 Jul 2024

இன்றைய காலத்தில் வீட்டில் பலரின் ஜாதகத்தை தூசு தட்டி எடுப்பதே திருமணக் காலக் கட்டத்தில்தான். அதுவரையிலும் அந்த குழந்தைகளுக்கு என்ன தோஷம் உள்ளது, என்னென்ன தோஷம் இல்லை என்பதே பெற்றோர்களுக்கும் தெரிவதில்லை. ஜாதகருக்கும் தெரிவதில்லை. அதற்காக, எப்பொழுதும் ஜாதகம் பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. பிள்ளைகளின் தோஷங்களை தெரிந்து கொள்ளும் போது அவர்களுக்கான தடைகள் ஏன்?...